Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலையின் இல்லங்களுக்கடையிலான ஆண்களுக்கான பெண்களுக்கான மரதன் ஓட்டபோட்டி நேற்று காலை நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டிகள் சுமார் 06.30 மணியளவில் திக்கத்தில் இருந்து ஆரம்பமாகி வல்வெட்டித்துறை மதவடியில் முடிவடைந்தது....
திரு. பூபாலச்சந்திரன் பிள்ளைகளான பூ.அருள், பூ.தாஸ், பூ.கண்ணன் ஆகியோர் இணைந்து பூபாலச்சந்திரன் பிள்ளைகள் சார்பில் வல்வெட்டித்துறை ஆதிவைரவர் மின்னமைப்பிற்கு புதிதாக 14 லட்சம் ரூபா மதிப்பிலான மின்னியந்திரம் ஒன்றையும் அத்துடன் அதனை ஏற்றிச்செல்வதற்கான பார ஊர்தியையும்
'வடக்கின் நுழைவாயில்'' (Gateway to the North) எனும் தொனிப்பொருளில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Jaffna International Trade Fair - JITF) 2017 நேற்று 27ம் திகதி யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் (Jaffna Municipal Council Grounds) ஆரம்பமாகியது. 8வது முறையாக நடைபெறவுள்ள இந்த கண்ணாட்சி நேற்று ....
சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 7 நபர்கள் 8 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்ட தொடரின் A பிரிவிற்கான அரையிறுதியாட்டத்தில் நேதாஜி அணி, றெயின்போ அணிகள் மோதின. முதலில் ஆடிய நேதாஜி அணி 46 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது நேதாஜி...
சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 7 நபர்கள் 8 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்ட தொடரின் A பிரிவிற்கான ஆட்டத்தில் சைனிங்ஸ் Aஅணி, றெயின்போ அணிகள் மோதின. முதலில் ஆடிய றெயின்போ அணி 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது ..
'வடக்கின் நுழைவாயில்'' (Gateway to the North) எனும் தொனிப்பொருளில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Jaffna International Trade Fair - JITF) 2017இன்று 27ம் திகதி யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் ஆரம்பமாகின்றது. 8வது முறையாக நடைபெறவுள்ள இந்த கண்ணாட்சி இன்று தொடக்கம் 29ம் திகதி வரை.....
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய செயலகம் ஒன்று முதன்முறையாக வெளிமாவட்டமான யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அவர்களின் குடும்பத்தினரின் உதவிகள் புலம்பெயர் பணியாளர்களின் இழப்பீடுகள் நாடு திரும்பியோருக்கான உதவிகள் போன்ற.....
நாளை வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் இடம்பெறவுள்ள அபிராமிப் பட்டர் திருவிழாவினத் தொடர்ந்து, அபிராமிப்பட்டர் அருளிய அபிராமி அந்தாதி மூலமும் ஞானசுந்தரம் எழுதிய உரையும் என்னும் புத்தகம் முத்துமாரியம்மன் கோவிலில் மேற்படி கோவில் பரிபாலன சபையினரால் வெளியிடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து.......
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் (Atmospheric disturbance) காரணமாக நாட்டின் வடக்கு உட்பட பல மாகாணங்களில் மழை இன்னும் அதிகமாகப்பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்...
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் செல்வி கிறோஸ் தேவதயாளினி..........
வல்வை முத்துமாரியம்மன் "அபிராமிப் பட்டர் " திருவிழா 27.01.2017 அன்று பிற்பகல் 02.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. "அபிராமிப் பட்டர் " திருவிழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் பிற்பகல் 04.00 மணியளவில் சங்கீத பூஷணம் S.குமாரசாமி (கரவைக் குமரன்) (ஒய்வு பெற்ற பிரதி அதிபர்.....
யாழ்ப்பாணத்தில் இலத்திரனியல் முறையிலான வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ் பொதுநூலகத்தில் நேற்று முன்தினம் வடமாகாண மோட்டார் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பொது மக்களின் நலனை...................
லங்கை வெளி விவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நாளை 26.01.17 அன்று யாழ்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார் எனத் தெரியவருகின்றது. யாழ் வரும் அமைச்சர் நாளை காலை 11 மணியளவில் யாழ் அரச அதிபர் பணிமனையில், வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்க......
இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள அலைவகை குழப்பம் (Wave type disturbance) காரணமாக தொடர்ந்து நாட்டின் பல இடங்களில் தற்பொழுது மழை பெய்து வருகின்றது. யாழ் வடமராட்சியில் வல்வெட்டித்துறை உட்பட்ட பல இடங்களில் காலை முதல் தற்பொழுது மாலை 7 மணி வரை மழை...
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 7 நபர்கள் 8 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்ட தொடரின் B பிரிவிற்கான நேற்றைய அரையிறுதியாட்டத்தில் சைனிங்ஸ் B அணி, ரேவடி அணிகள் மோதின. முதலில் ஆடிய ரேவடி அணி 24 ஓட்டங்களுக்கு......
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 16 பரப்புக்கள் கொண்டமைந்த இலங்கை சுங்கத்திற்குக் சொந்தமான காணி விரைவில் வல்வெட்டித்துறை நகரசபை வசப்படவுள்ளது. குறித்த காணியை வல்வெட்டித்துறை நகரசபைக்கு கையளிப்பதற்கும், இதற்கு பதிலாக வல்வெட்டித்துறை நகரசபை
றோன் புகைப்படக்கருவியை பயன்படுத்தும் பொழுது அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கவிழுமியங்கள் மற்றும் சட்டவிதிமுறைகள் உள்ளிட்ட விடயங்களை தெளிவுபடுத்துவதற்கான பயிற்சி செயலமர்வு நடைபெறவுள்ளது.அரச தகவல் திணைக்களத்தினால் இதற்கான ஒழுங்குகள்
அமரர் பாலன் வேலுப்பிள்ளை நினைவாலய கெளரவிற்பு விழா எதிர்வரும் 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 05.00 மணிக்கு வல்வெட்டித்துறை கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் புளக்கத்தில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையின் போது மிக அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர். களுத்துறை வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலரினால் அச்சிடப்பட்ட.....
பெண் விமானி அர்ச்சனாவுக்கு பாராட்டுவிழா டென்மார்க்கில் எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. பகல் 11.30 மணியளவில் மதிய போசனத்துடன் நிகழ்வு ஆரம்பமாகிறது, தொடர்ந்து நடைபெறும் நிகழ்வில் உலகத்தின் பல நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்வு....
விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துககொள்ளப்படவுள்ளனர். இதற்கான அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளது. அமைச்சர் அகில விராஜ் காரியவசமின்......
வட மாகாண பாரம் தூக்குதல் அமைப்பினால் நடத்தப்படும் பாரம் தூக்குதல் பயிற்சி நிலையத்தில் பாரம் தூக்குதல் போட்டிகளில் பங்கு கொள்ளல் மற்றும் இத்துறையில் ஈடுபடும் வீரங்கனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் பயிற்சி நிலையத்தில் அமைப்பின் தலைவர் இளம்பிறை தலைமையில்
வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரியின் வருடாந்த மரதன் ஓட்டப் போட்டிகள் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்றைய தினமே காலை 8 மணியளவில் கல்லூரி மைதானத்தில் வைத்து வழங்கப்பட்டது....
பப்புவா நியுகினியாவில் இன்று 7.9 றிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி காலை 10.00 மணியளவில் இந்த நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது.இதனால் இலங்கைக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று விஞ்ஞான மற்றும் கட்டிட ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் பொறியியலாளர்......
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.