Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் "Northern Challenger cup-2016" உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நேற்று (05-01-2017) ஆரம்பமாகின. நேற்றைய முதலாவது போட்டியில் கலட்டி அணியை ஏதிர்த்து விளையாடிய குறிஞ்சிக்குமரன் அணி 1:0 என்ற...
தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே, அந்தமானுக்கு தெற்கு மற்றும் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்று சுழற்சி மெல்ல வலுப்பெற்று தற்போது தாழமுக்கமாக மாறியுள்ளது. இது புயலாக மாறக்கூடும் என சர்வதேச வானிலை அவதான நிலையங்கள்...
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் "Northern Challenger cup-2016" உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இரண்டாம் சுற்று ஆட்டங்கள் இன்று (05-01-2017) ஆரம்பமாகின்றன. இன்றைய முதலாவது போட்டியில் கலட்டி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக்....
கம்பர்மலை மகா வித்தியாலய அதிபர் திரு மு.ரவீந்திரன் ஓய்வு பெற்று பாடசாலை சமூகத்தை விட்டு விடைபெற்றுள்ளார். கம்பர்மலை மகா வித்தியாலய அதிபராக இருந்து பல கல்விமான்களை உருவாக்கி பாடசாலை சமூகத்திற்கு பல சேவைகள் புரிந்து நேற்றிலிருந்து (03/01/2017) ஓய்வு பெற்றுச்...........
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது கலை இலக்கிய விழா கடந்த 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் இடம்பெற்றது. சி.சைந்தவி மற்றும் க.கிருசாயினி ஆகியோரின் நடனமும், ச.சஞ்சிகா மற்றும் மேனகா ஆகியோரின்.....
சிதம்பரா கணிதப்போட்டி 2017 இந்த வருடம் இலங்கை, இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஏக காலத்தில் இடம்பெறவுள்ளது. இந்த வருடம் மொத்த பரிசுத் தொகையாக மொத்தம் £ 9,000/- வழங்கப்படவுள்ளது. இது சம்பந்தமாங்க...
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது கலை இலக்கிய விழா கடந்த 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் இடம்பெற்றது. கலை நிகழ்வுகள்களின் வரிசையில் லா.லாவாண்யா, கோ.அபிராமி, து.தமிழினி, ஜெ.ஜென்சிகா.......
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் (VEDA) இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள கணித விஞ்ஞான கற்றல் செயற் பாட்டினை தொடர்ந்து நடாத்துவதற்கு தேவையான நிதியின் ஒரு பகுதியான 2,30,000/- ஐ வல்வை நலன் புரிச் சங்கம் (அவுஸ்திரேலியா) வழங்கியுள்ளது என VEDA வெளியிட்டுள்ள அறிக்கையில்
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கிய விழா நேற்று முன்தினம் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுவருடத்தினத்தன்று இடம்பெற்றது. இந்த விழாவின் இறுதி நிகழ்வாக வல்வை ஹெலியன்ஸ் நண்பர்களின் 45 ஆவது தயாரிப்பான "ஆசைகளே!!! ஓ..... ஆசைகளே!!!!"
எதிர்வரும் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று தமிழக சுப்பர் சிங்கர் (Super Singer) நட்சத்திரங்கள் கலந்து சிறப்பிக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது. குறித்த இந்த நிகழ்ச்சியானது அதே தினம் வல்வை உதய சூரியன் கடற்கரையில் இடம்பெறவுள்ள வருடாந்த மாபெரும் பட்டப் போட்டியைத்.....
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கிய விழா நேற்று முன்தினம் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று பிற்பகல் 04.00 மணியளவில் வல்வை முத்துமாரி அம்மன் ஆலய வீதியில் நடைபெற்றது. நிகழ்வுகளின் வரிசையில் சுமார் 0830 மணியளவில்
இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் பொட்டம் ட்ரோலிங் (Bottom trawling) ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்கப்போவதில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் மற்றம் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்திய அரச பிரதிநிதிகளுடன்.....
