Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
அண்மைக்கால ஈழத்து சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கபட்ட படைப்பு "காளையன் " அன்ரா ,புலவர் தயாரிப்பு என்றாலே சோலையன்,பூவிழி போன்ற தரமான படைப்பை கொடுத்தவர்கள் என்பதே அதற்கு காரணம்.இந்த வரிசையில் இப்போது காளையனும் இடம்பிடித்து விட்டது என்பது இன்னொரு....
யாழ்பாணம் - பருத்தித்துறை வீதியில் வல்லை பாலத்தடியில் பயணம் செய்து கொண்டிருந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கீழ் உள்ள ஏரிக்குள் பாய்ந்து சென்றுள்ளது. திரைப் படங்களில் நிகழும் காட்சிகளை விஞ்சும் வகையில் இந்தச் சம்பவத்தில், சாரதியின் சாதூரியத்தாலும், அதிஸ்டவசமாகவும்...
இலங்கையை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology) அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த காலநிலை நாளை வரை காணப்படும் என்று திணைக்களம் அதன்....
உலகின் மிகப் பெரிய கப்பல் எதுவென்றால் அனேகமானோருக்கு மனதில் வருவது டைடானிக் (Titanic) ஆகும். டைடானிக் கப்பல் உலகில் இடம்பிடித்துள்ள பிரசித்தமான கப்பல் என்பதில் சந்தேகம் இல்லாதுவிடினும், உலக வராலாற்றில் இதுவரை இடம்பிடித்துள்ள பலரும் அறியாத முதல் 10 கப்பல்களின்,,,
வருடந்தோறும் பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்திவரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று மாலை ஆண்களுக்கான பூபந்தாட்ட போட்டி (badminton) வல்வை சிவகுரு வித்தியாசாலை தையல்பாகர் அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பருத்தித்துறை ஜக்கிய ..
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற போட்டியில் பலாலி விண்மீன் B விளையாட்டுக்கழகத்தை...
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு காணிகள் நேற்றைய தினம் அந்த மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். விமானப்படையினர் வசமிருந்த பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும்...
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மின்னொளியிலான 5 ஓவர் 7 பேர் கொண்ட துடுப்பாட்ட சுற்று தொடரில் 16 கழகங்கள் பங்குபற்றின.இதில் முதல் போட்டியில் பருத்தித்துறை வீனஸ் அணியையும்,காலிருதியில் கரவெட்டி ஞானம்ஸ் அணியையும் ,அரையிறுதியில்....
பறவைகளைத் தொடர்ந்து பார்த்தால் மன அழுத்தம் குறையும் என, ஆய்வொன்றில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதிகரித்து வரும் செல்போன் டவர்கள், மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், ...
தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் மலர் வெளியீடு இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து ஆச்சிரமத்தினால் மேற்கொள்ளப்படும் சமுதாயப் பணிகளின் வரிசையில் தொண்டமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலாய மாணவர்
வல்வை விளையாட்டுக்கழகம் 57 வது ஆண்டை முன்னிட்டு வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளை நடாத்திவருகின்றது.இதன் வரிசையில் வல்வை விளையாட்டுக்கழகத்தினால் இதுவரை நாடத்தி முடிக்கப்பட்ட போட்டிகளில்...
வல்வையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள, ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்தை அமைப்பது சம்பந்தாமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.
வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் இலங்கை
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மின்னொளியிலான வடக்கின் சவாலர்கள் ( Nothern challengers) வடமாகாண ரீதியிலான 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட நேற்றைய அரை இறுதி ஆட்டத்தில் இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுகழகத்தை எதிர்த்து குருநகர் பாடும் மீன்
வல்வெட்டித்துறை மானாங்கனையில் அமைந்துள்ள திருமகள் முன்பள்ளி மானவ்ர்களின் கால்கோள் விழா கடந்த 25ஆம் திகதி இடம்பெற்றது. புதிய மாணவர்கள் பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்துவரப்பட்டு மாலைகள் அணிவித்து முன்பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.நிகழ்வின்.......
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை (Dual citizenship) வழங்கப்படவேண்டும் என்று தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்திய பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் இந்தியப் பிரமதமர் நரேந்திர மோடியை நேற்று.....
தற்பொழுது வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவரும் வல்வை விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் நேற்று பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது. வலைப்பந்தாட்ட போட்டிகள் வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில்...
மட்டுவில் நடு, பூநகரி, கிளிநொச்சியில் வாழும் கேதீஸ்வரன் துஷாந்தினி அவர்களுக்கு நேற்று 27.02.2017 திங்கட்கிழமையன்று ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் ரியூப்தமிழ் இளைஞர்களால் பூநகரியில் வைத்து வழங்க���்பட்டது. இவருக்கு சீமெந்துக் கற்களை.....
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று ஆரம்பமானது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் நெடியகாடு இளைஞர் ...
தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் மலர் வெளியீடு இடம்பெற்றது.சுடருக்கான வெளியீட்டுரையை திருமதி புனிதவதி சண்முகலிங்கம் அவர்களும் மதிப்பீட்டுரையை திருமதி கலைவாணி..........................
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் வரும் 02ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள இந்த வருடாந்த கொடியேற்ற...
கண்டியில் நேற்று நடைபெற்ற 16 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (16th international S K A karate championship) திரு.இரட்ணசோதி அவர்களால் நடாத்தப்படும் பருத்தித்துறை தற்காப்பு மையத்தின் பன்னிரண்டு மாணவர்கள் பங்கு கொண்டனர். இவர்களில் வல்வையைச் சேர்ந்த மூவர் போட்டிகளில் ...
கண்டியில் நேற்று நடைபெற்ற 16 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (16th international S K A karate championship) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி முரளி மாலதி 21 வயதிற்கு மேற்பட்டோருக்கான (பெண்கள் பிரிவில்) முதலிடம் பெற்றுள்ளார். போட்டிகள் நேற்று, நேற்று முன்தினம் கண்ட
கண்டியில் நேற்று நடைபெற்ற 16 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (16th international S K A karate championship) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வன் முரளி பரிதியன், செல்வன் பாலேந்திரன் வசீகரன் 9 வயதிற்குட்பட்டோருக்கான காட்டா போட்டியில் 2ஆம், 3ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர். அத்துடன்....
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் வரிசையில் இன்று கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இடம்பெற்றது. இதில் தீருவில் மற்றும் ரெயின்போ அணிகள் மோதின. முதலில் துடுப்பு எடுத்து ஆடிய தீருவில் அணி 10.....................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.