வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும் தற்போது இந்தியா தி௫ச்சியில் வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தங்கமணி அவர்கள் காலமானார் .
இவர் காலம் சென்ற குமாரசாமியின் (வண்டிக்கார சாமி) மனைவியும்,
மகாலக்ஷ்மி,கமலாதேவி,ராதாதேவி,சியாமளாதேவி, ராஜினிதேவி,ரவிந்திரன் மற்றும் காலம் சென்ற நிர்மலாதேவி, ராயேந்திரன், பாலேந்திர ராணி , வசந்தி ஆகியோர்களின் பாசமிகு தாயா௫மாவார்.
அன்னாரது இறுதிப் கிரியைகளை 03/04/2018 அன்று தி௫ச்சியில் நடைபெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: April 03, 2018 at 20:03
ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.