பருத்தித்துறை ஹாட்லி கல்லுரி பழைய மாணவர் சங்கப் (கொழும்பு) 60 ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் ஏதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 0 9 3 0 மணியளவில் பம்பலப்பிட்டி இலக்கம் 35 Frankfurt place இல் அமைந்துள்ள Hotel Western இல் நடைபெறவுள்ளது. குறித்த இந்தக் கூட்டத்தில் 2016 / 2017....
நேற்றுமுன்தினம் ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் வழமைபோல் அலை மோதுகின்றது....
காணொளியில் காணப்படுபவை பிரேசில் நாட்டின் தலைநகரான Rio de Janeiro விமான நிலையத்தில் பல விமானங்கள், விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் காட்சிகளின் தொகுப்பு ஆகும்.
இந்தக் காணொளிகள் எம்மால் காட்சிப் படுத்தப்பட்டவையாகும்.
வடமாகாணத்தின் மத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஆறு பாடசாலைகளில் தொழிழ்நுட்ப பீடம்
அமைக்கப்படவுள்ளது. இம்மூன்று மாடி தொழிழ்நுட்ப பீடங்கள் யாழ்ப்பாணத்தில் யாழ் சுன்னாகம்
ஸ்கந்தவரோதயக் கல்லூரி மற்றும் பருத்தித்துறை ஹாட்லிககல்லூரி, மன்னாரில் மன்னர் சித்தி ...
தமிழ் சமுகத்தின் பார்க்கப்படாத பக்கங்களை, பேசப்படாத பிரச்சினைகளை ஆழ ஓடி அலசி கடைந்தெடுத்து தரும் newsetv இன் செய்திச்சேவையின் பயணத்தில் எமது கைகளை இறுகப்பற்றி கூடவே அழைத்துச்செல்லும்…
யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவரான K.T..ஐங்கரன், விவசாய மொத்த ஏற்றுமதி பிரிவுக்கான வெள்ளி விருதை வென்றுள்ளார். தற்பொழுது வெஜிலென்ட் ஏற்றுமதி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான இவருக்கு இலங்கை தேசிய ஏற்றுமதிச் சம்மேளனத்தின் 24 ஆவது வருடாந்த......
வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று, வடகிழக்குப் பருவமழை (North East Monsoon)
என்று குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு
மழையைக் கொண்டு வரத்தொடங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் காலம் பொய்த்திருந்த...
முருகப்பெருமானுக்கு முதன்மையான விரதமான கந்தசஷ்டிவிரதம் நேற்று தமிழ் இந்துக்கள் வாழும் பகுதிகளில் ஆரம்பமாகியது. இன்றிலிருந்து 5 நாட்கள் இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் 05 ஆம் திகதி சூரன்போரும் அதனைத் தொடர்ந்து பாரணை நிகழ்வும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டிற்கான மைலோ கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. இதன் ஓர் பகுதியாக பருத்தித்துறை பிரதேசங்களுக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான போட்டிகள் வல்வெட்டித்துறை நெற்கொழு விளையாட்டுக்கழக மைதானத்தில்....
வல்வெட்டித்துறை பொலிசாரின் நடமாடும் சேவை நேற்று முதல் கம்பர்மலையில் கலாவாணி சன சமூக நிலையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட இந்த நிகழ்வில், வல்வெட்டித்துறைப் பொலிஸ் அதிகாரி, கம்பர்மலை ஸ்ரீ ஞான வைரவர் ஆலய குருக்கள்....
முருகன் கோயில் கந்த சஷ்டி விழா, விசேட பூஜையுடன் இன்று (31/10/2016) ஆரம்பமாகின்றது. 6 நாட்கள் நடைபெறும் சஷ்டி விழாவில், தினந்தோறும் முருகனுக்கு தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறும்.
பிரித்தானியாவில் Mitcham பகுதியில் வல்வையர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் Mortimer
Road இல் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்க அலுவலகம் உள்ள வீட்டில் 26/10/2016 புதன்கிழமை
இரவு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் உறவினருடைய மரண வீட்டுக்கு
சென்றிருந்த...
நாளை ஆரம்பமாகும் கந்தசஷ்ட்டி திருவிழாவை முன்னிட்டு, திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத் தமிழ் இளைஞர்களின் பங்கேற்பில் பாலாண்டார் முருகன் கோயில் பந்தல்கள் மற்றும் சோடனைகள் கொண்டு தயார் படுத்தப்பட்டுள்ளது.திருச்சியில் அதுவும் குறிப்பாக கே கே நகரில் குறிப்பிடக் கூடிய இலங்கைத்
பிரித்தானியாவில் Mitcham பகுதியில் வல்வையர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் Mortimer
Road இல் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்க அலுவலகம் உள்ள வீட்டில் 26/10/2016 புதன்கிழமை
இரவு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் உறவினருடைய மரண வீட்டுக்கு...
