Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வங்காள விரிகுடாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உருவான தாழமுக்கம் (Low Pressure) தற்பொழுது வலுப்பெற்று தீவிர தாழமுக்கம் (Depression) ஆக மாறி மணிக்கு 5 கடல் மைல்கள் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இன்று இலங்கை நேரம் காலை 0530 மணிக்கு Latitude 9.8ºN and Longitude 90.5ºE என்னும் புள்ளியில்......
துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார். 2003 ஆம் ஆண்டு இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்....
2009 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டின் போது சேலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ‘இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் தான் தீர்வு’ என அறிவித்திருந்தார். இதனை ஜெயலலிதா அம்மையார் தானே எப்படி முற்றுப் புள்ளி வைத்தார் என்பதை, அம்மையார் 2009 மே 19 ஆம் திகதி விடுதலைப் புலிகள் மற்றும் அவர்கள் போராட்டம் பற்றி....
முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் (பருத்தித்துறை M.P) அமரர் கதிரிப்பிள்ளை துரைரெத்தினம் அவர்கள் பற்றிய கட்டுரை ஒன்று, கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. வல்வெட்டிதுறைக்கே மட்டுமல்லாது இலங்கைத் தமிழனத்திற்கே கிடைத்த....
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வின் வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை 227ஆவது ஞானச்சுடர் மலர் வெளியீடு இடம்பெற்றது. இந்நிகழ்வை திரு கு. அருணகிரிநாதன் ஆரம்பித்து வைக்க , மலருக்கான வெளியீட்டுரையை இளைப்பாறிய அதிபர் திரு ச.நவரத்தினராசவேல்
வங்காள விரிகுடாவில் இந்தோனிசியாவின் சுமத்திரா தீவின் வட மேற்குப் பகுதியில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12 மணியளவில், அகலாங்கு 5.1 வடக்கு மற்றும் 96.3 நெட்டாங்கு என்னும் புள்ளியில் நிலைகொண்டுள்ள இந்த தாழமுக்கம் எதிர்வரும் நாட்களில் புயலாக மாறுமா....
தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் திரு இன்குலாப் அவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைச்
சக்திவளக்கழகப்போட்டியில் (energy-day-national-level-competition) பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் உதயரூபன் லதுஷ்ஷோபன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். லதுஷ்ஷோபன் கடந்த வருடம் கழிவு வாழைத்தண்டிலிருந்து மின்சாரம் பெற்று மின் குமிழை ஒளிரச்செய்திருந்தமை...
நேற்று கொழும்பிலிருந்து 11.50 க்கு யாழ் நோக்கி புறப்பட்ட உத்தரதேவி கடுகதி புகையிரதம் (uththara devi express), அநுராதபுரம் தம்புத்தேகம என்னுமிடத்தில் தடம் விலகியது. கீழே படங்களில் தடம் விலகியுள்ள புகையிரதத்தின் சில காட்சிகளைக் காணலாம்.
வங்காள விரிகுடாவில் கடந்த 29 ஆம் திகதி திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 380 கடல் மைல்கள் உருவாகியிருந்த தாழமுக்கம் புயலாக (Tropical strom) மாறி வட மேற்குத் திசையாக நகர்ந்து இன்று அதிகாலை தமிழகத்தின் நாகபட்டினத்தைக் கடந்து, தொடர்ந்து அதி தீவிர தாழமுக்கம் ஆக (Depression) நகர்ந்து வலுவிழந்து வருகின்றது.
செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் சாலையில் 14 கி.மீதூரத்தில் உள்ளது திருக்கழுக்குன்றம். சென்னையிலிருந்து கோயில் 70 கி.மீதூரத்தில் உள்ளது. செங்கல்பட்டு – மாமல்லபுரம் – கல்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் பேருந்துகள் இத்தலத்தின் வழியாகவே செல்கின்றன...
நிழல்கள் தொண்டு அமைப்பின் நிர்வாக உறுப்பினர் திரு. தங்கராசா நீதவான் அவர்கள் இம்முறை வன்னி சென்று அங்குள்ள உண்மை நிலைமைகளை கண்டறிந்து வந்துள்ளார். நிழல்கள் தொண்டு அமைப்பின் வருங்கால திட்டங்கள் , முயற்சிகள் தொடர்பாக , அல்லலுறும் மக்கள் .. தொண்டு...
