Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் இருந்து பல்கலை கழகத்திற்குத் தெரிவான மாணவர்களை பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு இன்று பல்கலை கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இன்று காலை சுமார் 0830 மணியளவில் அம்மன் கோவிலடியிலிருந்து குறித்த மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள்
அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன்ஆலய வரவு செலவுக்கணக்கு 2016 ஜூலை மாதம் முதல் 2017 ஜூன் வரையிலான கணக்கு அறிக்கை. மொத்தக்கையிருப்பு $ 253 877.94 டொலர்கள். மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி இயற்கை எய்திய வல்வெட்டித்துறையில் மாஸ்டர் என அனைவராலும் அழைக்கப்பட்ட வல்வையின் பிரமுகர் திரு.வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று வல்வையில் இடம்பெற்றது. யாழில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல் காலை 10.........
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வடமராட்சி கபடிச் சங்கத்தின் ஆதரவுடன் நடத்தும்
நடத்தும் அமரர் ம.சூரியகுமாரன் நடாத்தும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் வரிசையில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் பருத்தித்துறை ஐக்கியம் விளையாட்டுக்....
வல்வை மண்னின் பேச்சாளர், எழுத்தாளர், கலைஞர், கவிஞர், ஆசான், அறிவிப்பாளர், போசகர், நடத்துனர் எனப் பலதுறைகளிலும் தடம்பதித்த ஓர் அறிவுப் பெட்டகத்தை இன்று வல்வை மண் இழந்து நிற்கின்றது. உங்கள் இழப்பு வல்வை மண்ணில் ஓர் நீண்ட இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது....
வாத்தியாரே என்று பாடிவிட்டார் ஒரு சிலர் பாட நினைத்தோர் நூற்றுக்கணக்காணோர் எதை பாடுவது எப்படி பாடுவது இதயம் கனக்கின்றது நீங்கள் கற்ற யோகக் கலையில் உடம்பின் முன்னும் பின்னும் கைகூப்பி வணக்கம் சொல்லும் தகமை வல்வை வாசத்திற்க்குள் நீங்கள் ஒருவர்;
கடந்த 6 ஆம் திகதி வல்வையில் இயற்கை எய்திய, வல்வெட்டித்துறையில் சகலராலும் அறியப்பட்ட அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள், 88 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில் வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மற்றும் இலக்கியம் கற்பித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது......
கடந்த 6ஆம் திகதி இயற்கை எய்திய அமரர் திரு வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை வல்வையில் இடம்பெறவுள்ளது. நாளை 10.00 மணியளவில் யாழ் மலர் சாலையில்....
கட்டுரை கதைகளால் கவர்ந்த துண்டு - எனின் கட்டுக் கதை நீ அளந்த தில்லை.தமிழ் அதை விரும்பிக் கற்றாய் - நீ அமிழ் ததால் விரும்பப் பெற்றாய். பல்கலைப் பள்ளி நீ சென்றதில்லை - எனின் பயில்கலையில் உனை யாரும் வென்றதில்லை. உழைப்பால் நீ உயர்ந்த துண்டு - எனில் அலலுப்பால் நீ சரிந்த தில்லை.
தகவல் அறியும் சட்டம் தொடர்பில் வடமாகாண அரச அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த செயலமர்வு இரண்டு நாட்கள் நடைபெற்றது. தகவல் அறியும் சட்டம் குறித்து அரச அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தெளிவுபடுத்தும்
கடந்த 6 ஆம் திகதி வல்வையில் இயற்கை எய்திய, வல்வெட்டித்துறையில் சகலராலும் அறியப்பட்ட அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் 75களில் மேடை நாடகங்களில் கொடி கட்டிப் பறந்தவர். அன்றைய காலங்களில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட நாடகப் போட்டிகளில்...
வல்வை மகளிர் வித்தியாலயத்துக்கு முன்னால் நின்றிருந்த பல வருடங்கள் பழமை வாய்ந்த மரம் ஒன்று திடீரென சரிந்து பருத்தித்துறை - வல்வெட்டித்துறை பிரதான வீதியில், வீதியில் நின்று கொண்டிருந்த பிக் அப் வாகனம் ஒன்றின் மீது விழுந்தது. இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 1 மணியளவில்........
பிரபாகரன் அவர்களால் மாஸ்டர் என அழைக்கப்பட்ட இருவரில் ஒருவர் அமரர் அதிரூபசிங்கம் அவர்கள் ஆவார். கடந்த 6 ஆம் திகதி இயற்கை எய்திய, வல்வையில் சகாலராலும் அறியப்பட்ட அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் 60 களில் வல்வையில் .....
இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை நேற்று முன்தினம் (07) மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர்..
அஞ்சலிக்கிறது தமஅதிரூபசிங்கம் மாஸ்டரைத் தெரியுமா, தெரியாதென்றால் அவர் வல்வையர் இல்லை, இதுதான் மாஸ்டரின் அடையாளம்..! உதயசூரியன் நாடகப் போட்டியா, மாஸ்டரின் அந்தக் குழந்தை இல்லாவிட்டால் அது போட்டியல்ல...........
ஈழநாடு இதழின் பிரதம ஆசிரியர் ஹரன் அவனது பெயரைக் குறிப்பிடாது பின்வரும் குறிப்பைச் செய்திருந்தார். ''அந்த விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய இளைஞன் அழகான தமிழில் அற்புதமான ஒரு பேச்சினை நிகழ்த்தி அனைவரையும் கவர்ந்திருந்தார்."......
யாழின் வல்வை உட்பட வடமராட்சியின் சில பகுதிகளில் இன்று இரவு முதல் சுமாரான மழை ஒரு சில மணித்தியாலத்திற்கு பெய்தது. கடந்த சில மாதங்களாக நாட்டின் வட பகுதியில் கடும் வெப்பமான காலநிலை...
வல்வெட்டியில் அமைந்திருந்த முகாமுக்கு “விடிவெள்ளி” (வல்வெட்டிப் பகுதியில் இருந்து சூரிய உதயத்தை பார்க்க முடியாது, நட்சத்திரங்களையே பார்க்க முடியும்), தொண்டைமனாறில் அமைந்திருந்த முகாமுக்கு “வைகறை” (சூரிய உதயம் தெரிவதால்),...
இவர் ஒரு பல்முகக்கலைஞர் இவர் பங்குபற்றாததுறைகளே இல்லை என்பது வரலாறாகும். தான் பங்கு கொண்ட துறைகளில் எல்லாம் முழுமையான பங்களிப்பையும் நல்கி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர். எந்தத்துறைகளிலும் நிதந்திரமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டதும் இல்லை. அதனநால்தான்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.