Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நேற்று முன்தினம் வல்வெட்டித்துறை கடற் பிரதேசத்தில் காணாமல் போனவர், பயணித்த படகின் இயந்திரத்தில் எரிபொருள் தீர்ந்ததையடுத்து அவரால் கரைக்கு திரும்ப முடியவில்லை. இவரது படகு 25 கடல் மைல் தூரம் கிழக்கு நோக்கி பயணித்த போது ஆழ்கடல்......
பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் தீ பரவ ஆரம்பித்தது என்று கூறப்படுகின்றது.தீ அணைப்பு படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
நேற்று முன்தினம் வல்வெட்டித்துறை கடற் பிரதேசத்தில் காணாமல் போன மீனவரை தேடும் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. நேற்று முன்தினம் காலை காலை படகு ஒன்றில் மீன் பிடிப்பதற்காகக்ச் சென்ற வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைச் சேர்ந்த வடிவேலு
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணி சித்தி விநாயகர் கோவிலில் புதிய கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. மூன்று தள கோபுரமாக அமையும் இந்த கோபுரம் எதிர்வரும் தைப்பூச தினத்திற்கு முன்னர் முழுமை பெறும் என...
வல்வெட்டித்துறை கடற் பிரதேசத்தில் படகு ஒன்று மீனவர் ஒருவருடன் காணாமல் போயுள்ளது. நேற்று காலை படகு ஒன்றில் மீன் பிடிப்பதற்காகக்ச் சென்ற ஸ்ரீ என்பவரே தனது படகுடன் காணாமல் போயுள்ளார். நேற்று நண்பகல் கரை திரும்ப வேண்டியவர்
கொம்மந்தறை மணோண்மணி ஆலய மகா கும்பாவிஷேகத்தை ஒட்டி விக்கிரக பிரதிஸ்டை இன்று இடம்பெற்றது. மகா கும்பாவிஷேகம் எதிர்வரும் 03.09.2017 ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது. பிரதிஷ்டை பிரதம குரு சிவாகம கிரியா கலாநிதி.......
பொலித்தீன் தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. பொலத்தீனுக்கு பதிலாக சுற்றாடல் நேய மாற்று வழிகள் நோக்கி மக்களை திருப்பும் முயற்சிகளை நாட்டில் முன்னெடுக்கும் வகையில் இந்த தடை அமுல் நடத்தப்படுகிறது. இதன் கீழ் ஹென்னானிகல ஆதிவாசிகளுக்கு
கீழே படத்தில் மயிலிட்டி சந்தியை அண்மித்துள்ள பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியின் (மயிலிட்டி வீதி) ஒரு பகுதியைக் காணலாம். குறித்த பகுதியிலிருந்து வசாவிளான் வரையான சுமார் 4 கிலோமீட்டர் நீளமான - பலாலி விமான படைத் தளத்திற்கு வடக்காகச் செல்லும் பகுதி
உலகின் மிகப் பெரிய பாய்மர சரக்குக்கப்பல் (world’s largest sailing cargo ship) உதயமாகவுள்ளது. நான்கு பாய்மரங்கள் கொண்டு கட்டப்படவுள்ள இந்தக் கப்பல் 2000 வாகனங்களை காவக் கூடியனவாகும். 170 மீட்டர் நீளமான இந்தக் கப்பல் ஹைபிரிட் உந்துகை, பாய்மரங்கள்.....
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் முதலாவது பிரதான திருவிழாவான பூங்காவனத் திருவிழா இன்று நண்பகல் நடைபெற்றது. பூங்காவனத் திருவிழாவையொட்டி பூங்காவான மண்டபம் மற்றும் நீர்த் தொட்டி என்பன....
26ம் திகதி சனிக்கிழமை தமிழர் தெருவிழாவை திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார். கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பா.உ ஹரி.ஆனந்தசங்கரி, ரொறன்டோ மேயர் ஜோன் டெரி, திரு.நீதன் ஷான் ஆகியோர்...
அமரர் சிவனடியார் சிவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்த 9 நபர் கொண்ட வல்வை நேதாஜி விளையாட்டுக்கழக லீக் முறையில் அமைந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பமானது. தீருவில் மைதானத்தில் இன்று மாலை 0430 மணியளவில் ஆரம்பமான முதலாவது....
வல்வை கடற்கரை வீதியின் ரேவடிப்பகுதி வீதியின் இறுதிக் கட்டப்பணிகள் நேற்று ஆரம்பமானது. வல்வெட்டித்துறையில் நகரின் பிரதான பகுதியின் கடற்கரைப் பகுதியூடாக அமைக்கப்பட்டுவரும் கடற்கரை வீதியின் இறுதிப் பகுதிகளில் இது ஒன்றாகும். குறித்த.....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் இன்று நண்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து இரவு திருவிழாவிற்குரிய பூசைகள் மாலை 0630 மணியளவில் ஆரம்பமாகி..............
சமூகம் சார்ந்த பிரச்சினைகளை களமாக எடுத்து தனக்கு உரிய பாணியில் திரை மொழியில் கொண்டு வருவதில் J.வினோத் முதன்மையானவர் அதற்கு அவர் முன்னைய படங்கள் எடுத்துக்காட்டு .அந்த வகையில் இம்முறையும் யாசகம் என்ற படம் ஊடாக மீண்டும்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான பூசைகளைத் தொடர்ந்து, கொடி ஏற்றம் 11 மணியளவில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நண்பகல்...
வடமராட்சி, வத்திராயன் பகுதிக்குள் வன்னிப் பகுதிக் காட்டில் இருந்து வந்த யானை புகுந்தது. அதன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் படுகாயமடைந்தார். 50 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார வைத்தியசாலையில்...
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று நிறைவெய்தியது . மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, சுமார் 1930 மணியளவில் முருகப் பெருமான் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.