Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை உதயசூரியன் கழகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடரும் உதவிகள் இன்று கெருடாவில் கிழக்கு பகுதியில் யாருடைய உதவியும் இது வரை கிடைக்கப் பெறாத கெருடாவில் கிழக்கு...
தற்பொழுது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்கள் 21 நாட்கள் தடுப்பு வலய முகாம்களில் தடுத்து வைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ...
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ...
கொரோனாவை பரவுவதை தடுக்கும் முகமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை உரிய முறையில் கண்காணிக்கும் வகையில் கடந்த 3 தினங்களாக....
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு...
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக இரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாண இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க வல்வை....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.