தனி நடிப்பில் அகில இலங்கையில் முதலாம் இடம் பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2019 (புதன்கிழமை)
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுதாகரன் சுபாஸ் தனி நடிப்பில் முதலாம் இடத்தை பெற்றுள்ளமைக்கு பாராட்டு விழா நடாத்தப்படவுள்ளது.
இப் பாராட்டுவிழா அதிபர் திரு இரா.ஸ்ரீநடராசா அவர்கள் தலைமையில் திரு.யோகசாமி ரவீந்திரன்(வலயக் கல்விப்பணிப்பாளர், வடமராட்சி) அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
இந்நிகழ்வானது பாடசாலை பிரதான மண்டபத்தில் நாளை காலை 08.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
தி.யோகசபாபதி (ஸ்ரீலங்கா)
Posted Date: September 20, 2019 at 18:50
மாணவனுக்கு எங்கள் மனமுவந்த பாராட்டுக்கள்!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.