Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பருத்தித்துறை காங்கேசன்துறை வீதியில், வல்வெட்டித்துறை நெடியகாட்டில் அரச மரத்தின் ஒரு கிளை இன்று முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து தடைப்பட்தத்துடன்...
வீட்டில்தங்கும்கதை போட்டி என்ற போட்டி சர்வோதயா-ஃப்யூஷன்இ ஐ.சி.டி.ஏ மற்றும் பேஸ்புக்கின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ICTA நிறுவனம் வெளியிட்டுள்ள...
வல்வெட்டித்துறையில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற வெவ்வேறு 4 கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேர் பொலிஸாரால் ....
1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சித்திரத் தேர்..
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும் நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை....
கரோனா பற்றிய நெகட்டிவ் செய்திகள் பல வந்தாலும், சமூகத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாற்றத்தை அது செய்துள்ளது. சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் ...
தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. ஒரு மாத காலம் கொழும்பு மத்திய தபாலகத்தில் தேங்கிக் கிடந்த தபால்களை பரிமாற்றும் உள்ளக நடவடிக்கைகள் ....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.