சரியாக 22 வருடங்கள் முன்பு இதே நாளான 1 9 9 5 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி யாழ்பாணத்தில் மாபெரும் மக்கள் இடப்பெயர்வு ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கோடு அக்டோபர் மாதம் பதினேழாம் திகதி இலங்கை இராணுவத்தினரால்....
கனடியத் தமிழ் மகளீர் மாமன்றத்தின் (Canadian Tamil Women Association) ''ஒளியை நோக்கி" "Towards the Light" கலைவிழாவும் விருதளிப்பு நிகழ்வும் Scarborough பெரிய சிவன்ஆலய மண்டபத்தில் கடந்த 2- 10- 2016ல் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன், இராஜராஜசோழன் படத்தயாரிப்பாளர்...
நடைபெறவுள்ள கந்தசஷ்ட்டி திருவிழாவை முன்னிட்டு திருச்சி கே கே நகரில் அமைந்துள்ள பாலாண்டார் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பந்தல் அமைக்கும் பணியினை இலங்கைத் தமிழ் மக்கள் மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் அதுவும் குறிப்பாக கே கே நகரில் குறிப்பிடக் கூடிய ...
முதலில் ஒருசில நெருங்கிய நண்பர்கள் இணைந்து ஆரம்பித்த உதவும் அமைப்பு இப்போது பரந்து பெருகி
தனது உதவிக் கரத்தை தமிழர் தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்கிறது. தமிழர் தாயக பகுதியில் நடாத்திவரப்படும் ஒரு ஆதரதவற்ற சிறுவர் நிலையத்தில் உள்ள முன்நூறு சிறுவர்களையும் இப்போது...
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான தீபாவளி திருநாள் ஜப்பசி மாதத் தேய்பிறைத் திரயோதசி இரவில் சதுர்த்தசியும் கூடி வருகின்ற தினமே ஆகும்.திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி...........
இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 5 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் நேற்று மாலை 05.00 மணிக்கு வல்வை பொது விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றன.
வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்கள் கலைப்பரிதி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவை இன்று (28.10.2016) நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா...
சோழ நாட்டின் தென்கரைத் தலமான நாகைக்காரோகணம் சோழ மன்னர்களின் தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது. நாகபட்டினம், நாகூர் இரண்டும் அடுத்ததுள்ள நகரங்களாகும். நாகர்கள் குடியேறி வாழ்ந்ததால் இது “ நாகபட்டினம் ” எனப் பெயர் பெற்றது. கடற்கரையை அண்மித்த பகுதியாக நாகபட்டினம் உள்ளமையால்......
ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் (Srilanka Karate Do Federation) 41 ஆவது தேசிய மட்ட காரத்தே போட்டிகள் கடந்த 25, 26, 27 ஆம் திகதிகளில் கொழும்பு சுகந்தாச உள்ளரங்கத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தனர். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவிலான
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலை, தமிழ் அரசியல் தலைமைகள் கையாண்ட விதம் தொடர்பில் பல்வேறு கேள்விகள், வாதப்பிரதிவாதங்கள், அதிருப்திகள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அரசியல்
வல்வை வி.கழகத்தின் விசேட பொதுக் கூட்டம் 03-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இவ்விசேட பொதுக் கூட்டத்தின் நோக்கம் இதுவரை காலமும் வல்வை விளையாட்டுக்கழகம் என அழைக்கப்பட்ட பெயரினை......
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வருமாறு.....
புலம்பெயர் நாடுகளிலும் அதனைத் தொடர்ந்து தாய் மண்ணிலும் நலன்புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களின் முதன் முதலில் ஸ்தாபித்த பெருமை நம்மையே சாரும். அத்துடன் ஒரு ஊருக்கென பல நலன் புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்கள் என்பவற்றையும் நாம் பெற்றிருக்கின்றோம். வல்வையின் நிதித் தேவையில் குறிப்பிடக்கூடிய
வல்வெட்டிதுறையைப் பூர்வீமாகக் கொண்ட, தமிழகத்தில் வசித்துவரும் செல்வன் மோகன்ராஜ் டினேஷ்கரன் கடந்த 23/10/2016 அன்று மதுரையில் நடந்த 4 ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே போட்டியில், 13/14 வயதுக்குட்பட்டவர் பிரிவில் கலந்துகொண்டு காட்டா மற்றும் குமித்தே ஆகிய இரண்டிலும் ....