Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நாட்டில் பயன்பாட்டிலுள்ள நாணயத்தாள்களை சேதப்படுத்தி மாற்றங்களை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. தற்போது புழக்கத்திலுள்ள நாணயத்தாள்களை சிறந்த முறையில் பேணுவதே இதன் நோக்கமாகும். இதற்கென ...
நேற்று முன்தினம் வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்டப் போட்டியில் பங்கு கொண்ட பட்டங்களில் 30 பட்டங்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. பட்டங்கள் மற்றும் பரிசில்கள் பெற்றவர்களின் விபரம் வருமாறு.................
தமிழர் திருநாள் தைப்பொங்கல் அன்று நேற்று முன்தினம், வல்வெட்டித்துறை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் பொங்கல் பானை வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. குறித்த பகுதி வாழை தோரணங்கள் மற்றும் கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் பதாகை
தைப்பொங்கலை முன்னிட்டு இடம்பெறும் உடுப்பிட்டி பட்டப் போட்டி நேற்று முன்தினம் 14.01.2017 சனிக்கிழமை மதியமளவில் வல்லை கட்டுவன் திடலில் இடம்பெற்றது. இப்போட்டியில் பல வர்ண நிறமுடைய சுமார் ஒரு மீட்டருக்கும் உயரமான பிராந்துப் பட்டங்கள் பல பறக்க விடப்பட்டு இருந்தன......
வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிடையேயான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடர் நேற்றும் தொடர்ந்து வல்வை றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் ரேவடி அணியை எதிர்த்து றெயின்போ அணி மோதியது.....
2016/2017 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும்பணி எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் ஆரம்பமாவதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார். இதேவேளை 2016/2017 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக........
வல்வெட்டித்துறையில் பொம்மலாட்டமும் பிள்ளையார் எடுத்தலும் நேற்று முன்தினம் தைப பொங்கல் தினத்தன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது ஆதிவைரவர் ஆலயத்தில் இருந்து மாலை சுமார் 0730 மணியளவில் ஆரம்பித்து, வல்வெட்டித்துறை பருத்தித்துறை பிரதான வீதி வழியாக விநாயகர்....
ஆஸ்திரேலியா வல்வை நலன்புரிச் சங்க கோடைகால ஒன்றுகூடல் மற்றும் வருடாந்த பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது என சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். மேலதிக விபரம் வருமாறு,
நேற்று இடம்பெற்ற வல்வை சித்திர பட்டத் திருவிழாவின் போது, உதயசூரியன் கலாமன்ற இளையர்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட உதயசூரியன் உல்லாசக் கடற்கரையின் உருவ மாதிரியான பட்டம் காட்சி பட்டமாக ஏற்றி வானில் பறக்க விடப்பட்டிருந்தது. இதன் சில காட்சிகளை கீழே காணலாம்.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி M.G.R நற்பணி மன்றத்தினரால் நடாத்தப்படும் M.G.R அவர்களின் சிலை திறப்பு விழாவும், 100 வது பிறந்த நாள் விழாவும் 17.01.2017 செவ்வாய்கிழமை அன்று மாலை 04.30 மணிக்கு ஆலடி வல்வெட்டித்துறையில் ...
ஒரு போட்டியாளருக்கு 3 சந்தர்ப்பங்கள் மட்டும் இருந்த வகையில், ஓணானை முதலில் பறக்க விட முயற்சி செய்தபொழுது, ஓணான் மெதுவாக மேல் எழும்பி முன் நகர்ந்து பின் மெதுவாக கடற்கரைப் பக்கமாக நின்ற பார்வையாளர்கள் கூட்டத்தின் மேல் விழுந்தது. கீழே படங்களில் முதலாவது தடவை ஓணான் பறந்து வான் வழி சென்று...
நேற்று வல்வையில் இடம்பெற்ற மாபெரும் சித்திர பட்டத் திருவிழா 2017 இல் பங்கெடுத்த பட்டங்களுடன் போட்டியிட்டு பார்வையாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் என அனைவரது பாராட்டுதல்களையும் பெற்று முதலிடத்தை தனதாக்கிக் கொண்டது சுமார் 40 அடி நீளமான முப்பரிமான
திருச்சியில் இலங்கை தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. இவ்நிகழ்வானது காணும்பொங்கல்லன்று (16.01.2017) நடைபெறுகிறது. காலை 08 மணிக்கு பொங்கல் நிகழ்வுடன் ஆரம்பமாகி தமிழர் கலை கலாச்சார நிகழ்வுடன் தடகள மெய்வல்லுனர் போட்டிகளும்
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த வல்வை பட்டத் திருவிழா 2017 நேற்று எதிர்பார்க்கப்பட்டது போல் மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் மேற்று இடம்பெற்றிருந்தது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில், வல்வை ....
