ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரெஸ் ( U.N. Secretary-General António Guterres) கவலையளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த மே மாதம் உலகின்..............
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் கணேசபுரம் கிராமத்திற்க்கு ரூபா 13 இலட்சம் நிதியில் அறநெறிப் பாடசாலை கையளிப்பு செய்துள்ளனர். இந்த நிகழ்வு நேற்றய தினம்...........
வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றுவதற்காக, இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று வழங்கப்படவுள்ளது.
குறித்த இயந்திர திறப்பு விழா நாளை மாலை 3 மணிக்கு கலாநிதி ....
மயானதுப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (19.05.2024) ஊறணி இந்துமயானம் துப்புரவாக்கல் செய்யப்பட்டது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ...
வல்வெட்டித்துறை நகர சபையினர், வல்வெட்டித்துறை பொலிஸார் மற்றும் கிராம மட்ட குழுக்கள் சகிதம் இன்று ஊறணி,ரேவடி கடற்கரையோரம் சுத்தம் செய்யப்பட்டது. டெங்கு அற்ற ....
VEDA கல்வி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான உயர்தர கணித விஞ்ஞான வகுப்புகள் 2024/05/22 புதன் கிழமை பி.ப 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. உயர்தர கணித விஞ்ஞான....
கடந்த 13 ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் .....
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதலாவது நாளில் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய ...