Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
திருச்சியிலிருந்து மணிச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தை அடையலாம். இவ்வழியே செல்லும் எல்லாப் பேருந்துகளும் திருப்பைஞ்ஞீலி கோவில்வரை சென்று திரும்பும் பசியால் வாடிய அப்பர் பெருமானுக்கு இறைவன் கட்டுச்சோறு கொடுத்துப் பெருமை பெற்ற திருக்கோவில்...
இந்திய சமுத்திரப் பரப்பில் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான பணியை தாம் வெற்றிகரமாக நிறைவு
செய்துள்ளதாக நேட்டோ (The North Atlantic Treaty Organization -NATO) நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதியாக பணியாற்றிய வீரர்கள் கடந்த 19 ஆம் திகதி செசில்லெஸ் (Seychelles) ...
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம்தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் கடந்த 30.10.2016 ‘தொழிலாளி ’ தனியாள் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆற்றுகையாளராக த .கஜன் பங்குபற்றினார். இன் நாடகத்திற்கான நெறியாள்கை தி .தர்மலிங்கம் , ...
வடமராட்சி பகுதியில் நாற்பதுவயதிற்கு மேற்பட்டோரிற்கான உதைபந்தாட்ட செய்ற்பாடுகளை ஒழுங்கு முறைக்கு கொண்டுவரும் வகையில் வடமராட்சி உதைபந்தாட்ட சங்கம் (Vadamaradchi Soccer Masters Association) என்ற பெயரில் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யபட்டது. வதிரி பூவற்கரை...
தொண்டைமானாறு செல்வசந்நிதி கோயிலில் முருகப்பெருமான் வள்ளி அம்மன் திருக்கல்யாண திருவிழா நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதய விசேட பூசை, வள்ளியம்மை திருமண படல ஆரம்பத்தி திருக்கல்யாண திருவிழா நடைபெற்றதுடன், சுவாமி வீதியுலா இடம்பெற்று கந்தபுராண...
யாழ் வதிரியைச் சேர்ந்த உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளரான திரு.இ.அனுராகாந்தன், ஆசியாவின் உதைபந்தாட்ட சம்ம்மேளனங்களின் கூட்டமைப்பு (Asian football confederation) நடாத்திய உதைபந்தாட்ட பயிற்றுனர்களுக்கான AFC 'A' தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். இப் பரீட்சையில் A தரத்தினை ...
கடந்த 21 ஆம் திகதி கொண்டாடப்பட்ட உலக மீன்பிடித்துறை நாளை (World Fisheries Day) முன்னிட்டு, இலங்கை மீன்பிடிக் கூட்டுத் தாபனம் (Ceylon Fishery Harbor Corporation - CFHC), இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் உதவியுடன், மீனவர்களுக்கான எப் எம் வானொலி சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது.....
பத்மவிபூஷண் விருது பெற்ற பிரபல கர்நாடகக்கலைஞர் மேதை பாலமுரளி கிருஷ்ணா உட ல்நலக்குறைவு காரணமாக தனது 86ஆவது வயதில் சென்னையில் காலமானார். பாலமுரளி கிருஷ்ணா, 1930 ஆம் ஆண்டு யூலை மாதம் 6ஆம் திகதி ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியில், சங்கரகுப்தம் ...
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் அழைக்கப்பட் நேச அணிகளுக்கிடையில் நடாத்தி வரும் மென்பந்து சுற்றுப் போட்டியில் 10 பந்து பரிமாற்றம் 9 நபர் கொண்ட போட்டியில் 5 அணிகள் மோதுகின்றன. அதில் நெடியகாடு அணி, வல்வை அணி கொம்மந்தறை அணி ஸ்ரீமுருகன் அணி, ...
எதிர்வரும் புதுவருட தினத்தன்று நடைபெறவுள்ள மாபெரும் கலை இலக்கிய விழாவையொட்டி வல்வை கலை இலக்கிய மன்றத்தினர் புலம்பெயர் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரேனில் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்வதற்காக உக்ரேனில் தங்கிநின்றபோதே கடந்த 28 ஆம் திகதி இந்த சம்பவம் ...
