Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
Vaiswa வினால் நடாத்தப்பட்ட 5வது ஒன்றுகூடல் கடந்த மாதம் 23.04.2016 சனிக்கிழமை அன்று பழைய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அது சம்பந்தமாக Vaiswa வெளியிட்டுள்ள விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதி ஆட்டமும் பரிசளிப்பு விழாவும் இன்று மாலை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
குடும்பத்தாரை வைத்து எமது நாட்டிலும் பாரதத்திலும் அரசியல் செய்து பணம் சேர்க்கும் ஆட்சியாளர்களைப் போல் அல்லாமல், கவிஞனை வல்வை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் கலைக்குழந்தையாகத் தவழவிட்டோம். அன்றைய கணபதி படிப்பக நிர்வாகத்தில் பொருளாளராக இருந்த...
பிரதான வீதிக்கு சமாந்தரமாக அமையும் கடற்கரை வீதி புனரமைப்பதற்காக வாணி படிப்பக பழைய கட்டடமானது 3 அடி அகற்றிக்கட்டப்படவுள்ளது. வல்வை நகரசபையால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த ..
தொண்டைமானாறு கெருடாவில் அமைந்துள்ள கெருடயம்பதி அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் நாளை ஆரம்பமாகவுள்ளது. பதினைந்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா 20 ஆம் திகதியும், இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா 21 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. தீர்த்தத்,...
ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் நிமலதாஸ் மூலமாக முதலாவது கோலினை பெற்றது. அதனை தொடர்ந்து 22 ஆவது நிமிடத்தில் மருண் மேலும் ஒரு கோலினை பெற்றதுடன் ஆட்டத்தின் 39ஆவது மற்றும் 46 ஆவது நிமிடத்தில் ஆதிசக்தியின் நட்சத்திர வீரர் கெளரி மேலும் இரண்டு....
இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் உதைப்பந்து சுற்றுப்போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இச்சுர்ருப்போட்டிகளின் வரிசையில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து புத்தூர் எவரஸ்ட் விளையாட்டுக்கழகம்..
முருகனுக்குகந்த நான்காவது படைவீடான சுவாமிமலை திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து மேற்கே 8 கீ.மீ தூரத்திலும், சுவாமிமலை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 2 கீ.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. கும்பகோணம் பெருநகரிலிருந்து பேருந்துகள் அடிக்கடி சென்று...
பருத்தித்துறை தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வடமாகாண ரீதியான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது, அணிக்கு 10 ஒவர் 11 வீரா்கள் கொண்ட சுற்றுப்போட்டியாக இந்தொடர் ....
நேற்றைய தினம் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில், கல்லூரியின் பழையமாணவரும், தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் உயர் கல்வியாளரும் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரருமாகிய திரு.சரவணமுத்து மயில்வாகனம் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். இங்கிலாந்தில் இவரது ...
நேற்றைய (03/05/16) ஆனைக்கோட்டை யூனியன்ஸ் வி்.கழகத்துக்கு எதிராக விளையாடிய கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.கழகம், முதல் பாதியாட்டம் தொடங்கி 15 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார் நிறோ. முதல் பாதியட்டத்தில் 1.0 என்று முன்னிலை வகித்தது யங்கம்பன்ஸ் இரண்டாவது பாதியில் ...
கல்வியில் வருங்கால எமது சந்ததியினரின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு CWN 11 plus குழுமத்தின் அறிமுக விழா கடந்த 30 ஆம் திகதி லண்டனில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஏன் தரமான பாடசாலையை அவசியம், எவ்வாறு பாடசாலையை தெரிவு செய்வது, எந்தப் பரீட்சையில் தோற்ற வேண்டும், ....
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண ரீதியிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை மறுதினம் வியாழக்கிழமை அன்று தொடக்கம் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாண வல்லவன் எனப் ...
உள்ளே தமிழரசுக்கட்சியின் தந்தை செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம் என்று ஈழத்தின் அத்தனை தலைவர்களும் நிற்கிறார்கள். வரலாற்றுப்புகழ் மிக்க தமிழர் விடுதலைக்கூட்டணி அன்றுதான் உருவாகிக் கொண்டிருந்தது, வல்வையின் மகத்தான மனிதர் திரு.ச.ஞானமூர்த்தி.
