1998 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை கொன்றதாகக்
குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற லெப்ரினற் தர இராணுவ அதிகாரி ஒருவர், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு
அமைய 2 மில்லியன் ரூபாவினை விடுதலைப்புலி உறுப்பினர் குடும்பத்திற்கு இழப்பீடாக கடந்த ...
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட ரீதியிலான மெய்வல்லுனர் போட்டியில் 21 வயது பிரிவில் நீளம் பாய்தலில் உடுப்பிட்டி மகளீர் கல்லூரி சார்பில் சி.ஆரணி வெண்கலப்பதக்கம் பெற்றுக்கொண்டுள்ளார். இதனை முன்னிட்டு செல்வி ஆரணி கல்லூரி சமூகத்தினால் மகத்தான வரவேற்புடன்..
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மிகின் விமானங்களில் சாம்சங் நோட் 7 (Samsung Note 7) கைத்
தொலைபேசிகளுக்கு ( கொண்டுசெல்வது மற்றும் பாவனைகளுக்கு) இன்று முதல் தடை
விதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாம்சங் நோட் 7 (Samsung Note 7) கைத்....
19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் இருவர் வர்ணச்சான்றிதழ் பெற்றுள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் கண்டி போகம்பர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன....
பயணிகளின் நன்மை கருதி பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையால் நேற்று முன்தினம் 17 ஆம் திகதி முதல் தொண்டைமானாற்றிலிருந்து பருத்தித்துறை சென்று அங்கிருந்து திருகோணமலை மூதூர் வரை பஸ் சேவை இடம்பெறவுள்ளது. காலை 09.30மணிக்கு தொண்டைமானாற்றிலிருந்து புறப்படும் பஸ் ...
Valvettiturai.ORG இணையத்தளமமே உனக்கு எனது உளம் நிறைந்த நெடியகாட்டுப்பிள்ளையாரப்பனின் அருளுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று உனக்கு வயது ஆக ஐந்து மட்டுமே. ஆனால் நீ மேலும் ஜந்நூறு ஆண்டுகள்நலமுடனும் வளமுடனும் வாழ்ந்து எமது தமிழ்த்தாய்க்கு பனிவிடை செய்ய வரம் அருளவேண்டும்..........
ஐந்தாண்டுகள் ஆனாலும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இணையம் என்பது அன்றாடம் தரவேற்றம்
செய்யாவிட்டால் அதன் சிறப்பு குன்றிவிடும். அன்று பிறந்த குழந்தையை பராமரிப்பது போல என்றும் பராமரிப்பதுதான் இணையம், இன்று இப்பொழுதுதான் அதன் வயது....
வளமான வல்வையை உருவாக்க கனவாக கண்டதை நனவாக்க உழத்திடும் நீ
உலகப்பரப்பினில் வாழும் வல்வையர் நெஞ்சினில் ஆழமாய் நிற்கும் நீ
காலம் அறிந்து நேரம் அறிந்து ஊரின் விம்பமதை கண்ணெதிரே கொண்டு வரும் நீ...
மத்திய லண்டனுக்கு அண்மையில் Ealing - Chappal Road பகுதியில் மிகச் சிறியதொரு இடத்தில் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் காணப்படுகிறது. சிறிய இடப்பகுதியாக இருந்தாலும் அம்பாளின் கீர்த்தி பெரியது என்பதை தினசரி அம்பாளைத் தரிசிக்கவரும் பக்தர்களின் எண்ணிக்கையை வைத்தே தீர்மானிக்கலாம். ...
இன்று (18.10.16) ஐந்தாவது வருடத்தில் எமது இணையதளம் காலடி எடுத்து வைக்கின்றது. இணையதளம்
தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக நாளாந்தம் செய்திகளை வழங்கிவரும் அதேவேளை, எமது குறிக்கோளுக்குட்பட்டு தொடரந்து எமது இணையதளம் மேற்பாதையில் இயங்கும் என்பதனைத்...
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் கடந்த வாரம் நடாத்தப்பட்ட 21 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான
உதைபந்தாட்ட போட்டியில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கான பயிற்சிகள் நேற்று உத்தியோக பூர்வமாக வல்வை பொது விளையாட்டரங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வல்வை விளையாட்டுக்கழக முன்னாள்...
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான நன்நீர்த் தீர்த்தம் நேற்று 16.10.2016 ஆலயத்தில் இடம்பெற்றது.
கொழும்பினை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் மூன்றரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி காலை வேளையில் 8 மணியிலிருந்து இரண்டரை மணித்தியாலங்களும் மற்றும் மாலை வேளையில் 6 மணியிலிருந்து ஒரு ..
