அமரர் அவர்கள் இங்கு வாழ்ந்த காலப்பகுதியில் எமது ஆலயப்பகுதியில் சனசமூகநிலையம் இல்லாதமையை உணர்ந்து எம்முடன் இணைந்து ஓர் சனசமூக நிலையம் அமைக்க முயற்சி செய்தி அதன் பலனாக பொன்னொளி ஐக்கிய இலவச வாசிகசாலை நிறுவுவதில் பெரும்.....
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான தீர்த்த உற்சவம் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. காலை 7 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் தீர்த்த நிகழ்வுகளிற்காக 0800.....
இளம்வயதில் அமரத்துவம் அடைந்த அண்ணா ஆ.பாலசுப்பிரமணியம் அவர்களுடன் தாம் சேர்ந்து கல்வி மற்றும் ஆலய தொண்டு செய்து பழகியதை பெருமையாக பேசுவார். தம்மிலும் இளையவர் தமது மைந்தரிலும் சிறுவராக இருந்தாலும் தாழ்மையாக மரியாதையாக அவர் பெயருடன்
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவத்தின் பிரதான உற்சவமான தேர் உற்சவம் இன்று இடம்பெற்றது. காலை 8 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் தேர் வெளி வீதி உலா சுமார் 0930 மணியளவில்
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. கீழே காட்சிகளில் நேற்றைய 7 ஆம் இரவு திருவிழாவில் அம்பாள் பூந்தண்டிகையில் வெளி வீதியுலா.....................
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று இடம்பெற்றது. கப்பல் வாகனத்தில் உற்சவ மூர்த்தி காலை 9 மணியளவில் கோயிலில்........................
யாழ்ப்பாண மாவட்டம் வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் மருத்துவமனையை அதி நவீன வசதிகொண்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் நாம் ஒரு இலட்சம் கோரியபோது அவர் 10 இலட்சம் தருவதற்கு
வல்வெட்டித்துறை நகர்ப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதலாக மக்கள் குடியிருப்புக்கள் தொடர்ச்சியாக நிலை பெற்று வருகின்றமைக்கான சான்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என பேராதனைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியார் கலாநிதி
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் (Ministry of National Co-existence, Dialogue and Official Languages) வெளியிடப்பட்டுள்ள 'பீப்பிள்ஸ் ஒவ் ஸ்ரீலங்கா' என்ற நூல் வெளியிட்டு வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு...
வல்வையில் சிவகுரு வித்தியாசாலையில் மூத்த படித்த இளைஞர்களால் இரவுப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போது, நான் மாஸ்டரிடம் மாணவனாக இருந்தேன். இந்த இரவுப் பாடசாலையில் என்னைத் தொடர்ந்து எனது தம்பி பிரபாகரன் மாஸ்டரிடம்...........
என்னையும் என் நெடுநாளைய - நெருங்கிய நண்பன் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகத்தையும் 53 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நுகத்தடியில் பிணைத்தவை அரசியலும் பொதுசேவையும் தான். நண்பன் "குலம்' தங்கை 'ஜோதி' தம்பதிகளின் திருமகள் அனைய...
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் சகல மீன்பிடித் துறைமுகங்களிலும் ஒன்று சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி துப்பரவு செய்வதற்கான முன்னெடுகப்பட்டுள்ளது. சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டுள்ள
திரு.சூ.சே.குலநாயகம் அவர்கள் சிறு வயதிலிருந்து தமிழரசுக்கட்சித் தொண்டனாக இருந்து பின்பு தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்ட உதவிச் செயலாளராகவும் உயர்ந்து 2011ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டவர். வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழக்த்தின் ...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதியும் தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 26...
கடந்த வருடம் நாடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியினைத் தொடர்ந்து வல்வையில் இடம்பெற்ற பரிசளிப்பில் ரூபா 7 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக CWN 11 Plus வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2016 / 2017 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வில் ஆசியுரை, விருந்தினர் உரை, அதிபர் உரை என்பவற்றைத் ...
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் அபிசேகத்துடன் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து பகல் 11 மணிக்கு......
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று 16.07.17 ஞாயிற்றுக்கிழமை இரத்ததானமுகாம் இடம்பெற்றது. குறித்த இரத்ததான முகாம் காலை 09.00 மணிக்கு பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் ஆரம்பமாகியிருந்தது.வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கம்....