Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலே நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இன்றைய போட்டியில் நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் இளைஞர் ...
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் மகோற்சவ விஞ்ஞாபனம் 2017 தேவஸ்தான பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விஞ்ஞாபனத்திற்கேற்ப 28-08-2017 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்....
இதன் வரிசையில் இன்று வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலே நடாத்தப்பட்ட ஆண்கள் மென்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. மென்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நேதாஜி ....
தொண்டைமானாற்றை சேர்ந்த பழம்பெரும் புகைப்படக் கலைஞர் கிருஷ்ணசாமி வீராசாமி இன்று ஒஸ்ரேலியாவின் பிறிஸ்மேன் நகரில் காலமானார். இவருக்கு வயது 81. சிறுவயது முதல் படப்பிடிப்பில் ஈடுபட்டுவரும் இவரின் பல படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அத்துடன் அழகிய.....
யாழ் வல்வெட்டித்துறையில் இன்னொமொரு சிறிய சூப்பர் மார்க்கெட் திறக்கப்படவுள்ளது. New lanka food city எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்தக் கடைத் தொகுதியில் பல சரக்கு சாமான்களுடன், மருந்து வகைகளும் விற்கப்படவுள்ளதுடன்.....
வல்வை ஷைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வைர விழாவையொட்டி அவ் விளையாட்டுக் கழகத்தால் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான பலவேறு போட்டிகள் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. இதன் வரிசையில் நேற்று மாலை வல்வை...............
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட நடவடிக்கைப் பிரிவொன்று பொலிஸ் அதிரடிப்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு 24 மணிநேரமும் செயற்படும் 0112-58-05-18, .....
வல்வை ஷைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வைர விழாவையொட்டி அவ் விளையாட்டுக் கழகத்தால் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான பலவேறு போட்டிகள்
தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. இதன் வரிசையில் நேற்று..............
வல்வெட்டி வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோயில் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் 15 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. நாளை மறுதினம் விசேட பூசை மற்றும் அபிசேகங்களைத் தொடர்ந்து கொடியேற்றம் சுமார் 11 மணியளவில் இடம்பெற்வுள்ளது. 10 தினங்கள்..............
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலைக்கு இன்று நண்பகல் அதிக சாத்தியம் உள்ளது என்று இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் (Department of meteorology, Srilanka) எதிர்வு கூறியுள்ளது. இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில்
அகில இலங்கை சைவமகா சபை முன்னெடுக்கும் அகில உலக சைவ இளைஞர் மாநாடு (Hindu Youth Conference) நேற்று 11.08.2017 அன்று இடம்பெற்றது. யாழ் நல்லூா் சிவன் கோவிலில் இருந்து ஊா்வலத்துடன் ஆரம்பமாகி யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வில் பக்தி இயக்க....
அதி நவீன சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று கடற் கொள்ளையரின் தாக்குதலில் இருந்து தப்பிபதற்காக 10 நாட்களுக்கு பயணிகள் மின்குமிழ்கள் பாவிப்பதற்கு தடை ஏற்படுத்தப் பட்டுள்ளதுடன், கப்பலின் வெளிதட்டுகளில் அமைந்துள்ள வசதிகளை (Deck parties, outdoor bars and movies) பாவிப்பதற்கும் தடை..
கனடாவிலிருந்து வல்வெட்டித்துறைக்கு தனது குடும்பத்துடன் வந்த யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறை போலீசில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆதிகோவிலடிப் பகுதியில் உறவினர் வீடு ஒன்றில் தங்கி நின்ற போது....
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 22 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. அன்றைய தினம் மாலை இரண்டாம் திருவிழா இடம்பெறுகின்றது. இதேவேளை கடந்த 7 ஆம் திகதி
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பண சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற
வல்வை மானாங்கானை அருள் மிகு பராசக்தி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான பூங்காவனம் நேற்று இரவு இடம்பெற்றது. கடந்த 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான............
2017ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளது. வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள்...
வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட ஈழத்து முதல் பெண் விமானி அர்ச்சனா செல்லத்துரை பாடிய பாடல்கள் அடங்கிய மறத்தி என்னும் இறுவெட்டு வெளியீடு கடந்த 7 ஆம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்....
Webometrics.info கடந்த ஜூலை மாதம் வெளியிட்டுள்ள உலகப் பல்கலைக் கழகங்கள் வரிசையில் (Webmetrics ranking), இலங்கை பல்கலைக்கழகங்களில் யாழ் பல்கலைக்கழகம் 7 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இதேவேளை பெரதேனியா பல்கலைக்கழகம் (Peradeniya University)
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் நேஷனல் ஜியோகிராஃபியின் சிறந்த படங்களில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் ஆதித்யாவின் படம்தான் சிறந்த படமாகத் தேர்வுசெய்யப்பட்டது. இந்த வரிசையில் அடுத்து வந்திருப்பவர் வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட அர்ச்சுனன். Daily dozen இல் வெளியிடப்பட்ட
இந்த வருடம் CWN 11 Plus இனால் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப்போட்டியில் (Chithambara-maths-challenge) இலங்கையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது........
வல்வை ஆதிவைரவர் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா சற்றுமுன்னர் நிறைவெய்தியது. வைரவப் பெருமான் தீர்த்தம் ஆடுவதற்காக இன்று காலை சுமார் 0530 மணியளவில் தமது ஆலயத்திலிருந்து புறப்பட்டு, சுமார் 6 மணியளவில்
வல்வை உதய சூரியன் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பல் உடையவர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள காவற்காரன் என அழைக்கப்படும் தெய்வத்திற்கு மாமிசப் படையலுடன் கூடிய மடை வைத்து சிறப்புப் பூசையுடன் கூடிய நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. நேற்று இரவு இடம்பெற்ற......
வல்வை ஆதிவைரவர் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பூங்காவனத் திருவிழாவையொட்டி கோயில் வளாகம் மரங்கள் மற்றும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.