வல்வை ஆதிகோவில் பகுதியில் இருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர் இருவர் கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. படகு ஒன்றில் நேற்றய.....................................
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு நேற்று சிகிச்சைக்கு வருகை தந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 30 பேருக்கு..................
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரொனா தொற்றுக்காக சிகிச்சை பெற்ற 34 வயது பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 34 வயதுடைய.............
பருத்தித்துறை, மணல்காடு கடற்பரப்பில் நேற்று (ஓகஸ்ட்,26) கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 139.930 கிலோகிராம் கேரள கஞ்சா........................
இரு சக்கர வாகனத்தில் இயங்கும் நான்கு சக்கர வாகனம் ஒன்றை வல்வையில் சிறுவன் ஒருவர் உருவாக்கியுள்ளார். Hero Honda (4 Strokes) இரு சக்கர மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தைப்..............
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் (Department of Man power and Employment) தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் (Carrier Guidance week) எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி தொடக்கம்..................
வல்வை நகரசபைக்கான புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 2 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அறிவுறுத்தல் நகரசபை உறுப்பினர்களுக்கு...............
திரு.மங்கள சமரவீர கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் பாரியாரின் நெருங்கிய உறவினர் ஆவார். வல்வையில் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நீச்சல்............................
கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலும்..............
முன்னாள் பிரபல வானொலி அறிவிப்பாளர் திரு.ஜோக்கிம் பெர்ணான்டோ இன்று பிற்பகல் காலமானார். 70, 80 காலப் பகுதிகளில் இலங்கை வானொலியில் கொடிகட்டிப் பரந்த தமிழ்..............................
கடல் விளையாட்டுப் போட்டிகளை மேம்படுத்தும் ஒரு கட்டமாக இலங்கை கடற்படையினர் "Canoe Association of Sri Lanka" மற்றும் "Sri Lanka Life Saving" உடன் இணைந்து கடல் விளையாட்டுப்............................
கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சற்று முன்னர் வல்வெட்டி குதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வல்வெட்டிப் பகுதியைச்..................