வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற ஆறுமுகம் மகாலட்சுமியின் இரண்டாவது மகனும், சரவணபவாதிரு மயில்சோதியின் அன்பு மருமகனும் ஆகிய அமுதலிங்கம் அவர்கள் வியாழக்கிழமை அன்று காலமானார்.
இவர் பத்மாச்சி (பதுமா)வின் அன்புக் கணவரும்,
மகன் சுரேஸ் (லண்டன்), மகன் மஞ்சுளர் (லண்டன்), மகன் கோனோஸ் (லண்டன்), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அலஸ்குணசீலன் (லண்டன்), மதியரசி (லண்டன்), தாரணி (லண்டன்) ஆகியோரின் மாமானரும் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா நகுலசிகாமணி (Canada)
Posted Date: October 29, 2017 at 20:50
றெயின்போஸ் கழக விளையாட்டு வீரரும், எமது உறவினரும், அயலவரு மான சின்னண்ணா (சின்னவள்) என்றழைக்கப்படும் அமுதலிங்கம் அவர்களின் பிரிவிற்கு எமது அன்ஜலிகள் . குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.
ந.நகுலசிகாமணி
ஆவணக்காப்பகம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.