வருடா வருடம் சித்திரை மாதத்தையொட்டி நிகழ்வதும், சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாகவும் உள்ளதுமான காண்டாவனம் எனப்படும் அக்கினி நட்சத்திரம் (கத்திரி வெயில்) எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றது....
நியூசிலாந்து லிங்கண் பல்கலைக்கழகத்தில் இரசாயனத்துறையில் பட்டம் (PHD) பெற்றுள்ளார் வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட திருமதி தாரிணி கிரிதரன் அவர்கள். திருமதி தாரிணி வல்வையின் முதலாவது அடையாளமாகக் கருதப்படும் இயற்றமிழ் போதகாசிரியர் வயித்திலிங்கம்பிள்ளை ...
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் Welcome to Sunday show நிகழ்வில இவ்வாரம்தமிழ் நவீன நாடகத்தின் தந்தை என அழைக்கப்படும் பம்மல் சம்மந்த முதலியார் எழுதிய “வைகுண்ட வைத்தியர் எனும் நாடகம் மேடையேற்றப்பட்டது, இது நகைச்சுவை உணர்வினை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தி..
யாழ்பாணத்தின் பணப் பயிரான புகையிலையானது தற்பொழுது பருவத்தையடைந்து அறுவடையாகிக் கொண்டிருக்கின்றது. கீழே படங்களில் வல்வையின் புறநிலப் பகுதியில் அருவடைக்குத் தயாராகவுள்ள புகையிலை மற்றும், மதில் ஓரத்தில் வெட்டி..
வல்வெட்டித்துறை ஆலடி ஒழுங்கையில் வீதிக்கு போடப்பட்ட தார் கொண்ட தகரமானது கைவிடப்பட்ட நிலையில், இன்று காலை இளக்கன்று ஒன்று குறித்த தாரினால் ஒட்டப்பட்டு நகர முடியாமல் இருந்துள்ளது. பின்னர் சில இளைஞர்களின் முயற்சியால் குறித்த கன்றினை தாரிலிருந்து ..
தெல்லிப்பளை நாமகள் வி.க நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட தொடரின் சுப்பர் 8 போட்டியில் இன்று (29/04/2016) ஞானமுருகனை எதிர் கொண்ட யங்கம்பன்ஸ் அணி, முதல் பாதியாட்டம் தொடங்கி 10 ஆவது நிமிடத்தில் யங்கம்பன்ஸ் வி.க வீரன் ரதன் ஒரு கோலைப் பெற்றார். தொடர்ந்த ஆட்டத்தில் பல ...
தொண்டைமானாறு ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு ஆற்றின் பாலத்துக்கு அருகாமையில் சடலம் ஒன்று மிதப்பதாக பொது மக்களிடமிருந்து வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அப்பகுதிக்குச் சென்று விசாரணை...
உலகில் கப்பல்களை வைத்திருப்பவர்கள் (Ship ownership) பட்டியலில் கப்பல் வர்த்தக்கத்தில் முன்னணியில் திகழும் சிங்கபூர் முதலிடம் பெற்றுள்ளது. சிங்கபூரை தளமாகக் கொண்டுள்ள கப்பல் சொந்தக்காரர்கள் ஆழ்கடலில் பயணிக்கக் கூடிய சுமார் 2,000 கப்பல்களை வைத்துள்ளனர். இவற்றின் ...
பாண்டிச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியில் கரைபுரண்டு ஓடும் காவேரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது திருநள்ளாறு. காரைக்காலுக்கு மேற்கே 5 கி.மீ தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 45 கி.மீ தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ தூரத்திலும், நாகபட்டினத்திலிருந்து 23 கி.மீ ...
அமரர்கள் பரஞ்சோதி மற்றும் சந்திரமோகன் அவர்களின் ஞாபகார்த்த வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட கடற்கரை உதைபந்தாட்டம் நேற்று நிறைவடைந்து. போட்டியில் நேதாஜி விளையாட்டுக் கழகம் முதிலிடத்தைப் பெற்றுக் கொண்டது. அறையிறுதி ஆட்டத்தில் ரேவடி B ....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.