காணொளியில் காணப்படுவது வல்வையின் புறநிலக் கிராமமான கொம்மந்தறையில் உள்ள தரவை குளமும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் ஆகும். மழை காலங்களின் போது மழை நீரைச் சேகரிக்கும் வகையிலும், சேகரித்த நீரை அருகில் அமையப்பெற்ற வயல் நிலங்களிற்கு பாய்ச்சும் வகையிலும் குளம்...
எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள அனைத்து
பாடசாலைகளும் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காலை 07.30 மணிக்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 01.30 மணிக்கு முடிவடையும் என வடமாகாண கல்வி ...
“ திருவாசிராமம் ” என வழங்கபட்டு வந்த ஊரின் பெயரே “ திருவாசி ” என இந்நாளில் வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு அற்புதங்கள் நிகழ்ந்த இடமாக இருத்தலினால் “ திருவாசி ” ஸ்தலம் தனிச்சிறப்பான ஸ்தலமாகக் கொள்ளப்படுகிறது. (1) சுந்தரா் பொற்காசு பெற்ற இடம். (2) கொல்லி ....
யாழ் வல்வெட்டிதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட டென்மார்க்கைச் சேர்ந்த செல்வி அர்ச்சனா செல்லத்துரை வர்த்தக விமானங்களைச் செலுத்தவல்ல விமானியாகத் தகுதி பெற்று, நேற்று முன்தினம் 15 ஆம் திகதி முதல் முழுமையான தொழில்முறை பைலட் ஆக வெற்றிகரமான ஒரு பறப்பினை...
A Valvettithurai based, Denmark born woman has become a commercial airline First Officer at the age of 26. Archana Sellathurai, of Valvettithurai origin, began her studies at Dean international (Miami, Florida) Flying School at 2012. Archchana said: “The journey was tuff. I gave up on many things in my life to reach this goal. Friends disappeared, years disappeared, time with family disappeared....
தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்தின் முருகப் பெருமான் வள்ளி அம்மன் திருக்கல்யாண திருவிழா நாளை வெள்ளிக்கிழமைமாலை 06.15 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் உதய விசேட பூசை, வள்ளியம்மை திருமண படல ஆரம்பத்துடன் திருக்கல்யாண திருவிழா ...
ஜே.வி.பி கலவரத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி இறந்தவர்களை நினைவுகூர இடமளித்திருப்பது போன்று யுத்தத்தினால் இறந்தவர்களையும் நினைவு கூர இடமளிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன....
கனடா டொராண்டோ ப்ளுஸ் விளையாட்டுக் கழகத்தின் இசை விருது 2016 (Music award 2016) எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் அமரர் யோகசந்திரன் (முன்னாள் அதிபர் சிதம்பரக் கல்லூரி ) அவர்களின் ஞாபகார்த்தமாக 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் மு. தங்கவேல் அவர்களினால் நடாத்தப்பட்டது.
அண்மையில் கனடாவில் எம்மால் வெளியிடப்பட்ட இலங்கைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள் Historical Anecdotes of Sri Lankan tamils என்ற நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. நீச்சல் வீரன் ஆனந்த னுக்கு தடாகம் அமைக்கும் வேளையில் அந்த நூலில் இடம்பெற்ற திரு.நவரத்தினசாமி, திரு. ஆனந்தன் ஆகியோரின்
காணொளியில் காணப்படுவது வல்வெட்டித்துறை சிவன் கோவிலின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள கோபுரம் ஆகும். வல்வையைச் சேர்ந்த திரு.நாகரத்தினம் அவர்களால் கட்ட ஆரம்பிக்கப்பெற்ற இந்த கோபுரம் பூர்த்தியாக்கப்படவில்லை. பூர்த்தியாக்கப்பட்டிருந்தால் இது இலங்கையில் மிகவும் உயரமான .....
இலங்கையின் 70 ஆவது வரவுச் செலவு திட்டம் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 355 வது பிரிவில் வல்வெட்டித்துறையில் கின்னஸ் புகழ் வீரர் குமார் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகத்தினை நிர்மாணிப்பதற்கு 25 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நிதியமைச்சர் ரவி...
இலங்கையின் 70 ஆவது வரவுச் செலவு திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 355 வது பிரிவில் வல்வெட்டித்துறையில் கின்னஸ் புகழ் வீரர் குமார் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகத்தினை நிர்மாணிப்பதற்கு 25 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டிதுறையின் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.