சிவன் கோவிலில் வாசலில் அணை கட்டுவதுக்கு மண் சுமப்பது போன்றும், பிரம்படி வாங்குவது போன்றும் , பிட்டு உண்பது போல அடியார்களுக்கு வழங்கப்பட்டும் பின் கோவிலின் வடக்கு இரண்டாம் வீதியில் அமைந்துள்ள குளத்தில் மண் சுமந்து இடுவது போலவும் காட்டப்பட்டிருந்தது.
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது. திருவிழா முடிந்த பின்னரும் அடியார்களின்..
வல்வெட்டித்துறை நகரசபைக்கு மலசலங்களை அகற்றக் கூடிய தாங்கி (Gully Bowser) ஒன்று வடமாகாணசபையால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தாங்கி வழங்கும் நிகழ்வு கடந்த 31/08/2016 ஆம் திகதி வடமாகாண சபை அலுவலகத்தில் இடம்பெற்றதுடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் Gully Bowser இனுடைய ....
நடைபெற்று வரும் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தில் நேற்று முதல் பிரதான உற்சவங்கள் ஆரம்பமாவதையிட்டு கோயில் வெளி வளாகங்களில் வியாபாரங்களும் சூடு பிடித்து வருகின்றது. இந்த வகையில் பொது மக்களை கவரும் வகையில், குளிர்கழி ...
முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, முருகப்பெருமான் ஆயிரக்கணக்கான மஞ்சள் பூக்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் வீதியுலா வந்து, சுமார் 12 மணியளவில் பூங்காவனத்தில் வந்து அமர்ந்தார். பூங்காவனத்தில் இடம்பெற்ற விசேட
இலங்கை வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 26ஆம் திகதி வல்வெட்டிதுறைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். வல்வையின் ரேவடி கடற்கரை மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், ரேவடி பகுதியில் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் விளையாட்டுத் தொகுதியை ...
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியில் (Northern Challengers Cub) அணிக்கு 09-நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் தொடர் தற்பொழுது நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் .
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை திருவருள்மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா இன்று நிறைவெய்தியது. வசந்த மண்டபப் பூசையினத் தொடர்ந்து, இரவு சுமார் 9 மணியளவில் பிள்ளையார் வீதி உலா இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியில் (Northern Challengers Cub) அணிக்கு 09-நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தொடர் இன்று நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. முதலாவது ....
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0930 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
நேற்று முன்தினம் கண்டி பிலிமத்தலாவ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டியில் மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவி செல்வி தோ.சுவகர்ணசீலி 17 வயது பெண்கள் பிரிவில் ...
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை 09.30 மணியளவில் ஆரம்பமான விசேட பூசைகளைத் தொடர்ந்து சுமார் 10.15 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து.....
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மா. மோகன்ராஜ் இனுடைய மகன் டினேஷ்கரன் தமிழகத்தில் நடந்த 7 ஆவது இம்க உலக கோப்பை கரத்தே போட்டி முதல் பல போட்டிகலில் கலந்து அனைத்திலும் வெற்றி
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் நாள் இரவுத் திருவிழா இன்று நிறைவெய்தியது. மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0730 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
உலகின் எப்பாக்கத்திலும் உள்ள கப்பல்களை ஒரே நொடியில் கண்டுபிடிக்கக் கூடிய சேவையை சில நிறுவனங்கள் தற்பொழுது நடாத்திவருகின்றன. கப்பலில் தொழில் புரியும் தமது உறவினர் அழைத்துக்கூறும் வரை கப்பல் எங்கு நிற்கின்றது
என்று தெரியாமல் இருக்கும் நிலைகளை இவை போக்குகின்றன. மேலும் இவை இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது..
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நிறைவெய்தியது . காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 900 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
கடலியல் சம்பந்தமான விடயங்களை மேற்கொண்டுவரும் Shipping Office இனுடைய உதவிக் காரியாலயம் (Merchant Shipping's sub secretariat office) ஒன்று யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வட பகுதியில் அமையும் முதலாவதான இந்த அலுவலகத்தை துறைமுகம் மற்றும் கப்பற் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் கடந்த வெள்ளிக் கிழமை...
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் காலைத் திருவிழா இன்று ஆரம்பமாகியது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 1000 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.....
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 4 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று இரவு 8 மணியளவில் நிறைவெய்தியது. மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0630 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலய புனர்வர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வும் அம்பாளுக்கு எண்ணெய் காப்பு சாத்தும் வைபவமும், கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் மைதானத்தின் ஒரு பக்கமாக நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த பயன்தரு மரங்கள் நேற்று இரவு சில விசமிகளால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. அத்துடன் மரங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த குழாய்க் கிணறு ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 3 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று இரவு 8 மணியளவில் நிறைவெய்தியது. மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 0630 மணியளவில் முருகப் பெருமான் வீதியுலா இடம்பெற்றது
வரலாற்றுச்சிறப்பு மிக்க இவ்வாலயத்தின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் வகையிலும் ஆலய சூழலை சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதுடன் உற்சவகால ஒழுங்கு முறைகளை பின்பற்றி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஆலய வீதிகளை சுத்தமாக பேணவும், கழிவுப்பொருட்களை அதற்கென வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போடவும்...
இன்று இயற்றமிழ் போதாகாசிரியர் ச.வைத்திலிங்கம்பிள்ளை அவர்களின் 116 ஆவது ஆண்டு நினைவு
தினமாகும். தமிழ் மற்றும் சமயம் வளர்த்த திரு. சங்கரநாதர் வைத்திலிங்கம்பிள்ளை நிகண்டுகள், உரைகள், எதிர்ப்புக் காண்டங்கள், சைவாபிமானி என்னும் பத்திரிகை போன்றவற்றைவற்றிரினூடாக ....