Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நடைபெற்றது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்று திருவிழா சுமார் 11 மணியளவில்....
கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வேலைகளை முன்னெடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வல்வைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நீச்சல் தடாகம்...
Cwn 11 Plus இனால் இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை) வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த 02 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது...
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் 11.09.2016 அன்று ” "டுமீல் அரங்கம் " நகைச்சுவை அரங்க ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.. இன் நாடகத்தின் நடிகராக த.கஜன், த.கில்மன் ,ம.சுலக்சஷன் கலந்துகொண்டனர் . ...
தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பருத்தித்துறையிலிருந்து சந்நிதிக்கு விசேட பேருந்து சேவை இடம்பெறுவதாக கல்லுவம் கிராம அபிவிருத்தி சங்கம் அறிவித்துள்ளது. இப்பேருந்து சேவை நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழாவைத் தொடர்ந்து எதிர்வரும் 16 ஆம் திகதி...
கடந்த 32 வருடங்களாக இடம்பெயர்ந்து தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்திற்கான புதிய கட்டிடம் தற்பொழுது தொண்டைமான்றிலேயே திறந்து வைக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் அதன் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து போட்டிகள் தற்பொழுது வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்று நடைபெற்ற லீக் பிரிவிற்கான ஆட்டத்தில் வல்வை ...
சிவன் கோவிலில் வாசலில் அணை கட்டுவதுக்கு மண் சுமப்பது போன்றும், பிரம்படி வாங்குவது போன்றும் , பிட்டு உண்பது போல அடியார்களுக்கு வழங்கப்பட்டும் பின் கோவிலின் வடக்கு இரண்டாம் வீதியில் அமைந்துள்ள குளத்தில் மண் சுமந்து இடுவது போலவும் காட்டப்பட்டிருந்தது.
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது. திருவிழா முடிந்த பின்னரும் அடியார்களின்..
வல்வெட்டித்துறை நகரசபைக்கு மலசலங்களை அகற்றக் கூடிய தாங்கி (Gully Bowser) ஒன்று வடமாகாணசபையால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தாங்கி வழங்கும் நிகழ்வு கடந்த 31/08/2016 ஆம் திகதி வடமாகாண சபை அலுவலகத்தில் இடம்பெற்றதுடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் Gully Bowser இனுடைய ....
நடைபெற்று வரும் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தில் நேற்று முதல் பிரதான உற்சவங்கள் ஆரம்பமாவதையிட்டு கோயில் வெளி வளாகங்களில் வியாபாரங்களும் சூடு பிடித்து வருகின்றது. இந்த வகையில் பொது மக்களை கவரும் வகையில், குளிர்கழி ...
முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, முருகப்பெருமான் ஆயிரக்கணக்கான மஞ்சள் பூக்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் வீதியுலா வந்து, சுமார் 12 மணியளவில் பூங்காவனத்தில் வந்து அமர்ந்தார். பூங்காவனத்தில் இடம்பெற்ற விசேட
இலங்கை வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 26ஆம் திகதி வல்வெட்டிதுறைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். வல்வையின் ரேவடி கடற்கரை மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், ரேவடி பகுதியில் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் விளையாட்டுத் தொகுதியை ...
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியில் (Northern Challengers Cub) அணிக்கு 09-நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் தொடர் தற்பொழுது நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் .
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை திருவருள்மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா இன்று நிறைவெய்தியது. வசந்த மண்டபப் பூசையினத் தொடர்ந்து, இரவு சுமார் 9 மணியளவில் பிள்ளையார் வீதி உலா இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியில் (Northern Challengers Cub) அணிக்கு 09-நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தொடர் இன்று நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. முதலாவது ....
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
நேற்று முன்தினம் கண்டி பிலிமத்தலாவ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டியில் மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவி செல்வி தோ.சுவகர்ணசீலி 17 வயது பெண்கள் பிரிவில் ...
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை 09.30 மணியளவில் ஆரம்பமான விசேட பூசைகளைத் தொடர்ந்து சுமார் 10.15 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து.....
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மா. மோகன்ராஜ் இனுடைய மகன் டினேஷ்கரன் தமிழகத்தில் நடந்த 7 ஆவது இம்க உலக கோப்பை கரத்தே போட்டி முதல் பல போட்டிகலில் கலந்து அனைத்திலும் வெற்றி
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் நாள் இரவுத் திருவிழா இன்று நிறைவெய்தியது. மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0730 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
உலகின் எப்பாக்கத்திலும் உள்ள கப்பல்களை ஒரே நொடியில் கண்டுபிடிக்கக் கூடிய சேவையை சில நிறுவனங்கள் தற்பொழுது நடாத்திவருகின்றன. கப்பலில் தொழில் புரியும் தமது உறவினர் அழைத்துக்கூறும் வரை கப்பல் எங்கு நிற்கின்றது
என்று தெரியாமல் இருக்கும் நிலைகளை இவை போக்குகின்றன. மேலும் இவை இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது..
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது . காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 900 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.