Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இன்று முதல் கொழும்பு கோட்டைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் புதிய ரயில் சேவையில் ஈடுபட இருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கு அமைவாக 4081 என்ற இலக்க ரயில்...........
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 22ஆம் திகதி திங்கட் கிழமை அன்று கொடியேற்றத்துடன்...
வல்வை பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தின் பல செயற்பாடுகளில் ஒன்றான வாழ்வாதார கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.விநாயகபுரம் கிளிநொச்சில்......................
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தைச் சார்ந்த செல்வி.ஸ்ரீகரன் கனுஜா கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்தின் ...
கரவெட்டி இளைஞர்கள் அமைப்பினால் ஈழத்தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டி சவாரிப்போட்டி ஒன்று எதிர்வரும் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை.................
வல்லையில் யாழ்பாணம் பருத்தித்துறை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் ரக கனரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள நீர் நிலைப் பகுதிக்குள்...........
தற்பொழுது கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும்
வல்வெட்டித்துறை ஊரணிப் பகுதியில் 30 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து.......................
யாழ் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் கொழும்பு கிளையின் 63 ஆவது பொதுக் கூட்டம் கடந்த 21 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. கீழே படத்தில் அன்றைய நிகழ்விற்கு சிறப்பு............
யாழ் நெல்லியடிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 19 வயதுடைய முகுந்தன் என்ற இந்த இளைஞர் நவிண்டில்..............
வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது. நகர திட்டமிடல், நீர்வழங்கல்.............
2019ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் அனுமதி அட்டை இது வரை கிடைக்கப் பெறாத தனியார் பரீட்சார்த்திகளுக்கு நாளைய தினம் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.