தொடரும் ஊரடங்கு மற்றும் அசாதாரண சூழ்நிலையால் வங்கிகளுக்கு சென்று மீளப் பெற முடியாதவர்களுக்கு வசதியாக ஹற்றன் நஷனல் வங்கியின் நடமாடும் வங்கிச் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதன் வரிசையில் 19 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 09.15 மணியிலிருந்து 10.15 மணிவரையும், 21 ஆம் செவ்வாய்க் கிழமை தொண்டைமானாறு சந்தி பிற்பகல் 02.15 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரையும், கெருடாவில் கந்தசுவாமி கோவிலடி பிற்பகல் 03.15 மணி முதல் பிற்பகல் 04.15 மணி வரையும், வல்வை ரெயின்போ மைதானம் அருகாமை மாலை 04.30 மணி முதல் மாலை 05.30 மணி வரையும் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.