சென்னைக்கு வட கிழக்காக சுமார் 200 கடல் மைல்கள் தொலைவில் நகரந்து வரும் சூறாவளியானது அதி தீவிர சூறாவளியாக (Severe cyclonic storm) மாறியுள்ளது என இந்திய வளி மண்டலவியல்...............
வல்வை VEDA கல்வி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்குரிய தரம் - 06 வகுப்புகளுக்கான அனுமதிப் பதிவுகள் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பதிவுகளுக்கு.............................
பருத்திதுறைக்கு வட கிழக்காக சுமார் 300 கடல் மைல்கள் தொலைவில், மேற்கு வட மேற்குத் திசையில் நகரந்து வரும் தீவிர தாழமுக்கம் (Deep depression) காரணமாக....................
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர்......................
இன்று வடக்கிலே இளைஞர்கள் சினிமா மோகத்திலே கையிலே வாள்களுடன் அலைந்து திரிவதை பார்க்கும் போது, எங்களுடைய நெஞ்சம் கனக்கின்றது. இன்று..................................
கல்வி அமைச்சு தற்போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 11 ஆம் ஆண்டுக்கு பதிலாக 10 ஆம் ஆண்டில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.................
தமிழர் ஆயுத விடுதலைப் போராட்டத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று மாலை வல்வை தீருவில்................
நாளை நடைபெறவுள்ள மாவீரர் நாள் நினைவேந்தலையொட்டி வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள சத்தியநாதன் நினைவாலயம் அலங்கரிக்கப்பட்டு.............................
வல்வை நெடியகாடு இளைஞர்களால் இன்று யா/வல்வை மகளீர் மகா வித்தியாலயம் முன்பாக தொடர் மழையால் நீர் தேங்கி நிற்பதை தவிர்ப்பதற்காக சிரமதானப் நடவடிக்கை...................
நாளை இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நினைவேந்தலையொட்டி, வல்வை தீருவில் சதுக்கமும் தயார் படுத்தப் பட்டு வருகின்றது. அலங்கரிக்கப்பட்ட தீருவில் சதுக்கத்தின் சில.........................
உலக மண் தினத்தை முன்னிட்டு "எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகளற்ற அழகிய பசுமையான கிராமமாக மாற்றியமைப்போம்" என்ற தொனிப்பொருளில் நகராட்சி........................
எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நினைவந்தலையொட்டி, மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நேற்று நண்பகல் வல்வை தீருவில் சதுக்கத்தில் இடம்பெற்றது. நிகழ்வின்.................
ரயில் ஆசனப் பதிவுகளை மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் - RDMNS.LK எனற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரயில் இருக்க..........................
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மூத்த மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் உலா..........................
தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் தமிழ் மக்களிடமிருந்து மாவீரர் தின நினைவேந்தல்களுக்கான பங்களிப்பினை...................
எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நினைவந்தலையொட்டி மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நாளை 25 ஆம் திகதி முற்பகல் இடம்பெறவுள்ளது என..........................
எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நினைவேந்தலை ஒட்டி வல்வை தீருவில் பூங்காவில் சிரமதானப் பணிகள் கடந்த சில தினங்களாக இளைஞர்கள் சிலரால்.....................
தேசிய உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இந்த பல்கலைக்கழகமானது கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு சமுத்திரவியல் சார் துறைகளில்..................
இஸ்ரேலுடன் தொடர்புபட்டது எனக் கூறி யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கார் தாங்கிக் கப்பலான (Car Carrier) Galaxy leader ஐ கைப்பற்றியுள்ளனர். உலங்கு வானூர்தி சகிதம்.......................
அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில், குழு இசையில் வல்வை சிவகுரு வித்தியாசாலை மாணவிகள் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர். அகில இலங்கை......................