Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக 72வது வருட நிறைவை முன்னிட்டு நடைபெற்றுவரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் நேற்று வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில்...
நாடாளவிய ரீதியில் உள்ள அரசாங்க பாடசாலைகள் யாவும் 2019 ஆம் ஆண்டின் முதலாம் தவணை விடுமுறைக்காக நாளை மறுதினம் 5ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு ...
எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள்...
பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்கரையில் காணப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் சிரமதானப் பணிகள் மூலம் அகற்றப்பட்டது. சுப்பர்மடம் கடற்கரை பகுதி அதனை ..
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 06.04.2019 அன்று சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு...
வல்வெட்டித்துறை சனசமூக நிலையத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் வரிசையில் நேற்று மாலை 6.30 மணிக்கு வல்வை நெடியகாடு பிள்ளையார் ஆலய வீதியில் பவளவிழா மலர் வெளியீடு..
தலைமன்னார்- தனுஷ்கோடி இடையேயான 28.5 கிலோ மீட்டர் தூரத்தை, 10 மணி 30 நிமிடத்தில் நீந்திக் கடந்து தேனி மாணவர் ஜெய் ஜஸ்வந்த் புதிய சாதனை படைத்துள்ளார். இவர், இலங்கை..
வல்வெட்டித்துறை சனசமூக நிலையத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் வரிசையில் இன்று காலை சைக்கிள் ஓட்டப்போட்டி நடைபெற்றது. சைக்கிள் ஓட்டப்போட்டியானது வல்வை...
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை சான்றிதழை விநியோகிக்கும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட இருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலும்..
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவி ஒருவரின் பரீட்சை முடிவுகள் வருமாறு
நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டள்ளது. வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்...
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. வல்வை சிவகுரு வித்தியாசாலையில் ஒரு மாணவன் 4A பெற்று திறமை சித்தி..
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்ப...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.