Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் 7 ஆம் திகதி மாலை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதிக்கு பிரபாகரன் அவர்கள் வந்திருந்தார். 1 9 8 7 ஆம் ஆண்டு அக்டோபர்............
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் ஒழுங்கமைப்பில் சரசாலை குருவிக்காடு பறவைகள் சரணாலயத்தில் முறையற்ற விதத்தில் கொட்டப்பட்டிருந்த..
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 இலும் திட்டமிட்டபடி அதே தினத்தில் நடைபெறும். எவ்வித மாற்றங்களும்...
வல்வை இளைஞர்களால் நடாத்தப்படும் மாபெரும் VFPL சுற்று தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில்... 6:1 கோல் கணக்கில் Sea waves அணியை வீழ்த்தி முதலாவது வெற்றியை..
Valvai Football Permier League - 2020 ஆரம்பவிழா நேற்று வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் மாலை 6.30 மணியளவில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகியது.
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் மாலை 05 05 மணியளவில், பலாலியில் சயனைற் என்னும் நஞ்சு உட்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் புலேந்திரன்....
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை (05) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் ...
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றய தினம் இடம்பெற்றது. 12 தங்கம் மற்றும் 16 வெள்ளியுடன் இரண்டாம் இடத்தினை...
யாழ்பாணம் பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திரப் புகழ்பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சமுத்திர தீர்த்தோற்சவம்...
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் தினமும் கொண்டாடப்பட்டது. அத்துடன் மேற்பிரிவுப் பாலர்களின் ...
இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற பருத்தித்துறை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா இன்று நண்பகல் இடம்பெற்றது. இன்றைய தேர்த் திருவிழாவில் ஏராளமான அடியார்கள்...
இந்த ஆண்டு ஜூன் மாதமே எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தன்னுடைய சிலையை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம் ஆர்டர் கொடுத்துள்ளார். கொரோனா ...
திலீபன் இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சமயம்
ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என்கிற பாலு பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை. திருப்பதியில். படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி ...
தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டதால் அதனை எதிர்த்து நினைவேந்தல் நாளான நாளை (26) தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள ...
‘தியாக தீபம்’ திலீபனின் நினைவு நாளான 26ம் திகதி யாழ்ப்பாணம் – செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் திலீபனுக்காய் ஒன்றிணைந்துள்ள தமிழ் தேசியக் கட்சிகள் உண்ணாவிரதப்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.