இவர் ஒரு பல்முகக்கலைஞர் இவர் பங்குபற்றாததுறைகளே இல்லை என்பது வரலாறாகும். தான் பங்கு கொண்ட துறைகளில் எல்லாம் முழுமையான பங்களிப்பையும் நல்கி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர். எந்தத்துறைகளிலும் நிதந்திரமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டதும் இல்லை. அதனநால்தான்
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழாவினை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பாடசாலை மட்டத்திலும், அகில இலங்கை ரீதியிலும் நடாத்தப்பட்ட கலை இலக்கியப்போட்டிகளில் வெற்றியீட்டிய....
உதயசூரியன் நாடகப் போட்டியில் தங்கப் பதக்கங்கள் சூடிய மாஸ்டர் வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத மனிதத் தங்கம்.. ஈழத்தின் அறிவிப்பு உலகம் தனக்கென விதியை வரைந்த காலத்திலே வல்வைக்கென ஒரு புதுத்தமிழ் தந்த ஒலிபெருக்கி.. பேருந்து நடத்துநராக இருந்து...
நொடிப் பொழுதில் கவிதை மற்றும் கட்டுரைகளை வரைவதில் புலமை பெற்ற இவரே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதாலாவது சாவைத் தேடிக் கொண்ட கம்பர்மலை வல்வெட்டிதுறையைச் சேர்ந்த சத்தியநாதன் (சங்கர்) பற்றிய “களப்பலியில் முதற்புலி” என்னும் நூலை ...
சத்தியநாதன் சங்கரை மாஸ்ரர் எங்கே கண்டாலும் வீரா என்றே அழைப்பார். சங்கரின் அந்த இறுக்கமான உடல் அமைப்பும் வேகமும் அவருக்கு ஏனோ அவனுக்கு அந்த பெரையே சொல்லி அழைப்பார். அதனை போலவே பாடசாலைநாட்களில் பண்டிதரை (ரவீந்திரன்)...
நேற்று மரணமான வல்வையின் பிரபல எழுத்தாளர் திரு ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் கடந்த 50 வருடங்களில் எழுத்துலகில், இந்த இணையதளத்தில் உட்பட, தனக்கென ஒரு தடம் பதித்தவர் ஆவார். நொடிப் பொழுதில் கவிதை மற்றும் கட்டுரைகளை வரைவதில் புலமை...
இவருடன் நான் இரவுப் பாடசாலையில் அறிமுகமானேன். இவருக்கு பல முகங்கள் உண்டு. 1965ம் ஆண்டு அன்று எமது பருத்தித்துறை தொகுதியில் பாராளு மன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரு.துரைரத்தினம் அவரின் வெற்றிக்காகவும் தமிழரசுக்கட்சியின் வெற்றிக்காகவும் மேடையில் பேச்சாளராக பணியாற்றியவர்.
வல்வைக்கு அடையாளம் தந்த வரலாறே வாழ்க..! உலகத்தில் புகழ் பெற்ற ஊர் வல்லை என்பார் - ஆனால் வல்வைக்கு பெருமை யாரென்றால் அது அதிரூபசிங்கம் மாஸ்டர்தான்..இரண்டு நூற்றாண்டுகளில் கால்பதித்து - தளராது தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ப்பழம் நாடகக் கலைஞன்.. வல்வை நாடகங்களுக்கு வசனத்தால்...
ஆசிரியர், எழுத்தாளார், நாடகக் கலைஞர், பேச்சாளார், அறிவிப்பாளர் என பன்முகம் கொண்ட
வல்வெட்டிதுறையில் பெரிதும் அறியப்பட்ட திரு.ஆறுமுகம் அதிரூபசிங்கம் காலமானார். இவருக்கு வயது 78. நேற்று ஏற்பட்ட திடீர் சுகவீனத்தையடுத்து மந்திகை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்...
யுத்தம் காரணமாக குறிப்பாக 1990 ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு பின்னர் 27 ஆண்டுகள் கடந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இராணுவத்தினர் மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தையும் அதனை சூழவுள்ள 54 ஏக்கர் மக்கள் குடியிருப்பு காணிகளையும் ...
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் உடனுறை ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரமோற்ஸவம் 26.06.2017 ஆரம்பமாகியது.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுக்கான பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02-07-2017) மாலை 4.30 மணிக்கு நெடியகாட்டு பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் உடனுறை ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரமோற்ஸவம் 26.06.2017 ஆரம்பமாகியது.
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தினால் வல்வை மக்களின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின்
அடிப்படையில் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான காந்தரூபன் அவர்கள் கிளிநொச்சி யுத்தத்தின் போது தனது ஒரு கால் இழந்த நிலையில் எந்தவிதமான உதவியும்..
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் உடனுறை ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரமோற்ஸவம் 26.06.2017 ஆரம்பமாகியது.
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தினால் வல்வை மக்களின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில் சம்புக்குளம் முகாம் பகுதியில் வசித்து வரும் முன்னால் போராளியான ரவிந்திரன் இடுப்பிற்கு கீழ் இயங்காத நிலையிலும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் குடும்பத்தை நடத்த முடியாமல்...
அருள்மிகு கனடா முத்துமாரி அம்பாள் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00மணிக்கு ஆலயத்தில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் ஆலய வாடகை, கணக்கறிக்கை மற்றும் நிர்வாகம் சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்படும் என ....
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் உடனுறை ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரமோற்ஸவம் 26.06.2017 ஆரம்பமாகியது....
நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய கணபதி பாலர் பாடசாலைக்கட்டடப்பணிகள் தற்போது
நிறைவுக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. நெடியகாடு அபிவிருத்திச் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் நெடியகாடு அபிவிருத்திச் சபையின் ...
மல்லாவி மத்திய கல்லூரியில் கணித மூல நிலையம் கடந்தா 23 -06-2017 அன்று திறந்து வைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் து.யேசுதானந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக இக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முன்னாள் கணித ஆசிரியரும், இக்கட்டிடத்தை அமைத்து ...