கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று நிறைவெய்தியது.
இன்று காலை சுமார் 7 மணியளவில் நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து சுமார் 0730 மணியளவில் விநாயகப்.....
வல்வை சிதம்பரக் கல்லூரிக்கு சுமார் 1 கோடி 50 லட்சம் ரூபா செலவில் மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்கு கல்வி அமைச்சு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் புதிய மாடிக் கட்டடத்திற்கான நிலம் கல்லூரி வளாகத்தில் போதமையால், கல்லூரியுடன் ஒட்டி அமைந்துள்ள காணி ஒன்றை வாங்க பாடசாலை அதிபர்...
தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் திருவிழாவும் அதிக பக்தர்கள் பங்கு கொள்ளும் முக்கிய திருவிழாவுமான தேர்த் திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை சுமார் 8 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜைகளைத் தொடர்ந்து அடியார்களின்
17 ஆவது தடவையாக கொழும்பில் இடம்பெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி இம்மாதம் 16ஆம்திகதி தொடக்கம் 25ஆம்திகதி வரை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 40 சர்வதேச புத்தக வெளியீட்டாளர்களும், 166 உள்ளுர் புத்தகப் பிரசுரிப்பாளர்களும் இந்தக் கண்காட்சியில் ...
ஆயிரக் கணக்கான அடியார்களின் அரோகரா ஒலிகளுக்கு மத்தியில் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி 14 ஆம் திருவிழாவும் பிரதான திருவிழாக்களில் ஒன்றான சப்பறத் திருவிழா நேற்று இரவு 9 மணியளவில் நிறைவுபெற்றது.
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் 7 நபர் கொண்ட சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து போட்டிகள் தற்பொழுது வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.அரையிறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்ற ரேவடி அணியும் இளங்கதிர் அணியும் ...
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று நண்பகல் நிறைவுற்றது. இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் அவர் தம் பரிவார....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சப்பறத் திருவிழா நேற்று இரவு நிறைவுற்றது. சப்பறத்திருவிழாவை முன்னிட்டு விசேட நிகழ்வாக வல்வை முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வுகள் நடைபெற்றதை ...
வல்வையைப் பூர்வீகமாக கொண்ட சகோதரிகள் செல்வி மயூரா சிறீகந்தா செல்வி பவித்திரா சிறீகந்தா ஆகியயோரின் வயலின் சமர்ப்பண நிகழ்வு கடந்த சனிக்கிழமை 28.08.2016 அன்று லண்டன் உயர்வாசற் குன்று முருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது...
ஆஸ்திரேலியா வல்வை நலன்புரி சங்கம் சட்ட ரீதியாக ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிர்வாக சபையினரின் இந்த முயற்சி வல்வை மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு இது ஓர் முன்னுதாரணமாகவும் விளங்குகின்றது. வாசகர் ஒருவரின் கருத்து...
இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் 19 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைத் தமதாக்கிக் கொண்டது. தேசிய மட்ட கபடிப் போட்டியின் இறுதியாட்டம் 10ஆம் திகதி மாத்தறை உயன்வத்தை ...
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நடைபெற்றது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 9 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்று திருவிழா சுமார் 10 மணியளவில் நிறைவெய்தியது.
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் திணைக்களமான குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் (Passport Office) கடந்த மாதம் 29ஆம் திகதியிலிருந்து புஞ்சி பொரல்லையில் இருந்து புதிய இடமான பத்திரமுல்லைக்கு இடமாற்றப்பட்டுள்ளது. ..
September 11ம் திகதி அமெரிக்க உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது தீவிர தாக்குதல் நிகழ்ந்த தினம். இன்று அந்த இரு கட்டிடங்களின் நினைவுச் சின்னமாக குளிர்மையான நீர் ஊற்றுக் கொண்ட தடாகங்களாக்கி மரணித்தவர்களை ஆத்மா சாந்தி அடைய செய்துள்ளார்கள். உல்லாசப் பயணிகள் மரியாதை செலுத்திச்...
வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாக்கள் தற்பொழுது இடம்பெற்று வருவதால் அடியார்களின் காவடி, பாற்சொம்பு போன்ற நேர்த்திக்கடன்கள் தொடர்ந்தும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நாளை வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான சப்பறத் திருவிழா இடம்பெறவுள்ளது.....
கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள்
பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வேலைகளை முன்னெடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வல்வைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ...
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச் சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா நேற்று நடைபெற்றது. மாலை 0530 மணியளவில் விநாயகப் பெருமான் வேட்டை ஆடுவதற்காக வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வந்தடைந்து வேட்டைத்..
நடைபெற்றுவரும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி தொண்டைமானாறு - வல்லை நீரேரியில் விசேடமாக பாதைகள் இந்த வருடமும் கடந்த வருடத்தைபோல் அமைக்கப்பட்டு வருகின்றது. செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மடை...
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நடைபெற்றது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்று திருவிழா சுமார் 11 மணியளவில்....
கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வேலைகளை முன்னெடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வல்வைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நீச்சல் தடாகம்...
Cwn 11 Plus இனால் இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை) வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த 02 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது...
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் 11.09.2016 அன்று ” "டுமீல் அரங்கம் " நகைச்சுவை அரங்க ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.. இன் நாடகத்தின் நடிகராக த.கஜன், த.கில்மன் ,ம.சுலக்சஷன் கலந்துகொண்டனர் . ...
தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பருத்தித்துறையிலிருந்து சந்நிதிக்கு விசேட பேருந்து சேவை இடம்பெறுவதாக கல்லுவம் கிராம அபிவிருத்தி சங்கம் அறிவித்துள்ளது. இப்பேருந்து சேவை நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழாவைத் தொடர்ந்து எதிர்வரும் 16 ஆம் திகதி...
கடந்த 32 வருடங்களாக இடம்பெயர்ந்து தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்திற்கான புதிய கட்டிடம் தற்பொழுது தொண்டைமான்றிலேயே திறந்து வைக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் அதன் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து போட்டிகள் தற்பொழுது வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்று நடைபெற்ற லீக் பிரிவிற்கான ஆட்டத்தில் வல்வை ...