Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
மாபெரும் கிரிக்கெட் போட்டிவல்வை நலன் புரிச் சங்கம் (ஐ.இ) மற்றும் பிரித்தானிய வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் மற்றும் உதைபந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் வாரம் தோறும் நடைபெற்று வரும் நிகழ்வுகளின் வரிசையில் நாளை வைகாசி மாத ஞானச்சுடர் மலரின் 221வது வெளியீடு இடம்பெறவுள்ளது. இந்நூல் வெளியீட்டிற்கான வெளியீட்டுரையினை திரு. சி. சிவபாலசிங்கம் அவர்களும்,...
வல்வெட்டித்துறை - பருத்தித்துறை பிரதான வீதியில் மதவடிப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துகுள்ளானது. வல்வை சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே நேற்று நண்பகல் 1230 மணியளவில் விபத்துகுள்ளானது. எதிர்த் திசையில் வந்து.....
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீட்டில் கணவருடன் தனியாக வாழ்ந்து வந்த வயோதிபப் பெண் இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இரவு இடம்பெற்றுள்ளது. உடுப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய......
அடுத்த வாரம் உடுப்பிட்டி திரையரங்கில் எனது பூக்கள் திரைப்படத்தை காண்பிக்கிறேன் பார்க்க வரும்படி அழைத்திருந்தேன்.. குட்டித்தங்கா வந்தபோது திரையரங்கு நிறைந்துவிட்டது, ஆனால் அந்த நெரிசலில் வாங்கிற்குள்ளால் நுழைந்து கலரிக்குள் புகுந்து போகிறது ஓர் உருவம் கூர்ந்து பார்க்கிறேன்.. குட்டித்தங்கன்..
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி விழாவான பூங்காவனம் நேற்று 23 ஆம் திகதி இடம்பெற்றது. பூங்காவன விழாவையொட்டி கோயில் வீதிகள் மரங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கீழே படத்தில்...........
கம்பர்மலை கலாவாணி சனசமுக நிலைய உறுப்பினர் சிவலிங்கம் தயானந்தராசா அவர்களுக்கு சிறந்த சமுக சேவையாளருக்கான தேசோதய தீபம் (Deshaodaya Deepam) விருது வழகப்பட்டுள்ளது. இந்த விருது சர்வோதய சிரமதான அமைப்பினால் (Sarvodaya Shramadana movement) வழப்பபட்டுள்ளது. இந்த விருதை
வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் வருடாந்த பொங்கல் விழா பக்திபூர்வமாக இடம்பெற்று வருகின்றது. திருவிழாவில் பங்கெடுக்க ஏரளாமான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். நேற்று மாலை அடியார்களுடன் நேர்த்தியுடன் ஆரம்பித்திருந்த விழா இன்று....
வருடந்தோறும் ஆன்மீகவாதி ந.செல்வஜோதி அவர்களால் மேற்கொள்ளப்படும் ஆன்மீகத் திருத்தல யாத்திரையானது இந்த வருடம் வட பகுதியை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ளது. நாளை மறுதினம் 25 ஆம் திகதி திருகோணமலை அருள்மிகு வில்லூன்றி கந்தசுவாமி தேவஸ்தான முன்றலில் இருந்து...
சந்நிதியான் ஆச்சிரமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வைகாசி பெருவிழா நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வு நல்லை ஆதீன முதல்வர் அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமானது. அன்றையதினம் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்வும், திரு.செல்வவடிவேல் நடுவராக கடமையாற்றிய...
உலகத் தமிழ் நாடக விழா (International Tamil drama festival 2016) எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரான்சின் தலைநகர் பாரிசில் இடம்பெறவுள்ளது. உலகத் தமிழ் அரங்கினையும் அரங்கியலாளர்களையும் இணைக்கும் இந்த மாபெரும் விழா தொடர்ந்து 3 தினங்கள் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக...