வங்காள விருகுடாவில் திருகோணமலைக்கு கிழக்காக உருவாகியிருந்த தாழமுக்கம் தற்பொழுது புயலாக (Tropical Storm) மாறியுள்ளது. இப்புயலுக்கு நடா (Nada) என பெயரிடப்பட்டுள்ளது. இன்று இரவு இலங்கை நேரம் 8.40 மணியளவில் அகலாங்கு 9.3 வடக்கு, நெட்டாங்கு 85.0 கிழக்கு என்னும் புள்ளியில்...
இந்தியாவின் வட மாநிலமான மத்திய பிரதேசம் போபாலில் வளைகுடா நாடுகளான (Bahrain. Kuwait. Sultanate of Oman.Qatar.Kingdom of Saudi Arabia. United Arab Emirates ) மற்றும் இந்திய தேசிய அளவிலான 5000 பள்ளிகளுக்கு கடந்த 15.16.17.18 ஆகிய தேதிகளில் இடையேயான போட்டியில் வல்வெட்டித்துறையை சேர்ந்த செல்வி தனுஜா....
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்கள் வலய மட்டத்தில் இடம்பெற்ற சிறுவர் நாடகப்போட்டியில், வடமராட்சி வலய மட்டத்தில் முதலாமிடம் பெற்று மாகாண மட்டத்துக்கு...
வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள தாழமுக்கம் வலுவடைந்து தமிழகத்தின் சென்னையை அண்டிய பகுதியைக் கடக்கவுள்ளது. குறித்த தாழமுக்கம் இன்று (30) அதிகாலை சென்னைக்கு தென் கிழக்காக சுமார் 570 கடல் மைல்கள் தொலைவிலும், திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 380 கடல் ....
பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாகவும் பக்கச்சார்பின்றி தீர்ப்பதற்கும் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஆரம்பிக்கப்ப ட்டுள்ளது....
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் ஏனைய மதத்தவர்கள் உல்லாசப்பிரயாணிகள் ஆகியோர் ஆலயத்தினுள் செல்லும் போது இந்து மத ஒழங்குகளை கடைப்பிடிக்குமாறு ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கின்றது. அண்மைக் காலமாக...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 87 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அதனை கடத்திவந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவமானது இன்றைய தினம் அதிகாலை பருத்தித்துறை கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.....
வருட இறுதியிலும் புதிய வருடத்தின் முற்பகுதியிலும் வானை அலங்கரிக்கும் பட்டக் காலம் தற்பொழுது வழமைபோல் யாழ் குடாநாட்டில் ஆரம்பித்துள்ளது. பட்டக் காலம் நாட்டின் வட பகுதியில் குறிப்பாக யாழில், வருடந்தோறும் நிகழும் வடகிழக்குப் பருவப்பெயர்சிக் காலநிலைக்கு (North East ...
வல்வை அலையோசை’ இணைய சஞ்சிகையின் ஏழாவது வெளியீடு இன்று வெளியிடப்படுகின்றது.
தற்காப்புக்கலை வீராங்கனை திருமதி. மாலதி முரளியுடனான நேர்காணல் உட்பட்ட கீழ்வரும் 10
விடயங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது வல்வை அலையோசை..
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம்தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் கடந்த 20.11.2016 ‘மரணம் ’ தனியாள் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆற்றுகையாளராக இ .மகிந்தன் பங்குபற்றினார். இன் நாடகத்திற்கான ....
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தால் நேற்று நடத்தப்பட்ட மென்பந்தாட்ட சுற்றுத்தொடரில்
வல்வை விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. முதலாவது ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியையும் இரண்டாவது ஆட்டத்தில் தொண்டமானாறு ஒற்றுமை ...
கியூபாவின் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ நேற்று தனது 90 ஆவது வயதில் காலமானார். 1926ல் கியூபாவில் கோல்குயின் மாகாணத்தில் விவசாய குடும்பத்தில் காஸ்ட்ரோ பிறந்தார். 1945ல் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். கல்லூரி பயிலும்போதே அரசியலில் இணைந்து ..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.