புலம்பெயர் நாடுகளிலும் அதனைத் தொடர்ந்து தாய் மண்ணிலும் நலன்புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களின் முதன் முதலில் ஸ்தாபித்த பெருமை நம்மையே சாரும். அத்துடன் ஒரு ஊருக்கென பல நலன் புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்கள் என்பவற்றையும் நாம் பெற்றிருக்கின்றோம். வல்வையின் நிதித் தேவையில் குறிப்பிடக்கூடிய
வல்வெட்டிதுறையைப் பூர்வீமாகக் கொண்ட, தமிழகத்தில் வசித்துவரும் செல்வன் மோகன்ராஜ் டினேஷ்கரன் கடந்த 23/10/2016 அன்று மதுரையில் நடந்த 4 ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே போட்டியில், 13/14 வயதுக்குட்பட்டவர் பிரிவில் கலந்துகொண்டு காட்டா மற்றும் குமித்தே ஆகிய இரண்டிலும் ....
47 ஆவது சேர் ஜோன் டார்பட் ஜூனியர் தேசிய தடகளப் போட்டியில் (Sir John Tarbat National athletic Championship) பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் எஸ்.மிதுன்ராஜ் 14 வயது கீழ் பிரிவில் உயரம்
பாய்தலில் 1.65 மீட்டர் உயரம் பாய்ந்து முதலிடம் ...
மிகவும் அதிர்ச்சி தரக் கூடிய சம்பவமாக, வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பூட்டப்பட்டிருந்த கொள்கலன் (Container) ஒன்றில் 12 நாட்கள் நாட்களின் பின்னர் இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் காணப்பட்டுள்ளார். 26 வயதான ஹுசைன் என்பவரே டாக்காவில் இருந்து, பங்காள தேசத்தின் துறைமுக நகரான ...
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடரும் அரச பயங்கரவாதத்தை கண்டித்தும் வட மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன......
ஊர்களுக்குள் இருந்த தேசிய எண்ணம் பலவந்தமாக அழிக்கப்பட்ட பின்னர் ஒழுங்கை சார்ந்த கடற்கரை சார்ந்த, தெரு சார்ந்த குறுகிய குழுவாதம் முன்னெழுந்து வந்துள்ளது..இது ஒருவகையான பழங்குடி(tribal) மனப்பான்மை ஆகும்.இது இன்னும் பிரிந்து வகுப்பு தோழர்கள், வகுப்பின் ஒரே வாங்கில் தோழர்கள் என்று இன்னும்.....
வல்வை எழுத்தாளர்களில் ஒருவரும், வல்வை ஆவணக் காப்பக ஸ்தாபகருமான திரு.நகுலசிகாமணி மற்றும் திருமதி உமா நகுலசிகாமணி ஆகியோரினால் எழுதப்பட்ட இலங்கைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள் (Historical Anecdotes of Srilankan Tamils) கனடாவில் பலதரப்பட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின்......
இலங்கையில் கடந்த வருடம் நடாத்தபட்ட சிதம்பர கணிதப்போட்டி 2015 இல் ஒவ்வொரு தரத்திலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையானது வங்கியில் அவர்கள் பெயரில் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு வைப்பிலடப்பட்டு, சேமிப்புப் புத்தகம் உரிய மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. பரிசுத்
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடரும் அரச பயங்கரவாதத்தை கண்டித்தும் வட மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக அழைப்பு..
அமரர் சின்னத்துரை கதிர்காமத்தம்பி 2 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரின் மனைவி நிர்மலாதேவி கதிர்காமத்தம்பி அவர்களால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் க.பொ.த சா/த பரீட்சையில் 9A சித்திபெற்ற செல்வி..
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் நேற்று 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை இரத்ததானமுகாம் இடம்பெற்றது. குறித்த இரத்ததான முகாம் காலை 09.00 மணிக்கு பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் ஆரம்பமாகியிருந்தது. கீழே படங்களில் இரத்ததான வழங்க முன்னர் மேற்கொள்ளப்படும்...
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தீவிர தாழமுக்கம் (depression) காரணமாக நாட்டின் வட பகுதி உட்பட பல இடங்களில் கடும் மழை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த தாழமுக்கம் தற்பொழுது அகலாங்கு 15.5 பாகை, நெட்டாங்கு 93.0 பாகையில், ...
