Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பருத்தித்துறை திக்கம் கடற்கரை பகுதியில் கடலாமைகள் சில இறந்த நிலையில் காணப்படுகின்றன. கடலாமைகள் தமது இனப்பெருக்கத்தினை விருத்தி செய்வதற்காக கரைகளுக்கு வந்து முட்டை இடுவதே வழமையான விடயம் ஆகும். ஆனால் திக்கம் கடற்கரையில் சில தினங்களாக கடலாமைகள் கடற்கரைப் பகுதியில்
நிகழ்வைச் சிறப்பிப்பதில் பலர் பங்குகொண்ட போதும் குறித்த நிகழ்வில் பல கொழும்பு வாழ் வல்வை மக்களை ஒன்றிணைப்பதில் முன்னின்ற சிரேஸ்ட பொறியியலாளர் திரு.ஜோகசபாபதிப்பிள்ளை அவர்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமாக அமைந்திருந்தது. கீழே படங்களில்.......
நேற்று மாலை தலைநகர் கொழும்பின் காலி முகத்திடலில் சுமார் 20 ற்கு மேற்பட்ட வல்வெட்டித்துறை பட்டக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருந்த பட்டங்கள் பறக்க விடப்படிருந்தன. நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட வல்வெட்டித்துறை பட்டக் கலைஞர்களை கீழே படங்களில் காணலாம்.....
வல்வெட்டித்துறை பட்டக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருந்த பட்டங்கள் நேற்று மாலை தலைநகர் கொழும்பின் மக்கள் கூடும் பிரதான இடமான காலி முகத்திடலில் பறக்க விடப்படிருந்தன. பிற்பகல் சுமார் 0230 மணியிலிருந்து மாலை 6 மணிவரை, சிறியதும் பெரியதுமான வெவ்வேறு வடிவங்கள் கொண்ட......
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,50,000/- செலவில் நாவலடி வீதி வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால்......
வல்வை நெடியகாடு இளைஞர் கலா மன்றத்தின் தயாரிப்பில் விநா.டினேஸ்கரன் இயகத்தில் வெளிவரவிருக்கின்ற "படைப்பாளி " திரைப்பட தொடக்க விழா கடந்த வாரம் நெடியகாடு திருசிற்றம்பலம் பிள்ளையார் ஆலய முன்றலில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கபட்டது. இத்..............
முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு நல்லாட்சி புரிந்து வந்த தலை சிறந்த சிவபக்தன். வானுலகில் “ வலன் ” எனும் அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் சிவபெருமானை வழிபட, திருவாரூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி ...
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 3,50,000/- செலவில் உலகுடையார் வீதி புனரமைப்பு புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி..............
வல்வெட்டித்துறை பட்டக் கலைஞர்களின் பட்டக்கலையை மேலும் வெளிக்கொணருமுகமாகவும் வளர்த்திடவும், நாட்டின் ஏனைய பகுதி மக்களும் வல்வெட்டித்துறை பட்டங்களைக் கண்டுகளிக்கவும் நாளை காலி முகத்திடல் கடற்கரையில் பறக்கவிடப்படவுள்ள பட்டங்கள் இன்று நண்பகல் வாகனத்தில் பட்டக்....
வல்வெட்டித்துறை பகுதியில் 118 கிலோ கேரளா கஞ்சாசவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கேரள கஞ்சா தொகை கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்.....
இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இம்மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதன் பின்னர் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாதென்று பரீட்சைகள் திணைக்கள.....
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 6,34,000/- சிவபுரவீதியில் வடிகால் புதிதாக அமைக்கப்பட்ட்டுள்ளது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால்
யாழ் வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இன்று காலை பாடசாலைக்கு அருகாமையில்ட அமைந்துள்ள ரேவடிக் கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திரு.விஜஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த...
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டி ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளது. வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவச் சிறப்பிக்கும் வண்ணம் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 9 வயது கீழ் பிரிவிலிருந்து பல வித போட்டிகள் வல்வையில்...
அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன்விழா 2017 நேற்று (09) கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. நேற்று மாலை வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஸ்மி திருக்கோயிலிலிருந்து கம்பன் பட ஊர்வலத்துடன் நிகழ்வு ஆரம்பமாகி......
எழுவைதீவுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின் சக்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. எழுவைதீவு (Eluvaitivu or Ezhuvaitheevu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். சப்த தீவுகள்.....
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,44,,000/- செலவில் குச்சம் வாணி படிப்பகம் திருத்தி அமைக்கப்பட்டது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி......
தொண்டாமானறு அக்கரைப்பகுதியில் இன்று பட்டப் போட்டி நடைபெற்றது. ஜேம்ஸ், கண்ணன், மோகன், உதயகுமார் ஆகியோரின் ஞாபகார்த்தமாக அவர்களின் உறவினர்களால் இந்தப் பட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த இந்தப் பட்டப்போட்டியில் 20 பட்டங்கள் போட்டியில் கலந்து....
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தினரால் கணினி பாடநெறியை விரிவுபடுத்தும் முகமாக பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்திடம் கேட்கப்பட்ட உதவிக்கமைய வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு 8 கணினிகள் ரூபா 722,720 செலவில் இன்று வியாழக்கிழமை(09/2/17) வடமராட்சி .....
வல்வையின் பட்டக்கலையின், பட்டக் கலைஞர்களின் சிறப்பினை வெளிக்கொணரும் வகையில் பல பட்டங்களை எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் தொடக்கம் இரவு வரை கொழும்பின் காலி முகத்திடலில் பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....................
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 8,67,000/- கடற்கரை வீதி வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட.....
தற்போது வல்வையில் வாழ்ந்துவரும் மாற்றுத்திறனாளியான கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் அவர்கள் எழுதிய இரண்டு நூல்கள் தமிழகத்தில் வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை 11.02.2017 அன்று சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் இந்த நிகழ்வு....
கடந்த 28 ஆம் திகதி தமிழகத்தின் எண்ணூர் துறைமுகத்திற்கு அப்பால் மோதி விபத்துக்குளாகி கடலில் எண்ணைக் கசிவை உண்டாகக் காரணமான 2 கப்பல்கள் மற்றும் அதன் மாலுமிகள் சென்னை துறைமுக அதிகாரிகளால் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என Reuters ஆதாரம் காட்டி.....
பருத்தித்துறை - வல்வெட்டித்துறை பிரதான வீதியில் பொலிகண்டிப் பக்கமாக மூவருடன் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பாதுகாப்பு தூண் ஒன்றை உடைத்து, வீதியை விட்டு விலகி கடற்பக்கமாகச் சென்றுள்ளது. ஆனாலும் குறித்த சம்பவ நேரம், நீர் வற்று...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.