Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
“இம்மாதம் 26ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படுகின்றது. பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்...
வல்வை கல்வி மன்ற ஸ்தாபாகர்களில் ஒருவரான கலாநிதி திரு. செளந்தராஜ் பிலிப் மோகன் இன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காலமானார். இவருக்கு வயது 64. வல்வை சந்தியை...
முற்குறிப்பு: இது மிக முக்கியமான பதிவு என்பதனாலும், ஏராளமான விடயங்கள் உள்ளடக்கமாக இருப்பதனாலும் மிகவும் சுருக்கமாக பதிவிடப்படுகிறது. தேவை உள்ளவர்கள் ...
யாழ்பாணம் வட்டுக்கோடையில் கைவிடப் பட்ட நிலையிலிருந்த குளம் ஒன்று, இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட
மார்கழி மாதத்தில் இடம்பெறும் இந்துக்களின் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை நாளை 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் இத்திருவெம்பாவை...
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் தனியார் சுற்றுலா விடுதிக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் நேற்று இரவு நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சாய்ந்து
ஏர் நிலத்தின் நிதிப்பங்களிப்புடன் திருமகள் சன சமூக நிலையத்தின் அனுசரனையுடன் மானாங்கானை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கப் பட்டது. குறித்த கற்றல் உப கரணங்களை..................................
வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருவோரின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சினால் 06 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மூடப்பட்டிருக்கும் உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கும் திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கை
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள BW Rhine என்னும் எண்ணை தாங்கிக் கப்பல், நேற்று நள்ளிரவு சவூதி அரேபியாவின் ஜெடா துறை முகத்தையொட்டி கடல் கண்ணி வெடியின் (Sea mine) தாக்கத்துக்கு
சிதம்பரக்கல்லூரி முகப்பு நிர்மாணிப்புடன் நிறுவ உள்ள சரஸ்வதி சிலை அமைக்கும் வேலைகள் கடந்த விளக்கீடு அன்று ஆரம்பமாகி உள்ளது. சிதம்பரக்கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள்
யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளைய (07) தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர், திருமதி சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பாக...
ஊருக்கு ஒரு குளம், கோயில், கேணி என்பதில் எல்லாம் வெள்ளத்தடுப்பு திட்டமிடல் இருந்தது என்று சொன்னால் அப்படியா என்று கேட்கும் அளவில்தான் நாம் இருக்கிறோம். கோயில் என்று...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.