கரையோர பகுதி காணிகளை தனியார் மயப்படுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிகண்டிகிழக்கு கடற்தொழிலாளர்களினால் நேற்று 22.05.2016 காலை பொலிகண்டி ஆலடி சந்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டு அரச அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு....
சப்பிரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட 52 பாடசாலைகள் தவிர நாட்டின் ஏனைய சகல பாடசாலைக்கும் நாளை 23 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேற்கண்டவாறு....................
நாவலர் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 11 நபர் கொண்ட 10 ஓவர் போட்டியில் இன்றைய போட்டியில் வல்வை அணி வெற்றிபெற்றுள்ளது. புற்றளை இளைஞர் விளையாட்டுக் கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் வல்வை விளையாட்டு கழகம் ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்றது. வல்வை அணி 9 ஓவர்களில்
வீதியுலாவின் போது அம்பாள் முதலில் தொண்டைமனாறு பிள்ளையார் கோயில் சென்று, அங்கிருந்து வல்லை வீதிவழி செல்வச்சந்நிதி சென்றடைந்து அங்கிருந்து ஆற்றங்கரை வழியாக தொண்டைமனாறு சந்தி - நடுத்தெரு - பெரிய கடற்கரை - சின்னக் கடற்கரை வழியாக இன்று அதிகாலை 0130 மணியளவில் தன்.....
தொண்டைமனாறு கெருடாவில் வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை விசேட பூசையைத் தொடர்ந்து தீர்த்தோற்சவம் காலை 10 மணியளவில் கோயில் வளாகத்தில்..............
வங்காள விரிகுடாவில் தற்பொழுது ஆந்திராவின் விசாகப் பட்டினத்திற்கு வட கிழக்குத் திசையில் மையங்கொண்டு வட கிழக்குத் திசையில் நகர்ந்து வரும் புயல் (Cyclone) ரோனு (Roanu) இன்று இரவு பங்காளதேசின் துறைமுக நகரான சிற்றாகோங்கை (Chittagong) தாக்கவுள்ளது. அதன் பின்னர் தொடர்ந்து வட கிழக்குத்....
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று 21.05.16 நிறைவுபெற்றது. நேற்று காலை விநாயகப் பெருமான் தீர்தோற்சவ நிகழ்வு ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, விநாயகப் பெருமான் நெடியகாட்டு திருச்சிற்றம்பல
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று 2 1 ஆம் திகதி காலை இடம்பெறது. விநாயகப் பெருமான் தீர்தோற்சவ நிகழ்வு ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, விநாயகப் பெருமான் நெடியகாட்டு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வந்தடைந்தார்.
இது தற்பொழுது (இலங்கை நேரப்படி மாலை 6 மணி) பருத்தித்துறைக்கு வடகிழக்காக சுமார் 650 கடல் மைல்கள் (900 கிலோமீட்டர்கள்) தொலைவில் விசாகப்பட்டினத்திற்கு கிழக்காக மையங்கொண்டு இலங்கையை விட்டு நகர்ந்துவருகின்றது. வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல் ஒருபோதும் தெற்கு திசைநோக்கி நகராது என்பதால்.....
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி திறக்கப்பட்ட அன்னை திரேசா முன்பள்ளி நேற்றிலிருந்து வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலிருந்து இயங்கிவருகின்றது. நேற்றுக் காலை சுமார் 9 மணியளவில் சம்பிராயபூர்வமாக ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்.....
தற்பொழுது நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக வல்வெட்டித்துறை உட்பட வடமராட்சியின் பல பகுதிகளிலும் நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை ஓரளவு மழை பெய்து வருகின்றது. யாழ் தீபகற்பத்திற்கு வடக்கு வட கிழக்காக வட கிழக்கு நோக்கி நகரும் புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில்
தொண்டைமனாறு வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாக்களில் ஒன்றான சப்பறம் நேற்று (20) இரவு இடம்பெற்றது. மாலை 7 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து சுமார் 9 மணியளவில் அம்பாள் வீதியுலா அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் இடம்பெற்றது. தொண்டைமனாறு...............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.