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகள் நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். கிளிநொச்சி இரணைமடு சந்தியில் நடத்தப்பட்ட இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் கலந்துகொண்டிருந்ததாக .....
கடந்த 21 நாட்கள் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலில் நடைபெற்றுவந்த விநாயகர் சஷ்டி விரத இறுதி நிகழ்வான கஜமுகாசூரன் போர் நேற்று நடைபெற்றது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலிலிருந்து வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன்....
படத்தில் காணப்படுவர் நேற்று நடைபெற்ற வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது கலை விழாவில் மேடையேற்றப் பட்டிருந்த 'ஆசை ஓ ஆசை' என்னும் நாடகத்தில் இஸ்லாமியர் வேடத்தில் மிகவும் தத்துரூபமாக நடித்திருந்தவர். இவர்........
சந்நிதியான் ஆச்சிரமம் முன்னெடுத்த திருவாகச விழா மற்றும் முன்னாள் இந்து கலாசார அமைச்சர் அமரர் தி.மகேஸ்வரனின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கலும் ஆகியன 01.01.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன. பேரவைத் தலைவர்...
கலைஞன் ஒருவன் கலையை ஒருவனுக்கு புகட்டும் போது படும் பாட்டினை சித்தரிக்கும் நகைச்சுவை நாடகம் நேற்றைய வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது கலை விழாவில் மேடை ஏற்றப்பட்டிருந்தது. இருவர்கள் மட்டும் நடித்திருந்த இந்த நகைச் சுவை நாடகம் 10 நிமிடங்கள் கொண்டதாக.....
படத்தில் காணப்படுவர் நேற்று நடைபெற்ற வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது கலை விழாவில் மேடையேற்றப் பட்டிருந்த 'ஆசை ஓ ஆசை' என்னும் நாடகத்தில் சிறப்பாக நடித்திருந்தவர். இவர்........
மார்கழி மாதத்தில் இடம்பெறும் இந்துக்களின் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை இன்று 2 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் இத்திருவெம்பாவை மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில்......................
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது கலை இலக்கிய விழா கடந்த 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் இடம்பெற்றது. கலை நிகழ்வுகள்களின் வரிசையில் பரதசுரபி கலா மன்றத்தின் இரு வேறு...
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்று (01.01.2017ஞாயிறு) " உயிர்ப்பு " என்கின்ற நாடகம் ஒன்றை ஆற்றுகை செய்திருந்தது .ஆற்றுகையினை நடிகர்களான ம.சுலக்ஷன் த.கஜன் ஆகியோர் நடித்திருந்தனர். ஏனைய நாடக நடிப்பு முறையைவிட....
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது கலை இலக்கிய விழா கடந்த 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் இடம்பெற்றது. கலை நிகழ்வின் ஒரு நிகழ்வாக கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு....
மானாங்கானை ஒன்றிய அனுசரனையுடன் வல்வை மானாங்கானையில் அமைந்துள்ள திருமகள் சனசமூகத்தின் ஊடாக மாணவர்களுக்குகான. கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்று 1 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்....
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா தற்பொழுது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. நிகழ்வுகளின் வரிசையில் நெய்தல் சஞ்சிகை வெளியீட்டின் பின்னர் கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர். கீழே படங்களில் தற்காப்புக் கலையில் அண்மையில்.....
வல்வையைச் சேர்ந்த இளைஞர் செந்தமிழனின் உருவாக்கத்தில், வர்ஷா பிலிம் தயாரிப்பில் 'வெண்ணிற இரவு' என்னும் குறும்படம் உருவாகிவருகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறும்படத் துறையில் அனுபவங்கள்....
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது கலை இலக்கிய விழா கடந்த 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் இடம்பெற்றது. நிகழ்வில் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது 'நெய்தல்'....
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கிய விழா இன்று 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று பிற்பகல் 04.00 மணியளவில் வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. வல்வெட்டித்துறை கலை
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.