Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் தனது 53 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திக்கொண்டிருக்கும் விளையாட்டுக்களின் வரிசையிலே இன்று பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றது. இப்போட்டிகளில் சைனிங்ஸ் மற்றும் உதயசூரியன் அணிகள் இறுதிப்....
யாழ் தொண்டைமானாறு அக்கரை கடற்கரையை சுற்றுலா மையமாக மாற்றவேண்டாம். சிறுவர் பூங்காவாக மாற்ற வேண்டும் எனக்கோரி அக்கரை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர். மேற்படி போராட்டத்தில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவரும் பெண் .
48வது டி.பி ஜெயா ஞாபகார்த்த தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பாடசாலை குத்துச் சண்டை சங்கத்தினால் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான....
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. கீழே படங்களில் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றைய 10 நாள் இரவுத் திருவிழாவின் சில காட்சிகளைக் காணலாம்............
பட்டினியின் விளிம்பில் இருந்த 13 மாலுமிகள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் தவிக்க விடப்பட்டுள்ளார்கள் International Transport Workers’ Federation (ITF) தெரிவித்துள்ளது. பாரினை (Bahrain) தளமாகக் கொண்ட Tylos Shipping and Marine என்னும் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான Sanad என்னும் கப்பலே....
வல்வை மானாங்கானையில் அமைந்துள்ள திருமகள் முன்பள்ளி கட்டடத் திறப்புவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழை
திலீபன் இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்த நினைவு நாள் இன்றாகும். 1963 நவம்பர் 27 .....................
மஹேசன் விளையாட்டுக்கழகம் நடத்தும் அணிக்கு 8 நபர் 6 பந்துப்பபரிமாற்றம் கொண்ட கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற காலிறுதி போட்டியில் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகம் மோதியது..................
கடந்த 16 ஆம் திகதி குறித்த இந்த வேண்டுகோள் எமக்கு அனுப்பப்பட்டிருந்தது. உரிய நேரத்தில் பிரசுரிக்காமைக்காக மனம் வருந்துகின்றோம்.................எமது பிரதேசவைத்தியசாலை ஆதாரவைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்படும் பட்சத்தில் வளங்கள், விநியோகங்கள் போன்றவற்றை
கடந்த 20 ஆம் திகதி புதன்கிழமை அன்று ஆரம்பமான நவராத்திரி விழா தற்பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் வல்வை குச்சம் சரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி நான்காம் நாள் பூசைகள் நேற்று மாலை 05.30 மணியளவில் ஆரம்பமானது.....
நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டியின் நேற்றைய தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம், கலட்டி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மோதியது.போட்டியின் முடிவில் ..............
அண்மையில் நடைபெற்ற வல்வை சிவகுருவித்தியாசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டத்தில் கணக்கு அறிக்கை வெளியிடப்பட்டு புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது. குறித்த கணக்கு அறிக்கை முழுமையாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சுனாமியால் இறந்தவர்களினதும் கழகத்தின் மறைந்த வீரர்களினதும் நினைவான நேற்றைய (22/09/2017) இரண்டாவது போட்டியில் முல்லைத்தீவின் பலம் பொருந்திய அணியான சுப்பராங் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது.....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.