மானாங்கானை ஒன்றிய அனுசரனையுடன் வல்வை மானாங்கானையில் அமைந்துள்ள திருமகள் சனசமூகத்தின் ஊடாக மாணவர்களுக்குகான. கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்று 1 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்....
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா தற்பொழுது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. நிகழ்வுகளின் வரிசையில் நெய்தல் சஞ்சிகை வெளியீட்டின் பின்னர் கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர். கீழே படங்களில் தற்காப்புக் கலையில் அண்மையில்.....
வல்வையைச் சேர்ந்த இளைஞர் செந்தமிழனின் உருவாக்கத்தில், வர்ஷா பிலிம் தயாரிப்பில் 'வெண்ணிற இரவு' என்னும் குறும்படம் உருவாகிவருகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறும்படத் துறையில் அனுபவங்கள்....
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது கலை இலக்கிய விழா கடந்த 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் இடம்பெற்றது. நிகழ்வில் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது 'நெய்தல்'....
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கிய விழா இன்று 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று பிற்பகல் 04.00 மணியளவில் வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. வல்வெட்டித்துறை கலை
இன்று பிறந்த ஆங்கிலப் புதுவருடத்தையொட்டி பெரும் வாணவேடிக்கையுடன் வரவேற்றது தலைநகர் கொழும்பு. நள்ளிரவிற்கு சில மணித்தியாலங்கள் முன்பாகவே தலைநகர் கொழும்பின் சகல பகுதிகளிலும் ஏராளமான வாணவேடிக்கைகள் புதுவருடத்தை வரவேற்கத் தொடங்கியிருந்தன. கீழே படங்களில் காலிமுகத்திடலில்....
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா இன்று 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னர் ஆரம்பமானது. வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் கு.பரமதாஸ் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ...
யாழ்ப்பாணம் - வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் மீனவர்களுக்காக விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர்மடத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று முன்தினம் 30.12.2016 வெள்ளிக்கிழமை பருத்தித்துறை சித்திவிநாயகர்...
வல்வெட்டித்துறை கலை இலக்கிய கலாச்சார மன்றத்தின் 7 ஆவது கலை இலக்கிய விழா இன்று மாலை 03.00 மணிக்கு வல்வை முத்துமாரி அம்மன் மற்றும் வல்வை சிவன் கோயில் பொது வீதியில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் தற்பொழுது பூர்த்தியாகியுள்ளதை கீழே...
வல்வையில் கடந்த சில வருடங்களாக இயங்கி வரும் மூத்த பிரஜைகள் சங்கம் (Senior Citizen Association) தமது உறுப்பினர்களுக்கு பல சேவைகளை ஆற்றிவருகின்றது. இச்சங்கம் பருத்தித்துறை பிரதேச
போரினால் பாதிக்கப்பட்டு மறு வாழ்வளிக்கப்பட்ட மட்டக்களப்பு வாழ் சிவரெட்ணம் சிவமலர் தம்பதியர்க்கு கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனால் (Canada Toronto blues foundation) பசு மாடும் பத்தாயிரம் ரூபா பணமும் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் எரி கடந்து...
யாழ் மாவட்ட ரீதியிலாக இடம்பெறும் இத் தொடரருக்காக பதிவு செய்யும் கழகங்கள் விரைந்து விண்ணப்படிவத்தினை பெற்று பதிவு செய்து கொள்ளவும் 05/01/2016 திகதிக்கு முன்னதாக பதிவு செய்யவும் பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படவுள்ளது. அரைஇறுதி, இறுதி போட்டிகள் பிரமாண்டமான ஸ்ரீ ஞானவைரவர்...
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றம் எதிர்வரும் 1 ஆம் திகதி நடாத்தவுள்ள 7 ஆவது கலை பெருவிழாவிற்கு நிதியுதவி கோரி வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனையடுத்து வல்வை பிரித்தானிய நலன் புரிச் சங்கம் உட்பட பலர் உதவிகள் புரிந்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து ...
ஆ + அடு துறை = பசுக்கள் நிறைந்துள்ள காவிரிக் கரையிலுள்ள ஊர். இது சோழ நாட்டின் தென் கரைத் தலம். மயிலாடுதுறை கும்பகோணம் சாலையிலுள்ள ஆதீன வளைவு உள்ள இடத்தினூடாக உள்ளே போனால் கோவிலை அடையலாம். வளைவுக்கு அண்மையில் “ நரசிங்கன் பேட்டை ” எனப்படும் ...
கொம்மந்தறை இளைஞர்கள் விளையாட்டுக்கழகம் வட மாகாண ரீதியில் நடாத்தி வருகின்ற மென்பந்தாட்டத் தொடரில் 8 over கொண்ட போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு மல்லாகம் ஸ்ரீமுருகன் வி.கழகமும் கொக்குவில் AB விளையாட்டுக் கழகமும் தகுதி பெற்றுள்ளது. மற்றும் 5 over...
வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகமும், உதயசூரியன் கலாமன்றமும் இணைந்து நாளை சனிக்கிழமை மாலை 05.00 மணிமுதல் விளையாட்டு நிகழ்வுகளை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் நடாத்தவுள்ளது. வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் 5 நபர் கொண்ட ...
கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வன்னியில் வாழும் ஒரு காலை இழந்த முன்னாள் கடற்புலி போராளி குமணன் என்ற சந்திரலிங்கம் விஜயபாஸ்கர் என்பவருக்கு நேற்று 28.12.2016 அன்று பசு மாடு ஒன்றை வாழ்வாதார உதவியாக வழங்கியது. தற்போது முல்லைத்தீவில் பொன்னர் முள்ளியவளை ...
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 6வது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா வரும் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று பிற்பகல் 03.00 மணியளவில் வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தெற்கு வீதியில் நடைபெறவுள்ளது. இக் கலை இலக்கிய விழா வல்வை...
லண்டன் 1976 நண்பர்கள் குழு ஒன்றுகூடல் மற்றும் 40வது பிறந்த நாள் விழாவும் நேற்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 1976 நண்பர்கள் குழுவில் வல்வை சிதம்பரக் கல்லூரி, வல்வை சிவகுரு வித்தியாசாலை, வல்வை மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் தொண்டைமானாறு வீரகத்தி பிள்ளை..