வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பண்டிதரின் தாய்க்கு சிலர் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2020 (சனிக்கிழமை)
தமிழிழ விடுதலைபுலிகள் இயக்கத்தின் முத்த போராளி பண்டிதர் அவர்களின் தாயார் மற்றும் அவரது மூத்த சகோதரன் ஆகியோர் நீதி மன்றத்தின் கட்டளைக்கு அமைய வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சட்டத்தரணி மணிவண்ணன் உட்பட்ட சமூக ஆர்வலர்கள் ஒருசிலர் தங்குவதற்கு தற்காலிகமாக சில எற்படுகளை செய்து கொடுத்துள்ளனர்.
அவர்களுக்கு சொந்தமான காணியில் தற்காலிக வீடு அமைப்பதற்கு உரிய எற்படுகளை முதற்கட்டமாக அமைத்து பின்னர் நிரந்தர வீடு அமைப்பதற்கு முயற்சி எடுப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.