Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டள்ளது. பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய வல்வெட்டித்துறை மதவடிப்பகுதியைச் சேர்ந்த செல்வன் சிவனேஸ்வரன் ரமணன் 9 பாடங்களில் A சித்தியை பெற்றுள்ளார். க.பொ.த சாதாரண ...
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் 3 மாணவிகள் 8ஏ சித்தி பெற்றுள்ளனர். மேலும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளில் 95 வீதம் சித்தி பெற்றுள்ளனர்....
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தினரால் உலக நாடக தினத்தை முன்னிட்டு நேற்று(27.03.2017 திங்கள் கிழமை ), மாலை 7 மணியளவில் "தேடல் " நாடகம் . ஆற்றுகை நடைபெற்றது. இந்த நாடகம் எமது வாழ்வியலில் நடைபெற்ற பல உண்மை நிகழ்வுகளையும், நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ...
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியடப்பட்டள்ளது. பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியைச் சேர்ந்த செல்வி பூஜா நவகோடி 8 பாடங்களில் A சித்தியையும்...............
க.பொ.த சாதாரண தர (2016) பரீட்சைப் பெறுபேரு இன்று வெளியடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.Nஐ. புஷ்பகுமார தெரிவித்துள்ளார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளமான .............................
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குரிய வெடி பொருட்கள் மற்றும் இரசாயன போர் முனை முகவர்களை செயல் இழக்கச் செய்வதற்கான உயிரியல் மருத்துவ தொழில் நுட்பங்களை அமுல் படுத்துதல் (Implementing Bioremediation Technologies to Degrade Chemical Warfare Agents and Explosives from War...
யாழ்பாணத்தில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும் திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களுக்குச் சொந்தமானதுமான வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகியது. இன்று முற்பகல் சுமார் 1000 மணியளவில் ...
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. இதன் வரிசையில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது. மரதன் ஓட்டப்போட்டியில்.....
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian development bank) நிதி ஒதுக்கீட்டுடன் 700 கோடி ரூபா செலவில் பருத்தித்துறையில் பாரிய மீன் பிடித் துறை முகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. துறைமுகத்தின் கடற்பக்க நீளம் 689.2 மீட்டர்கள் ஆகும். விரைவில் அமைக்கப்டவுள்ள துறைமுகம் தொடர்பாக ஆராய....
உயிர்வரை இனித்தாய் திரைப்படம் கடந்த 18.19.20 ம் திகதிகளில் ஒன்பது காட்சிகள் யாழ். ராஜா திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்பட்டது. முதல் நாள் 10.30 மணிக் காட்சி சிறப்புக் காட்சியாக காண்பிக்கப்பட்டது மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாள்ஸ் நிர்மலநாதன் , ...
நீச்சல் வீரன் நவரத்தினசாமியின் 64 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று தொண்டைமானாற்றில் அனுஸ்டிக்கப்பட்டது. நீச்சல் வீரன் நவரத்தினசாமியைக் கௌரவிக்கும் முகமாக தொண்டைமானாற்றில் அமைந்துள்ள அன்னாரின் நினைவு சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது......
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (National youth services council) யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி யாழ் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின்...........
லண்டன் வல்வை கலைஞர்களின் ஒருங்கிணைப்பில், வல்வை சிதம்ஸ் கலைக்கூடம் வழங்கும் "புகுந்து விளையாடு (VIPE OUT THE ENEMIES) திரைப்படபிடிப்பு நாளை (26/03/2017) ஞாயிறு ஆரம்பமாகவுள்ளது. இத் திரைப்படத்திற்கு வல்வையின் பல கலைஞர்கள் பங்கெடுக்கவுள்ளார்கள். இதன் விபரம் கீழே ...
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்று ஆண் மற்றும் பெண்களுக்காக மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது. பெண்களுக்கான மரதன் ஓட்டம் பொலிகண்டி ...
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்று ஆண் மற்றும் பெண்களுக்காக மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது.ஆண்களுக்கான மரதன் ஓட்டம்....
தொண்டைமானாற்றில் 1909 ஆம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள், அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாக்குநீரினையை நீந்திக் கடக்க தனது....
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் ஊர்வலம் இன்று நடைபெற்றது. விசேட பூசையைத் தொடர்ந்து வல்வை சிவன் ஆலயத்திலிருந்து மாணிக்கவாசகர் புட்கரணி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று சிவபுர வீதி வழியாக ...
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி நிலையத்தில் 2017ஆம் ஆண்டிற்கான கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகியது. தொண்டைமானாறு நற்பணி மன்றத்தின் தலைவர் திரு.ந. இராமசந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்காட்சிக்கு முதன்மை ...
நடைபெற்று முடிந்த பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வி பிருந்திகா 800 மீட்டர் ஓட்டத்தினை 2.02 செக்கனில் ஓடி புதிய சாதனைய நிலை நாட்டியிருந்தார் என முன்னர் நாம் செய்தி வெளியிடிருந்தோம். இது...........
உலகவங்கியின் நிதியுதவியுடன் தொண்டைமானாறு தடுப்பணை புனரமைக்கும் பணிகள் தற்பொழுது துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. புனரமைக்கும் பணிகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தியாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடல் நீர் உள் வருவதை தடுக்கவும், மழை நீரைச் சேகரிக்கவும், 1953 ஆம்...
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இன்றைய முதலாவது போட்டியில் வதிரி மொம்மஸ் ...
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குரிய வெடி பொருட்கள் மற்றும் இரசாயன போர் முனை முகவர்களை செயல் இழக்கச் செய்வதற்கான உயிரியல் மருத்துவ தொழில் நுட்பங்களை அமுல் படுத்துதல் (Implementing Bioremediation Technologies to Degrade Chemical Warfare Agents and Explosives from War...
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி நிலையத்தில் 2017ஆம் ஆண்டிற்கான கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறவுள்ளது. இது சம்பந்தப்பட்ட அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.....
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. முதல் சுற்றப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் காலிறுதிக்கு வல்வை உட்பட
தாய்நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய சிரேஷ்ட இலங்கையர்களுக்கான 'தேசிய விருது விழா 2017' ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் (Nelum Pokuna Theater) நேற்று முன்தினம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த ...
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. நடந்து முடிந்த கடல் விளையாட்டுக்களில் கழகங்கள் பெற்ற புள்ளி விபரங்கள் ...
கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப்பணிகளில் தற்போது பாலர் பூங்கா அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப்பணிகளில் தற்போது பாலர் பாடசாலைக்கான வர்ணப்பூச்சு வேலைகள் நிறைவுற்று தொடர்ந்து..
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இதன் வரிசையில் வரும் 25ஆம் திகதி காலை 06.00 மணிக்கு மரதன் ஓட்டப்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.