மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகவும், கொழும்பு தெகிவளை வண்டவற் பிளேசை வசிப்பிடமாகவும் கொண்ட, திருமதி சரஸ்வதி செல்வேந்திரா அவர்கள் 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை இறைவனடி சேர்ந்துள்ளார்.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை நாகலிங்க முதலியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (ரஞ்சி) 2016.12.29 அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை பழைய சோடாக்கடை விதியைப் பிறப்பிடமாகக் கெண்ட வரும் நியூசிலாந்தில் வசித்து வந்தவருமான அமரர்கள் இராசேந்திரம், யோகலட்சுமி (பாரதம்) தம்பதிகளின் ஏக புதல்வியும், அமரர்கள் செல்வவிநாயகம் அம்பிகா அவர்களின் சிரேஸ்ட மருமகளும், சுந்தராஐனின் அன்பு மனைவியுமாகிய இராஐலட்சுமி (இந்துமதி) இன்று 20-12-2016 நீயூசிலாந்தில் காலமானார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜதுரை துரைச்செல்வம் அவர்கள் 05/11/2016 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்துவிட்டார்.
வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மயிலேறும் பெருமாள் (சண்டி) லண்டனில் இன்று காலை 20-10-2016 இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு சுப்பிரமணியம் பாலாஜி அவர்கள் 25/09/2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் (ஓய்வு பெற்ற நில அளவையாளர், நில அளவைத் திணைக்களம், இலங்கை) சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 25.09.2016 ஞாயிறு அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிவிடமாகவும் கொண்ட திருமதி இராமசந்திரன் தனலட்சுமி (தனம்) அவர்கள் 14.09.2016 புதன்கிழமை அன்று காலமானார்.
யாழ் தொண்டைமானாறு செல்வசன்னிதியைப் பிறப்பிடமாகவும் கனடா மென்றியல் வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகேந்திரன் விசாகரத்தின அய்யர் அவர்கள் 26.08.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் திருச்சி தென்றல் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட வல்வையின் மூத்த கடலோடிகளில் ஒருவரன திரு ந. மகாலிங்கம் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை யாழ் /வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தற்போது திருச்சி அம்மையப்ப நகரை வசிப்பிடமாக கொண்டவரும் காலம்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவி அன்னமுத்து அவர்கள் 19/08/2016(வெள்ளிக்கிழமை ) இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை யாழ்/நெடியகாடு வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும், தற்போது திருச்சி KK நகரை வசிப்பிடமாக கொண்ட தீபாராம் டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமான அரிச்சந்திரபோஸ் அவர்கள் நேற்று (06/08/2016) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகவும், தமிழ்நாடு திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகாந்தன் ரஜீவன் நேற்று 05.06.2016 அன்று தமிழகத்தில் அகால மரணமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வை கொத்தியால் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து தர்மலிங்கம் இன்று 09.05.2016 காலை இயற்கை மரணம் அடைந்தார்.