வல்வெட்டித்துறை உட்பட பல இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்துவருகின்றது. வடகீழ் பருவப் பெயர்சிக் காலநிலை தற்பொழுது ஆரம்பித்து இருக்கும் நிலையில், தொடர்ந்து வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல்...
இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 5 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் வல்வை பொது விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகின்றன.
இறுதிப் போட்டியில் நெற்கொழு ஸ்ரீ ஞான வைரவர் சனசமூக நிலையத்தை எதிர்த்து நெடியகாடு கணபதி சனசமூக நிலையம் மோதியது. இதில் நெற்கொழு ஸ்ரீ ஞான வைரவர் சனசமூக நிலையம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. முதலில் முதல் சுற்றுக்கள் நடைபெற்றதுடன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணிகள்.....
கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டுக் கழக புலம்பெயர் நாடுகளில் வாழும் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி மூலம் மைதானம் அமைப்பதற்கான காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணி கொள்வனவுக்கான பணம் பூர்த்தியாகிய நிலையில் அதன் பதிவு......
உள்ளூராட்சி மாதம் - 2016 இனை முன்னிட்டு, வல்வை நகராட்சி மன்றத்தினால் சனசமூக நிலையங்களுக்கிடையேயான 6 நபர் 5 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்று இன்று 22-10-2016 சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில்.....
பிரான்சு வாழ் வல்வை மக்களின் குளிர்கால ஒன்றுகூடல்,,கலை நிகழ்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.இது சம்பந்தமான மேலதிக விபரங்கள கீழே இணைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் 1618ல் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் மீண்டும் 50 வருடங்களின் பின்னர் 1658ல் இடித்து மீளவும் கட்டப்பட்டது.
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் நாளை மறுநாள் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வித்தியாலய கலை அரங்கத்தில் காலை 09.00 மணிக்கு பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது. வித்தியால அதிபர் திரு.இரா.ஸ்ரீநடராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு ...
21 வயதிற்குட்பட்ட வல்வை விளையாட்டுக்கழக வீரர்களுக்கான பயிற்சி முகாமையானது வார நாட்களில் திங்கள் கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் இரவு 7 மணிக்கு வல்வை பொது விளையாட்டரங்கத்தில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாண விளையாட்டுப்...
1998 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை கொன்றதாகக்
குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற லெப்ரினற் தர இராணுவ அதிகாரி ஒருவர், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு
அமைய 2 மில்லியன் ரூபாவினை விடுதலைப்புலி உறுப்பினர் குடும்பத்திற்கு இழப்பீடாக கடந்த ...
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட ரீதியிலான மெய்வல்லுனர் போட்டியில் 21 வயது பிரிவில் நீளம் பாய்தலில் உடுப்பிட்டி மகளீர் கல்லூரி சார்பில் சி.ஆரணி வெண்கலப்பதக்கம் பெற்றுக்கொண்டுள்ளார். இதனை முன்னிட்டு செல்வி ஆரணி கல்லூரி சமூகத்தினால் மகத்தான வரவேற்புடன்..
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மிகின் விமானங்களில் சாம்சங் நோட் 7 (Samsung Note 7) கைத்
தொலைபேசிகளுக்கு ( கொண்டுசெல்வது மற்றும் பாவனைகளுக்கு) இன்று முதல் தடை
விதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாம்சங் நோட் 7 (Samsung Note 7) கைத்....
19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் இருவர் வர்ணச்சான்றிதழ் பெற்றுள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் கண்டி போகம்பர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன....
பயணிகளின் நன்மை கருதி பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையால் நேற்று முன்தினம் 17 ஆம் திகதி முதல் தொண்டைமானாற்றிலிருந்து பருத்தித்துறை சென்று அங்கிருந்து திருகோணமலை மூதூர் வரை பஸ் சேவை இடம்பெறவுள்ளது. காலை 09.30மணிக்கு தொண்டைமானாற்றிலிருந்து புறப்படும் பஸ் ...
Valvettiturai.ORG இணையத்தளமமே உனக்கு எனது உளம் நிறைந்த நெடியகாட்டுப்பிள்ளையாரப்பனின் அருளுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று உனக்கு வயது ஆக ஐந்து மட்டுமே. ஆனால் நீ மேலும் ஜந்நூறு ஆண்டுகள்நலமுடனும் வளமுடனும் வாழ்ந்து எமது தமிழ்த்தாய்க்கு பனிவிடை செய்ய வரம் அருளவேண்டும்..........