கண்டியில் நேற்று நடைபெற்ற 16 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (16th international S K A karate championship) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி முரளி மாலதி 21 வயதிற்கு மேற்பட்டோருக்கான (பெண்கள் பிரிவில்) முதலிடம் பெற்றுள்ளார். போட்டிகள் நேற்று, நேற்று முன்தினம் கண்ட
கண்டியில் நேற்று நடைபெற்ற 16 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (16th international S K A karate championship) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வன் முரளி பரிதியன், செல்வன் பாலேந்திரன் வசீகரன் 9 வயதிற்குட்பட்டோருக்கான காட்டா போட்டியில் 2ஆம், 3ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர். அத்துடன்....
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் வரிசையில் இன்று கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இடம்பெற்றது. இதில் தீருவில் மற்றும் ரெயின்போ அணிகள் மோதின. முதலில் துடுப்பு எடுத்து ஆடிய தீருவில் அணி 10.....................
தற்பொழுது இடம்பெற்றுவரும் பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த தடகளப் போட்டிகளில், இன்று நடைபெற்ற 110 மீட்டர் தடை தாண்டல் ஓட்டத்தில் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வன் செந்தில் குமரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். சிதம்பர கல்லூரி பழைய...........
பல்கலைக்கழகங்களில் புகிடிவதையை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூகத்தில் இடம்பெறும் , பாலியல் இம்சைகள், அச்சுறுத்தல், பீதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.......
தற்பொழுது இடம்பெற்றுவரும் பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த தடகளப் போட்டிகளில், இன்று நடைபெற்ற 400 மீட்டர், 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஆகிய ஓட்டங்களில் முதலாவது இடத்தைப் பெற்று வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வி பிரிந்திகா தொடர்...............
தற்பொழுது இடம்பெற்றுவரும் பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த தடகளப் போட்டிகளில், இன்று நடைபெற்ற ஈட்டி எறிதலில் வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வன் மயூரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். போட்டிகள் தொடர்ந்து பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில்................
ஈழத்தின்ழ் முன்னணி உணர்ச்சிப் பாடகர் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் உயிரிழந்துள்ளார். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிறந்த பாடகரான நாடகக்...
இந்த வருடத்திற்கான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதி போட்டிகள் நேற்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுரரி மைதானத்தில் இடம்பெற்றது. நேற்று இடம்பெற்ற போட்டிகளில், 10000 மீட்டர் நீண்ட தூர ஓட்டப் போட்டியில் வல்வை விளையாட்டுக்....
நேற்று இடம்பெற்ற இந்துக்களின் பிரதான சமய விழாக்களில் ஒன்றான சிவராத்திரியை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் அடியவர்கள் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்டனர். நிகழ்வைச் சிறப்பிக்கும்..................
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் வரிசையில் நேற்று கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டி இடம்பெற்றது. போட்டிகளின் முடிவில் வல்வை சைனிங்க்ஸ் விளையாட்டுக் கழகம் 1 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாம் மூன்றாம்......
நேற்று இடம்பெற்ற சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வல்வை ஆதிகோவில் மற்றும் உதயசூரியன் கடற்கரைகளில் சிறுவர்களை மகிழ்விக்க பாரிய ஊஞ்சல்கள் அப்பகுதி இளைஞர்களால் அமைக்கப்பட்டன. பல வருடங்களின் பின்னர் அமைக்கப்பட்ட இவ்வகை ஊஞ்சல்களில் சிறுவர்கள் மிகவும் குதூகலத்துடன்...
கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட.....
தற்பொழுது வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவரும் வல்வை விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று பெண்ககளுக்கான 5 நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டி இடம்பெற்றது. வல்வையில் அமைந்துள்ள புட்சல் மைதானத்தில் (Futsal ground) போட்டிகள் இன்று....
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் வரிசையில் இன்று கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. இன்றைய போட்டிகளின் முடிவில் வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இறுதிப் போட்டிக்கு தீருவில் மற்றும்....
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் 2017 ஆம் ஆண்டிற்கான புதிய பாலர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று காலை 9.00 மணிக்கு கணபதி பாலர் பூங்காவில் நடைபெற்றது நாடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யா| வல்வை மகளீர் மகா வித்தியாலய ஆசிரியை திருமதி. வாணிஸ்ரீ....
Asymmetric warfare at Sea என்பது முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயால் தனது மேல் நிலைப் பட்டப் படிப்பிற்காக எழுதி வெளியிடப்பட்டிருந்த ஒரு ஆய்வுக் கட்டுரை ஆகும். கடற்புலிகளின் சர்வதேச வலையமைப்பு, கடலியலில் கடற்புலிகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும், கடற்புலிகளின் சண்டைக் கலங்கள்.......
வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று இடம்பெற்றன. போட்டியில் நேதாஜி விளையாட்டுக்கழகம் முதலாவது இடத்தையும், ...........
சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் உண்மையான ஜூராசிக் பார்க் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய 8 விலங்கு இனங்களை ஆய்வாளர்கள்....
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கேப்பாப்பிலக் குடியிருப்பு மக்களின் பிரச்சினைகளை வரலாற்று ரீதியாகவும் போராட்ட அனுபவ ரீதியாகவும் முன்வைக்கும் தொகுப்பு இது. இப் பிரசுரம் தனது முறையியல் ஊடாக பிற காணி தொடர்பானதும் இன்னும் இன்னும் பல்வேறு பட்ட பிரச்சினைகளில்....
வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் ஆண்டுப்பொதுக்கூட்டம் 19.02.2017 ஞாயிறு மாலை 06.00 மணிக்ககு ஆரம்பமாகியது, 2015ஆம் ஆண்டு ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு பின்னர் 2016ஆம் ஆண்டின் செயற்பாடுகள் மற்றும் கணிக்கறிக்கைகளான சிதம்பரா கணிதப்போட்டி கணக்கறிக்கை, வல்வை...