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் இன்று (16.10.2016 ஞாயிறு) "மாவில் அப்பிள்" -கோமாளி (clown)நகைச்சுவை ஆற்றுகை நிகழ்த்தப்பட்ட்து. இந்நாடகம் இரு கோமாளிகள் (clown)பல்வேறுபடட பொருட்களை பயன்படுத்தி ஒத்திசைவான ...
மாகாணங்களுக்குட்பட்ட வீரர்களுக்கான காரத்தே போட்டிகள் இன்று யாழ்ப்பாணம் பெண்கள் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்ட மட்டத்திற்கு வெற்றியீட்டிய போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள். கடந்த வாரம் மாவட்ட மட்ட கராத்தே போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது...
கனடாவில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நிஷாந்தன் துரையப்பா என்னும் தமிழர் ஒருவர் போலீஸ்
D.I.G (Deputy Inspector General of police) ஆக நியமனம் ஆகியுள்ளார். இவர் யாழின் முன்னாள் மேயர் ஆல்ஃபிரட் துரையப்பாவின்...
வடமராட்சி கிழக்கு பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 7ஆம் திருவிழாவான
கப்பல் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவானது ஆலய வரலாற்றையும் ஆலயத்தின் மகிமையையும் முன்னொருபொழுது எம்பெருமான் அடியார்களை சிறைமீட்ட..
யாழ்பாணம் பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திரப் புகழ்பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று மாலை நடைபெற்றது. சமுத்திர தீர்த்தத்திற்காக ஆழ்வார் சக்கரம் பிற்பகல் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, வங்காள விரிகுடாவையொட்டி...................
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான சமுத்திரத் தீர்த்தம் இன்று 15.10.2016 வல்வெட்டித்துறை ஊறணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது. கடந்த 30.09.2016 அன்று ஆரம்பமாகி 17 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின்
அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் வல்வை சிவகுரு வித்தியாசாலையின் தரம் 10 மாணவன், செல்வன் மணிவண்ணன் மதுஷன் முதலாம் இடத்தைப்பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துக் கொண்டார். அத்துடன் செல்வன் மதுஷன் தேசியமட்டப் போட்டியில்..
19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையில் நடாத்தப்படும் "கொத்மலை சொக்ஸ் 2016" சுற்றுத்
தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் கார்த்திகை மாதம் 04 ஆம் மற்றும் 06ம்
திகதிகளில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட முன்னனி....
தொண்டைமானாறு தச்சகொல்லை சித்தி விநாயகர் வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா அன்று,
தொண்டைமானாறு விநாயகர் மின் இளைஞர்களினால் 2016 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில்
சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிற்பு மற்றும் தேசிய மட்டத்தில் பளுதூக்கும் போட்டியில்...
இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற பருத்தித்துறை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா இன்று நண்பகல் இடம்பெற்றது. இன்றைய தேர்த் திருவிழாவில் ஏராளமான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வல்லிபுர ஆழ்வார் கோயில் வருடாந்த உற்சவம் கடந்த 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ..
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளிக்கு ஒரு புதிய இரண்டு மாடிக் கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14) காலை 06.30 மணிக்கு இடம்பெற்றது. குறித்த இந்த நிகழ்வில் வல்வை நகரசபை செயலர் திரு.பிரசாந், தொண்டைமானாறு லண்டன் நற்பணி மன்ற அங்கத்தவர்கள் ...
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 14ஆம் திருவிழாவான சப்பரத் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை மற்றும் தென் இந்தியாவில் மிகவும் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் சொல்லான ‘ஐயோ’
ஒக்ஸ்போர்ட் அகராதியில் (Oxford English Dictionary) பிந்தைய பதிப்பில் இடம்பிடித்துள்ளது. துக்கம், வேதனை ஆகியவற்றினை வெளிப்படுத்துவதற்காக ‘ஐயோ’ என்னும் சொல் மிகவும் பரவலாகப்...
வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினால் திரு வே.பரமசிவம், திரு க.நடேசன், திரு.து.நவரத்தின ராசா ஆகியோரின் நினைவாக பெயர் கண்டு பிடிக்கும் போட்டி நடாத்தப்பட்டது. பெயர் கண்டு பிடிக்கும் போட்டியில் 33 பேர் பங்குபற்றியிருப்பதுடன் அவர்களில் வெற்றி பெற்றோர் விபரங்கள் விரைவில்...