எங்கள் தாய் நிலம் என்றுமில்லாதவாறு அதிக வெப்பத்தினை பெற்றுள்ளது. இதுவரை காலமும் அனுபவிக்காத சூட்டினை வறட்சியினை எங்கள் நிலத்தில் வாழும் அனைத்து உயிர்களும் அனுபவித்து
உடுப்பிட்டியில் பொது மக்களின் எதிப்பை மீறி திறக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக சமூகமட்ட அமைப்புக்கள் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான ...
நேற்றைய தினம் காலை முதல் மாலை வரை துரையப்பா விளையாட்டரங்கில் வல்வையின் முதுபெரும் நாடகக் கலைஞரும் சிலம்பக் கலையின் வித்தகருமான அமரர் கே.என். சோதிசிவம் ....
அக்கினி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் காண்டவனம் இன்று 04 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 25 தினங்கள் நீடிக்கும் காண்டாவனம் மே 29
மன்னார் பேசாலையில் அமைத்துள்ள துள்ளுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையைச்சேர்ந்த 12 வறிய மாணவர்களுக்கான ரூபா 150000/- செலவில் முழுமையான....
1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சித்திரத் தேர்..
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் திருவிழாவான வேட்டைத் திருவிழா இன்று மாலை இடம்பெற்றது. மாலை சுமார் 0430 மணியளவில் அம்பாள் ....