Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் 57 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளின் வரிசையில் நேற்று இரவு பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகள் ...
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் திறந்து வைக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்கரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை
வட மாகாணத்தின் கைத்தொழில்துறைகள் அபிவிருத்தி செய்யப்படும் என்றுகாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு கிழக்கு மாகாண..........
இன்று 11.08.19 தமிழ் நாடு நாமக்கலில் இடம்பெற்ற தமிழ் நாடு அளவிலான நீச்சல் போட்டியில் நான்கு போட்டிகளில் கலந்து கொண்ட செல்வி தனுஜா ஜெயகுமார் நான்கு போட்டிகளிலும்.........................
வடக்கு கிழக்கு பிரீமியர் லீக் - 2019 இல் வல்வை எப்.சி அணி முதல் போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணியை 3:1 என வீழ்த்தி இன்றைய இரண்டாவது போட்டியில் ரிங்கோ டைட்டன்ஸ்
சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்தில் அமைக்கப்பெற்றுள்ள....................
யாழ் பலாலி விமான சிவில் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுவரும் வேளையில், சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (International Air Transport Association......................
வல்வை விளையாட்டுக்கழக மாலுமிகள் நடத்திய வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான 10 ஓவர்கள், 11 நபர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நேற்று றெஜின்போ
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வருடாந்த பொதுக் கூட்டம் நாளை 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது. ஆலய நிர்வாக சபைத் ....
வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 52 ஆவது ஆண்டுவிழாவும், பாலர் தினவிழாவும் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. நிகழ்வுகள் மாலை மணியளவில் நெடியகாடு....................
பிரபாகரன் இந்த மண்ணின் விடிவிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதி ராஜா.........................
கின்னஸ் சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்தில் அமைக்கப்பெற்றுள்ள ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.