அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நேற்று 12.05 மணிக்கு ஆரம்பமானது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோதி இதில் பங்கேற்றார். விழாவில் மொத்தம், 3 ஆயிரம் வி.வி.ஐ.பி.,க்கள்
இன்றைய நாளில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் வெளிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார் பிரபாகரன். இதற்கு முந்தைய நாள் 1993...............
இந்தியாவின் Behindwoods சமூக வலைத்தளத்தில் நேற்றய பட்டப் போட்டியில் முதலிடம் பிடித்த ஆகாய விமான தாங்கி போர் விமான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வலைத் தளத்துக்கு...
இன்று வல்வையில் இடம்பெறும் பட்டப் போட்டியை பார்வையிட பல ஆயிரக் கணக்கானோர் யாழின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்தனர். இதனால் வல்வெட்டித்துறைக்கான ....
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வல்வை பட்டத் திருவிழா 2024 சற்று முன்னர் மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் ஆரம்பமானது. வல்வை ...
பொம்மலாட்டமும் பிள்ளையார் எடுத்தலும் இன்று மாலை வல்வையில் இடம்பெறவுள்ளது. இதைச் சார்ந்து வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தொண்டர்களால் பொம்மலாட்ட ...
கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் மற்றும் சங்கூதி ஆகியவற்றின் இறுதி நாள் இன்றாகும். தமிழ் மாதங்களில், மார்கழி மாதம் தெய்வீக....