Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
காங்கேசன்துறை துறைமுகம்- காரைக்கால் துறைமுகம் இடையே எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி திட்டமிட்டபடி படகுச் சேவை தொடங்கும். இதற்கான முனைய கட்டம் அமைக்கும் ....
யாழ் மாவட்ட உற்பத்திப் பொருள்களுக்கான வாராந்த சந்தை மாவட்ட செயலத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது. முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கான ...
யாழ். நீர்வேலிப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 1500 வரையான மாமரங்களை உருவாக்கி, உள்ளூர் விவசாயிகள் பலருக்கு புதிய வேலைவாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார்....
மிகவும் பழமையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க வழிபாட்டு இடங்களை அடையாளப்படுத்தி பாதுகாக்கும் நோக்கில், கீரிமலை புனிதப் பிரதேசத்தில் அல்லது அதற்கு அண்மையில் அமைந்துள்ள ..
வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் காலப்பகுதியில் மாண வர்கள் இன்மையால் 103 பாடசாலைகள் தற் காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று...................
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி வருடாந்த மகோற்சவம் இன்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள.....................
வல்வை சிதம்பரக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் வரும் சனிக்கிழமை பிற்பகல் 0200 மணியளவில் சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் ....................................
பாடசாலைகளின் முதலாம் தவணை முதலாம் கட்ட விடுமுறை ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டு கல்வி...............
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.