Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
மானாங்கானை வல்வெட்டித்துறை ஸ்ரீ காத்தவராயர் சுவாமி ஆலயத்தில் புதிய மணிக்கோபுரத்துக்கான கும்பாபிஷேக நிகழ்வு கடந்த 13 ஆம் திகதி............................
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடைப்பந்து மைதானம் எதிர்வரும் 23 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்...................
இன்று அதிகாலை 2 மணி முதல் நண்பகல் வரை யாழில் பலத்த மழை பெய்தது. இலங்கையின் வட பகுதிக்கு பொதுவாக மழை வீழ்ச்சியைக் கொண்டு வரும் வட கீழ் பருவப் பெயர்ச்சிக்...................
மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நடைபயணம் எதிர்வரும்.......................
வல்வை உட்பட யாழின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்து வருகின்றாந்து. இன்று அதிகாலை 2 மணியளவில் ஆரம்பமான மழை சற்று முன்னர் வரை மிகவும் பலமாக....................
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுதாகரன் சுபாஸ் தனி நடிப்பில் முதலாம்...
வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட புதிய சரஸ்வதி சிலைக்கான அபிசேக ஆராதனை நிகழ்கவுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. புதிய சரஸ்வதி சிலை......................
கோபுரத்தின் பிரதான அங்கமாக தொலைத்தொடர்பு உள்ளதுடன், கோபுரத்தின் மேற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்டனா 90 மீற்றர் உயரமானதாகும். இந்த டிஜிட்டல் அன்டனா.............
பலாலி விமான நிலையத்தில் மொபைல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் (Mobile Air Traffic Control Tower) அமைப்பதற்கு 300 மில்லியன் ரூபா செலவிடுவதற்கு அமைச்சரவை................
தமிழ் மக்கள் பேரவையால் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக................................
வல்வெட்டித்துறை மக்கள் வங்கியின் மின் பிறப்பாக்கி அறையில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக குறித்த அறையில் தீ ஏற்பட்டது. இதன் காரணமாக மின் பிறப்பாக்கி அறை எரிந்து..............
இந்திய அரசிடம் ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து இதேநாளில் அதாவது 15.09.1987 அன்று தொடக்கம், நீர், ஆகாரம் எதுவுமின்றி இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை.................
தேசிய மட்ட தனி நடிப்பில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மாணவன் முதலிடம்
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப்..................................
Boundary Layer Technologies என்னும் நிறுவனம் விமானங்களுக்கு ஈடாக விலை கூடிய மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல......................
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவதின் பிரதான திருவிழாவான தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது. கால 7 மணிக்கு ஆரம்பமான பூசைகளைத்.............
எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை முன்னெடுப்பது குறித்து தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டு வரும் கலந்துரையாடலின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வடமராட்சி பகுதியில்..........................
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் குரல்..................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.