பருத்தித்துறை பிரதேச செயலக கழகங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட இறுதியாட்டமானது நேற்றய தினம், வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இடம்பெற்ற..............
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் வடமாகாண ரீதியிலான 9 நபர் கொண்ட................
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே.............
வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பித்த முள்ளிவாய்கால் நோக்கிய பேரணி யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இன்று மதியம் 3 மணியளவில் சென்றடைந்தது. யாழ்ப்பாணம்
வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவுகளை தாங்கிய ஊர்திக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா........
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனி இடம்பெறவுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பொத்துவிலில்............
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை வடமராட்சியில் இடம்பெற்றது. வடமராட்சி வல்வெட்டித்துறை............
காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது யோசனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். காலிமுகத்திடலுக்கு அப்பால் எனும் தொனிப்பொருளில் ....
முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் திரு எம்.கே.சிவாஜிலிங்கம் மருத்துவ சிகிச்சை நிமித்தம் தற்பொழுது இந்தியாவின் சென்னையில் தங்கியுள்ளார். கடந்த 2 வாரத்துக்கும் மேலாக................
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் சில இடங்களில் நேற்று வடக்கில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழில் "தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால்* நேற்று........................
ஈழத்தின் சிறுவர் எழுத்தாளரும், பேச்சாளரும், கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள், வில்லுப்பாட்டு, நகைச்சுவைப் பேச்சு, நாடகம் எனப் பல துறைகளிலும் சிறப்புப்.பெற்ற மாஸ்டர்.....................................
ஐக்கிய இராச்சியத்தில் நேற்று 5 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூர் தேர்தலில் வல்வை ரேவடியைப் பூர்வீகமாக கொண்ட செல்வி சர்மிளா வரதராஜ், Labour Party சார்பாக 'Wandswoth'.....................
எமது வருடாந்த Toronto ஒன்றுகூடல் இரண்டு வருட இடைவெளியின் பின் இவ்வருடம் வழமையான இடத்தில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வல்வை..................
மனைவி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கணவனும் மகனும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரு வாள்கள்..................
வங்காள விரிகுடாவின் தெற்கு அந்தமான் பகுதியில் கடந்த சில தினங்கள் முன்பு ஒருவான தாழமுக்கம் (Low Pressure) தற்பொழுது அதி தீவிர தாழமுக்கமாக (Depression) மாறி..........