கொரோனா வைரஸின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் மூடப்படவுள்ளன. ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ..
வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்ல வரையான நீர்வழிப்பாதையின் ஊடான படகு சேவை இன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான நிகழ்வு வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில்..
முத்தையா முரளிதரன் எடுக்கும் விக்கெட்டை போல அதிரடியாக தொடர்ந்து ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் பலியெடுக்கின்றது கொரோனா. இத்தாலி தாலியறுத்து கிடக்கின்றது, ...
வல்வெட்டித்துறையில் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் மற்றும் பிரதேச வைத்தியசாலை ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத்தில்...
யாழ்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில் ஒளிரும் எதிர்காலத்திற்கான விஞ்ஞானக் கல்வி எனும் தலைப்பில் விஞ்ஞான பீடத்தில் கடந்த 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி...
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களிற்கான கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்றைய தினமானது இடம்பெற்றது. அந்தவகையில் ...
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களிற்கான கடற்கரை கபடி சுற்றுத்தொடரானது இன்றைய தினமானது இடம்பெற்றது. இன்று இடம்பெற்ற ...
கெருடாவில் தொட்டில் கந்தசுவாமி ஆலயத்தின் சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று காலை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது. தீர்தோற்சவம் நிறைவடைந்து சுவாமி மாட்டு வண்டியில்...
தமிழிழ விடுதலைபுலிகள் இயக்கத்தின் முத்த போராளி பண்டிதர் அவர்களின் தாயார் மற்றும் அவரது மூத்த சகோதரன் ஆகியோர் நீதி மன்றத்தின் கட்டளைக்கு அமைய வீட்டில் இருந்து ..
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு இம் மாத இறுதியில் வெளியிடப்படவிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியிலான நிலை மற்றும் முழு நாட்டிலுமான ...
பல்கலைகழக அனுமதி கிடைக்காத மாணவர்கள், அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களில் கற்று பட்டம் பெறுவதற்கு உயர் கல்வி அமைச்சு வருடம் தேறும் வட்டியில்லா கடன் வழங்கி ...
இளவாலை வருத்தப்படாத வாலிபர் இளவாலை சங்கத்தினால் சேந்தாங்குளம், மாதகல், குசுமான்துறை முதலான பகுதி மீனவர்களின் நன்மைகருதி அமைக்கப்பட்ட 52 அடி உயரமான வெளிச்சவீடு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 23/02/2020 அன்று நடைபெற்ற இந்திய தேசிய அளவிலான கராத்தே நடுவர்கள் போட்டியில் இலங்கை வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாக கொண்ட...