Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
தென் சீனக் கடலில் கடந்த சில தினங்கள் கம்போடியாவிற்கு தென் கிழக்காக உருவாகியிருந்த புயல் (Tropical storm) ஒன்று மேற்கு வட மேற்காக நகர்ந்து தற்பொழுது அந்தமான் நிக்கோபார் தீவுகள் மேலகாக நகர்ந்த..................
வவுனியா நகரப் பகுதியில் இலங்கை போக்குவரத்துச்சபை பேரூந்து நிலையத்தில் பயணப் பையினுள் நுட்பமான முறையில் உருமறைப்புச் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த கேரளக் கஞ்சாவுடன் யாழ்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த...............
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் வீதி நாடகம் ஒன்று நேற்று முன்தினம் வல்வையில் இடம்பெற்றது. 'திசை மாறிய சமூகம்' என்னும் தலைப்பில் தற்போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ....................
உலகில் அதிக கொள்கலன்களைக் இறக்கி ஏற்றும் கொள்கலன்கள் துறைமுகங்கள் (world-container-ports) வரிசையில் கொழும்பு கொள்கலன் துறைமுகம் 25 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சீனத்............
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA) செப்டம்பர் மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக சபையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விவரங்கள் அடங்கிய வெடா செப்டம்பர் மாத அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் வல்வெட்டித்துறையில் அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை நடவடிக்கையானது இன்று பிற்பகல் 02.00 மணிக்கு நடாத்தப்பட்டது. வல்வெட்டித்துறையின் ஊரிக்காட்டு பிரதேசத்தில் சிதம்பரக் கல்லூரி மைதானத்தின் வடகிழக்கு ...
நாட்டின் வட பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் நிரம்பிவருகின்றது. கீழே படத்தில் வல்வை தீருவில் மைதானத்தில் வெள்ளம் நிரம்பியுள்ளதைக் காணலாம்.
யாழின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதன் காரணமாக வல்வை சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வழமைக்கு மாறாக வண்டிகள் பெட்ரோல் நிரப்புவதற்காக வரிசையில் நிற்பதைக் காணலாம். இதேவேளை............
ஈழத்தின் தனித்துவம் , பண்பாடு , மொழி , கலாசாரம் என அத்தனை அம்சங்களையும் தாங்கி இன்றோடு 40 பகுதிகளை கடந்து வெற்றியோடு இன்னும் பல நூறு பகுதிகளை கடக்கத் தயாராகவுள்ளது ஈழத்தின் ஈடு இணையற்ற தொடர்.............
பிரதீப் இசான், பிரதிப் அனுஷா ஆகிய இருவரின் பிறந்த நாளை முன்னிட்டு, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஊரிக்காடு, மயிலியதனை, காட்டுப்புலம், கெருடாவில் கிராம மக்களுக்கு அதாவது 35 பயனாளிகளுக்கு
நாட்டை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவும், வட கீழ் பருவப் பெயர்சிக் காலநிலை ஆரம்பித்துள்ள நிலையிலும் இலங்கையின் வட பகுதியில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள....
நாட்டை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இன்றைய தினமும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழை மற்றும் இடியுடன் கூடிய மழை நாட்டின் பெரும்பாலன...........
முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப்.......
சரியாக 22 வருடங்கள் முன்பு இதே நாளான 1 9 9 5 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி யாழ்பாணத்தில் மாபெரும் மக்கள் இடப்பெயர்வு ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தைக்......
வட மாகாண கல்வி அமைச்சின் (Northern Provincial Department of Education) மாணவர்களுக்கான சிறந்த சாதனையாளர் விருது (achievers-day-2017) வழங்கும் வைபவம் நேற்றும் நேற்று முன்தினமும்.........
நாட்டின் வடபகுதியில் வடகீழ் பருவ பெயற்சி காலநிலை (North East Monsoon) தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. யாழ் வடமராட்சிப் பகுதியின் வல்வெட்டித்துறை உட்பட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல்....
மாதவி சிவலீலன் அவர்கள் எழுதிய 'இமைப்பொழுது' நூல் வெளியீடும் அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தலும் எதிர்வரும் 11 ஆம் திகதி லண்டனில் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான.........................
ஆட்பதிவு திணைக்களம் 45 வருடங்களின் பின்னர் புதிய தேசிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தேசிய அடையாள அட்டைகள் இன்று முதல் வழங்கப்படுகின்றது.
இது ஸ்மார்ட் காட்........
இந்தியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் 'பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம்' (Brahma Kumaris Raja Yoga Centre) என்னும் ஆன்மிகம் சார் அமைப்பின் கிளை ஒன்று வல்வெட்டித்துறையிலும்
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற் சந்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி முற்பகல் 0830 மணி முதல..........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.