Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலையும், நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது காணப்படும் மழை................
சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்தில் ..........................
சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்தில் அமைக்கப்பெற்றுள்ள.............
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு .சிவாஜிலிங்கம் போட்டியிட உள்ளார் என்று ஒரு சில இணையதளங்களில் செய்தி............................
“ஆழிக்குமரன் ஆனந்தன்” “எனப்படும் வல்வையைச் சேர்ந்த பல கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விவேகானந்தன் குமார் ஆனந்தனின் 34 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ...
மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்பாள், நெற்கொழு வைரவர் மற்றும் ஆதி வைரவர் ஆலயங்களின் வருடாந்த அலங்கார உற்சவமானது நாளை செவ்வாய்க்கிழமை 6ம் திகதி ..............
வல்வெட்டி கருணாகரன் விளையாட்டுக் கழக மைதான திறப்பு விழா மற்றும் விளையாட்டு அரங்கு திறப்பு விழா கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்றது. அன்றைய தினம் காலை...........
வல்வை வாலாம்பிகை அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 10 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா..
வல்வை தெனியாம்பையைச் சேர்ந்த செல்வன் முரளி பரிதியன் (FEDERATION OKINAWA KARATE SHORINRYU SHORINKAN SOUTH ASIA International karate & Kobudo Championship 2019) இல் முதலிடம்...
வல்வை வாலாம்பிகை அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 10 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின் தேர்த்திருவிழா
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலை பிரகடனம் இன்றைய நாளான 04-08-1987 அன்று, யாழ்ப்பாணம் சுதுமலையில் இடம்பெற்றது. இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்..
நாட்டில் வட மாகாணத்தில் தரைப்புகுதியில் மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரையும் வட கடற்பரப்புகளிலும் மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரையும் தற்போது நிலவும் .......
கடந்த 30 வருடங்கள் முன்பு, அதாவது 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, வல்வையில் படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்கள் ஞாபகார்த்த நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை..........................
கடந்த 30 வருடங்கள் முன்பு, அதாவது 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, வல்வையில் படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்கள் ஞாபகார்த்த நினைவஞ்சலி ஒன்று நாளை காலை ...
யா/தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயத்தில் உயர்தர மாணவர் மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 13 ஆம் திகதி உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் க. யதுசன் தலைமையில் ...
வல்வெட்டித்துறையில் நாளைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற சம்பவம், இந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற மிக மிகச் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.