Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது பவள விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வல்வைக்குட்பட்ட ....
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 29ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவுடன்...
வல்வெட்டித்துறை நகரின் மிக முக்கிய நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 15 ஆம் திகதி கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகின்றது. 15 தினங்கள்...
பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் ..
என்.ஈ.பி.எல் என்று அழைக்கப்படும் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த பிறிமியர் லீக் உதைபந்தாட்டம் இலங்கையில் ஆரம்பிக்கிறது என்பது உலகம் முழதும் பரந்து வாழும் தமிழர்களுக்கும்...
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் தனது 40 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண சுகாதார
அமைச்சுடன் இணைந்து, உள்நாட்டு, வெளிநாட்டு யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சங்கங்களுடன்...
வல்வெட்டித்துறை ஊரணித் தீர்த்தக் கடற்கரையில் இன்று வயோதிப மாதுவின் ஒருவரின் சடலம்
கரையொதிங்கியுள்ளது. கம்பர்மலையை சேர்ந்த குறிந்த வயோதிய பெண் இன்று காலை மருத்துவ...
VVT Boys இன் மர்மம் ஓர் அடுத்த பாய்ச்சல் .இவர்களின் முன்னைய படைப்பை விட இதில்
இன்னும் மெருகேற்றி உள்ளது சிறப்பு . வழமையான பேய் கதையில் தற்போது ஈழத்தில் பரவும்...
வல்வை உதய சூரியன் விளையாட்டுக்கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்திய 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் வல்வை ரெயின்போ ...
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை திருவிழா வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பல..
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA) வில் கல்வி பயின்ற 30 மாணவர்களில் 28 மாணவர்கள் சித்தி பெற்று உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்ற...
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் கடந்த 28ஆம் திகதி வெளியாகியுள்ளன. வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் மாணவி ஆர்த்திகா 9 பாடங்களிலும் சிறப்புச்...
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. காலை 8 மணியளவில் நடேசர் சுவாமிக்குரிய...
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டள்ளது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய வல்வெட்டித்துறை...
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும், திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களிற்கு சொந்தமானதுமான, வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா...
உடுப்பிட்டி வடக்கு-நெற்கொழுவில் அமைந்துள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி சமேத வைரவப்பெருமான் தேவஸ்தானத்தில் இன்று (2018.03.29,வியாழக்கிழமை) காலை 7.00 மணி முதல் ...
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவிகள் குணநேசன் ரிஷிரேகா,...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.