வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி சைனின்ஸ் விளையாட்டுக்கழக கரப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது. இன்றைய போட்டிகளில் சைனின்ஸ் விளையாட்டுக்கழகம் ....
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 50 ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. இப் பொதுக் கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட புதிய செயற்குழு உறுப்பினர்கள் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது..
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் (19.02.2017ஞாயிறு) "நீ செய்த நாடகமே " என்கின்ற நாடகம் ஒன்றை ஆற்றுகை செய்திருந்தது .ஆற்றுகையினை நடிகராக த.கில்மன் நடித்திருந்தார் ....
வல்வை ரேவடிக் கடற்கரை மைதானம் மற்றும் அணைக்கட்டு திறப்பின் 3 ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு பல சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நேற்று இடம்பெற்றன. நிகழ்வுகள் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 0830 மணி வரை நீடித்திருந்தது. குறித்த போட்டிகளில் எதுவித கழக வேறுபாடுகளுமின்றி...
கடந்த 17.02.2017 வெள்ளிக்கிழமையன்று மாலை வல்வையில் வாழும் முன்னாள் போராளி அஜித் கணேசலிங்கம் அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ஆட்டோ ஒன்று வழங்கப்படும் நிகழ்வு வல்வை முத்துமாரி அம்மன் கோயிலின் முன்றலில் சிறப்போடு நடைபெற்றது. போர் காரணமாக 2008ம்
கெருடாவில் பொது நோக்கு மண்டபத்தில் கடந்த 15.02.2017 புதன்கிழமை அன்று ஆடைவடிவமைத்தல், கைவேலை, அழகுக் கலை மற்றும் மனைப் பொருளியல் பயிற்சி வகுப்புக்களின் நிறைவை முன்னிட்டு மாணவிகளின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று..
வல்வை ரேவடிக் கடற்கரை மைதானம் மற்றும் அணைக்கட்டு திறப்பின் 3 ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு பல சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளயாட்டுப் போட்டி நேற்று 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் கப்பல் உடையவர் பிள்ளையார் கோயிலில் சமய அனுட்டானங்களுடன் ஆரம்பமானது. போட்டிகளின் வரிசையில் இன்று
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது.
கடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வாகனங்களுக்கான...
வல்வை ரேவடிக் கடற்கரை மைதானம் மற்றும் அணைக்கட்டு திறப்பின் 3 ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு பல சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நாளை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளன. 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான பலவேறு புதிய விளையாட்டுக்களுடன், தம்பதியர்களுக்கான....
வல்வை ரேவடிக் கடற்கரை மைதானம் மற்றும் அணைக்கட்டு திறப்பின் 3 ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு பல சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நாளை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளன. 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான பலவேறு புதிய விளையாட்டுக்களுடன், தம்பதியர்களுக்கான.........
நாய்களை வீதிகளில் கைவிட்டுச் செல்பவர்களிடம் 25,000 ரூபா அபராதம் அறவிடுவதற்கான தீர்மானம் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது. சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களுக்கு அமைய, இலங்கையின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் நபரொருவருக்கு 7 நாய்கள் வீதம் ...
வல்வை விளையாட்டுக் கழக மாபெரும் விளையாட்டுப் போட்டி இன்று மாலை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் ஆரம்பமானது. போட்டிகளில் முதலாவது போட்டியாக பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் இடம்பெற்றது. பெண்கள்....
ரவீன்குமார் ஊர்ப்பற்றும் தமிழ்ப்பற்றும் கொண்டவர். வல்வை நலன்புரிச் சங்கத்திலும் வல்வை ஆவணக்காப்பகம், ரொராண்டோ புளுஸ் ஆற்றும் பணிகளிலும் பங்கெடுப்பவர். இன்றும் ஒழுங்காகப் பத்திரிகைகள் படித்து தமிழ் அரசியலிலும் அக்கறை உள்ளவர். 2004ல் நடந்த வல்வை சிவன் கோயில்.....
வல்வை விளையாட்டுக் கழக மாபெரும் விளையாட்டுப் போட்டி இன்று மாலை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் ஆரம்பமானது. போட்டிகளில் முதலாவது போட்டியாக பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி இடம்பெற்றது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டிகளில் ரேவடி அணி............
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளயாட்டுப் போட்டி இன்று 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் கப்பல் உடையவர் பிள்ளையார் கோயிலில் சமய அனுட்டானங்களுடன் ஆரம்பமானது. வல்வை விளையாட்டுக்கழக தலைவர்..........
ஆரம்ப காலத்தில் ஒரு சிலவகையான பட்டங்களே அறிமுகமாயிருந்தது. அவற்றுள் வவ்வால் (மூன்று மூலை), கொக்கு, பராந்து, பாராத்தை, கட்டுக்கொடி, மீன், பெட்டிப் பட்டம், காக்கை வவ்வால், நட்சத்திர கொடி, மணிக்கூண்டுக் கொடி, பாம்புப் பட்டம்..........................
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக மாபெரும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை (Northern Challengers cup-2016) நடாத்தி வருகின்றது. நேற்றைய தினம் (16-02-2017) சூப்பர் 8 சுற்று லீக் போட்டிகள் பிரம்மாண்டமான ஏற்பாட்டில் 'வட இலங்கை புகழ்
கடந்த 12 ஆம் திகதி தலைநகர் கொழும்பில் பொது மக்கள் கூடும் மையப் பகுதியான காலி முகத்திடலில் பறந்திருந்த வல்வெட்டித்துறை பட்டங்கள் பற்றிய செய்தி ஆங்கில ஊடகமான 'Ceylon today' உட்பட்ட சில ஊடகங்களில் தற்பொழுது இடம்பிடித்துள்ளது. 'Ceylon today' யின் 14 ஆம் திகதி பதிப்பில் 'VVT Kites over Galle....
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் வருடாவருடம் அதன் அங்கத்துவ கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டுவரும் போட்டிகளின் வரிசையில் இந்த வருடத்திற்கான போட்டிகளின் வரிசையில் இன்று கரப்பந்து மற்றும் கபடிப் போட்டிகள் இன்று வல்வையில் இடம்பெற்றது. கீழே உதயசூரியன் கடற்கரையில்....
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் வருடாவருடம் அதன் அங்கத்துவ கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டுவரும் போட்டிகளின் வரிசையில் இந்த வருடத்திற்கான போட்டிகளின் வரிசையில் இன்று கரப்பந்து மற்றும் கபடிப் போட்டிகள் இன்று வல்வையில் இடம்பெற்றது. பெண்களுக்கான....
வல்வை பிரித்தானியா நலன் புரிச் சங்கத்தினால் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரம் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு நேற்று முன்தினம் ... 25,100/-
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்தி வருகின்றது. இன்றைய தினம் (16-02-2017) சூப்பர் 8 சுற்று லீக் போட்டிகள் பிரம்மாண்டமான ஏற்பாட்டில்.....................