நேற்று நடைபெற்ற வல்வை பட்டத் திருவிழா 2017 இல் புள்ளிகள் வழங்கும் முறையில் மேலும் நேர்த்தியைப் பெறும் வண்ணம், வழமைக்கு மாறாக போட்டியில் பங்கெடுக்க வந்திருந்த பட்டங்கள் போட்டிக்கு முன்னர், நடுவர்களால் தனித்தனியாக பார்க்கப்பட்டு சில புள்ளிகள் வழங்கப்படும் ...
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த வல்வை பட்டத் திருவிழா 2017 நேற்று எதிர்பார்க்கப்பட்டது போல் மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் மேற்று இடம்பெற்றிருந்தது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில், வல்வை ...
வல்வை சென்செபஸ்தியார் தேவாலயத்தில் வருடாந்த மகோற்சவம்தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த உற்சவம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை 10 தினங்கள் இடம்பெறவுள்ளது. வருடாந்த மகோற்சவத்தையொட்டி தேவாலய உள் மற்றும் வெளி வளாகங்கள்
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வல்வை பட்டத் திருவிழா 2017 சற்று முன்னர் மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில்ர ஆரம்பமானது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை அமைச்சர்......
வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிடையேயான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடர் நேற்றும் தொடர்ந்து வல்வை றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. நேற்றைய ரேவடி அணி இளங்கதிர் அணியை.................
இன்றைய தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு வல்வை உதயசூரியன் கடற்கரையில் நடைபெறவுள்ள மாபெரும் பட்டப்போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி என்பவற்றை பார்வையிட பல்லாயிரக் கணக்கானோர் வருகை தருவர் என பெரிதும்....
நாளை வல்வையில் நடைபெறவுள்ள மாபெரும் பட்டப் போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி என்பவற்றை முன்னிட்டு வல்வை உதய சூரியன் உல்லாசக் கடற்கரை தற்பொழுது தயார்படுத்தப்பட்டுள்ளது. விருந்தினர்கள், போட்டியாளர்கள், பார்வையாளர்கள் பிரிவுகள்.....
பொம்மலாட்டமும் பிள்ளையார் எடுத்தலும் நாளை மாலை வல்வையில் இடம்பெறவுள்ளது. இதைச் சார்ந்து வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தொண்டர்களால் பொம்மலாட்ட நிகழ்வு பல ஆண்டுகளாக தைப்பொங்கல் தினத்தன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
நிகழ்வானது......
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் உள்ளூராட்சி தேசிய வாசிப்பு மாத நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் வீதியில் நடைபெற்றது.கோயிலின் மேற்கு வீதியில் அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக மேடை மற்றும் பந்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கணபதி.......
வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழகம் மற்றும் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழக அணி வீரர்களுக்கான புதிய சீருடைகளை குறித்த கழகங்கள் வழங்கியுள்ளன. நேற்று வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற உதைபந்து ஆட்டத்தில் இரு அணிகளும் புதிய...
கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த மார்கழிமாத பிள்ளையார் வைத்தல் மற்றும் சங்கூதி ஆகியவற்றின் இறுதி நாள் இன்றாகும். தமிழ் மாதங்களில், மார்கழி மாதம் தெய்வீக மாதமாக கருதப்படுகிறது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் நாளை தமிழர் திருநாள் தைப்பொங்கல்.................
மூன்று இலட்சம் டொலர் சேமிப்பு அல்லது செலாவணியுடன் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு இலங்கையில் தங்கியிருக்க விசா வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக்...,
வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிடையேயான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடர் நேற்றும் தொடர்ந்து வல்வை றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. நேற்றைய போட்டியில் உதயசூரியன் அணியை எதிர்த்து றெயின்போ
இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் மார்கழித் திருவெம்பாவையின் இறுதி நாள் நேற்றாகும். இதனை முன்னிட்டு வல்வெட்டித்துறையிலுள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திலும் அதிகாலை 04.30 மணியளவில் திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வந்திருந்தார்.அத்துடன்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.